<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435</id><updated>2012-01-24T23:28:34.127+05:30</updated><category term='லோஷன் அண்ணா'/><category term='உலகக்கிண்ணம்'/><category term='சிறுகதை'/><category term='இரசிகன்'/><category term='ரந்தீவ்'/><category term='பரீட்சை'/><category term='தொடர்பதிவு'/><category term='பதிவர்வட்டம்'/><category term='அம்மா பகவான்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='நித்தியானந்தா'/><category term='cricket'/><category term='விமர்சனம்'/><category term='பின்னூட்டப்பதிவு'/><category term='வெட்டிக் கதை'/><category term='வெற்றி'/><category term='உள்குத்து'/><category term='சாய் பாபா'/><category term='பா'/><category term='மோடி'/><category term='சுழற்பந்துவீச்சு'/><category term='அறிவுரை'/><category term='முயற்சி'/><category term='பிறந்தநாள்'/><category term='டோணி'/><category term='spot fixing'/><category term='மொக்கை'/><category term='சச்சின்'/><category term='காதல்'/><category term='அறிவித்தல்'/><category term='இந்தியா'/><category term='செவாக்'/><category term='கடுப்பு'/><category term='அலசல்'/><category term='மனிதர்கள்'/><category term='அணித்தெரிவு'/><category term='ஆசியக் கிண்ணம்'/><category term='உதைபந்து'/><category term='போலிச்சாமியார்'/><category term='ஐ.பி.எல்'/><category term='பதிவர்'/><category term='காதலர் தினம்'/><category term='கிறிக்கற்'/><category term='அலட்டல்'/><category term='போலிகள்'/><category term='toss'/><category term='இங்கிலாந்து'/><category term='ரெஸ்ற் தொடர்'/><category term='தொடர்கதை'/><category term='பேருந்து'/><category term='அரசியல்'/><category term='கடவுள்'/><category term='சனத்'/><category term='திருமணம்'/><category term='விளையாட்டு'/><category term='advice'/><category term='நடைபாதை'/><category term='ச்சும்மா'/><category term='ஆமிர்'/><category term='அமிதாப்'/><category term='மீள்பார்வை'/><category term='பொன்ரிங்'/><category term='ரெஸ்ற்'/><category term='மோஎ'/><category term='ஆசிஃவ்'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='நகைச்சுவை'/><category term='மொக்கை'/><category term='பம்பல்'/><category term='ஒக்ரோபஸ்'/><category term='கல்கி'/><category term='புலம்பல்'/><category term='பாகிஸ்தான்'/><category term='வானொலி'/><category term='ஆஷஷ்'/><category term='முரளி'/><category term='ஆரோ'/><category term='வோண்'/><category term='சாமி'/><category term='பணிப்பெண்கள்'/><category term='இலங்கை'/><category term='love'/><category term='ரெஸ்ற் தொடர்'/><category term='தொடர்'/><category term='போலி'/><category term='காற்பந்து'/><category term='நாணயச்சுழற்சி'/><category term='ஆட்ட நிர்ணயம்'/><category term='அவுஸ்ரேலியா'/><title type='text'>கன்கொன் || Kangon</title><subtitle type='html'>இத்தளத்தில் பிரயோசமான எதுவும் இருக்காது...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>42</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-4516645607465011433</id><published>2012-01-16T14:06:00.000+05:30</published><updated>2012-01-16T14:27:28.778+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சச்சின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெஸ்ற் தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்ரேலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெஸ்ற்'/><title type='text'>இந்திய அணி: ஏன் எதற்கு எவ்வாறு? இனி என்ன?</title><content type='html'>&lt;br /&gt;உலகில் அதிகம் பேரால் எதிர்பார்க்கப்படும் அல்லது இரசிக்கப்படும் இரண்டு அணிகள் அண்மைக்காலமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;இந்தியா என்ற மாபெரும் சனத்தொகை கொண்ட நாட்டின் அணி, உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அணி, சிறிது காலத்திற்கு முன்னர் வரை ரெஸ்ற் தரப்படுத்தலில் முதல்நிலையை வகித்த அணி, சச்சின் ரென்டுல்கர் -&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் ட்ராவிட்- வி.வி.எஸ்.லக்ஸ்மன் - விரேந்தர் செவாக் போன்ற மாபெரும் நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது தொடரில் மாபெரும் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.&lt;br /&gt;மறுபுறத்தில் தோற்கும் போது போராடித் தோற்கும் அணி, தங்களுக்கென்று தனிப்பாணியான கிறிக்கற்றைக் கொண்ட ஒரு அணி என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு அணி படுதோல்விகளைச் சந்தித்து வருகிறது.&lt;br /&gt;இவ்வணிகள் இவ்வளவிற்கு மோசமானவையா என்ற கேள்வி எழுவது சாதாணரமானது, அதேபோல, இவ்விரு அணிகளையும் வெற்றிகொள்கின்ற எதிரணிகள் இரண்டும் தொடர் முடிவுகள் காட்டுகின்ற அளவுக்கு&amp;nbsp;மிகச்சிறந்த அணிகளா என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அணியின் ரெஸ்ற் தொடர் நிறைவடைந்து சிறிது காலம் ஆகிவிட்ட நிலையில் இலங்கை அணியைப் பற்றி இரண்டாவதாகப் பார்ப்பதும், தற்போது சூடான பேசுபொருளாக இருக்கின்ற இந்திய அணியின் திறமை&amp;nbsp;வெளிப்பாடுகள் தொடர்பாக முதலில் பார்ப்பதும் சிறப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலியாவுக்கு இந்திய அணி கிறிக்கற் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது உண்மையில் எந்த அணி வெற்றிபெறும் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலை காணப்பட்டது.&lt;br /&gt;இந்திய அணி ஒருபுறத்தில் பலமற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக மேற்கிந்தியத் தீவுகளில் வைத்து எதிர்பார்த்தளவு சிறப்பாகச் செயற்பட்டிருக்காத அதேவேளை, இங்கிலாந்தில் வைத்து படுமோசமாகச் செயற்பட்டிருந்தது.&lt;br /&gt;பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு வருகை தந்தபோது 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்த போதும், அத்தொடரிலும் இந்திய அணியின் துடுப்பாட்டம் முதலாவது&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியின் முதல் இனிங்ஸ் மற்றும் நான்காவது போட்டியின் இரண்டாவது இனிங்ஸ் ஆகியவற்றில் தடுமாறியிருந்ததுடன், பந்துவீச்சும் 2 இனிங்ஸ்களில் மோசமானதாக அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் அவுஸ்ரேலிய அணி தென்னாபிரிக்காவில் வைத்து முதற்போட்டியை மோசமாகச் செயற்பட்டு தோற்ற பின்னர் இரண்டாவது போட்டியை இறுதிநேரத்தில் வைத்து வெற்றிகொண்டதோடு ஒப்பீட்டளவில்&amp;nbsp;பலவீனமாக நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து 1-1 என்ற கணக்கில் தொடரைச் சமநிலையில் முடித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இரண்டு அணிகளையும் பொறுத்தவரை தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. சில வீரர்களின் ரெஸ்ற் எதிர்காலங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானால் இரண்டு புதிய பயிற்றுவிப்பாளர்களும் தங்களை நிரூபித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இத்தொடர் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.&amp;nbsp;வெளியிலிருந்து பார்க்கும் போது இரண்டு அணிகளும் ஓரளவு சமபலமானவை, வேண்டுமானால் இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகச்சிறப்பானதாகக் காணப்பட்ட அதேவேளை, அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு&amp;nbsp;அண்மைக்காலமாக தங்களை நிரூபித்து வந்திருந்தது. இரண்டு அணிகளுக்கும் இத்தொடருக்கு முன்னதாக பலவீனங்கள் என ஏராளமானவை காணப்பட்டன. வி.வி.எஸ் லக்ஸ்மன் இங்கிலாந்தில் தடுமாறிய விதம், சச்சினின்&amp;nbsp;நூறாவது சதம் தொடர்பான அழுத்தம், டோணியின் வெளிநாட்டு மண் சறுக்கல்கள், வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதிகள் என இந்தியாவின் பிரச்சினைகள் என்றால், றிக்கி பொன்டிங், மைக்கல் ஹசி ஆகியோரின்&amp;nbsp;ஃபோர்ம், சுழற்பந்து வீச்சாளர் எப்படிச் செயற்படுவார், புதிய ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி, காயத்தின் பின் மீண்டுவரும் ஷோன் மார்ஷ் என அவுஸ்ரேலியப் பக்கம் &amp;nbsp;பிரச்சினைகள்.&lt;br /&gt;ஆகுவே இத்தொடரின் முடிவு என்பது அணிகள் தங்களது பலவீனங்களை வெளிப்படுத்தாமல் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்பது தெளிவானதாகக்&amp;nbsp;காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 3 போட்டிகளின் முடிவில் 3--0 என்ற அவுஸ்ரேலியா தொடரைக் கைப்பற்றுமென்றோ, 3 போட்டிகளில் இரண்டு இனிங்ஸ் தோல்விகள் கிடைக்குமென்றோ, இன்னுமொரு பத்து விக்கெட் தோல்வி கிடைக்குமென்றோ&amp;nbsp;யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென மூன்று போட்டிகள் நிறைவில் உலகின் தலைசிறந்த இரண்டு துடுப்பாட்ட வீரர்களின் எதிர்காலங்கள் நிச்சயமற்றுப் போயிருக்கின்றன, 9 மாதங்களுக்கு முன்னர் இந்தியாவின்&amp;nbsp;தலைசிறந்த குடிமகன்களில் ஒருவராக, இதுவரை இந்தியாவைத் தலைமை தாங்கிய அணித்தலைவர்களில் மிகச்சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட ஒருவர் அணித்தலைமையில் இருக்கக்கூடாது என இந்திய ஊடகங்கள்&amp;nbsp;வலியுறுத்துமளவிற்கு நிலை கட்டுமீறிச் சென்றிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரப் பலம் வாய்ந்த கிறிக்கற் சபை, சர்வதேசக் கிறிக்கற் சபையினை ஆட்டிப்படைக்கும் கிறிக்கற் சபை என இந்தியா மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டபோதெல்லாம் இந்திய அணியின் திறமை வெளிப்பாடுகள் அவற்றை மறைக்குமளவிற்று அல்லது அவற்றின் வலுவைக் குறைக்குமளவிற்கு இருந்தன.&lt;br /&gt;ஆனால் எப்போதெல்லாம் இந்திய அணி தோற்கும் போதும் அவை சம்பந்தமான விமர்சனங்கள் வந்து சேர்வது வழக்கமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இம்முறை முதன்முறையாக (இங்கிலாந்துத் தொடரின் பின்பு எழுப்பப்பட்டிருந்தாலும், இப்போது தான் வலுவாக எழுந்திருக்கிறது) இந்திய அணியின் மீது, இந்தியாவின் கிறிக்கற் கட்டமைப்புகள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;இந்திய அணி உட்பட உப கண்ட அணிகள் மீது முன்பு எழுப்பப்படும் தட்டையான ஆடுகளங்களில் சோபிக்கும் புலிகள் என்ற பட்டம் சூட்டப்பட்டிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இரட்டைச்சதம் பெற்று கதாநாயகன் ஆகியிருந்த விரேந்தர் செவாக் மீது விமர்சனங்கள், அழுத்தங்கள். இந்தியாவுக்கு உலகக்கிண்ணத்தை வென்றுகொடுத்த கௌதம் கம்பீரின் (டோணியின் அதிரடி 90 ஓட்டங்களை விட, கௌதம் கம்பீரின் 97 ஓட்டங்களை நான் மிகவும் மதிக்கிறேன். போட்டியை இந்தியாவின் பக்கமாகத் திருப்பியது கௌதம் கம்பீரே என நான் எண்ணுகிறேன்) இடம் அணியில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.&lt;br /&gt;இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் இத்தொடர் தோல்விக்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுகிறேன்.&lt;br /&gt;அத்தோடு இந்திய அணி மீது ஏதா ஒரு அழுத்தம் காணப்படுவது போல உணர்வதைத் தவிர்க்க முடியாது. இங்கிலாந்துத் தொடரில் அவர்கள் களைப்படைந்திருந்தார்கள் என்றால் இத்தொடரில் அவ்வாறு இருக்க வாய்ப்புக்கள் இல்லை.&lt;br /&gt;சச்சினின் சதம் மீதான அழுத்தம் காரணமாக இருக்குமா என்று கேட்டால் அவ்வழுத்தம் இந்தளவில் காணப்படுமா எனக் கேட்காமல் இருக்க முடியவில்லை. சச்சின் முன்பை விட மிகச்சிறப்பாக ஆடுகிறார். 50 ஓட்டங்களைப் பெறும் வரை சச்சினை ஆட்டமிழக்கச் செய்ய முடியாது போல் இருக்கிறது. ஆனால் அதன் பின்னர் எவ்வாறோ ஆட்டமிழக்க வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறார்.&lt;br /&gt;வி.வி.எஸ்.லக்ஸ்மனின் காலம் முடிவடைந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். அல்லது அவர் ஓய்வென்றைப் பெற்று தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் இடம்பெற வேண்டிய தேவை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆஷஷ் தொடரின் முடிவில் அவுஸ்ரேலியா கற்றிச்சைக் கழற்றி விட்டது, சிடில், ஹில்பன்ஹோஸ் ஆகியோரை தங்களது இடத்துக்காக போராட விட்டது எனச் செய்த சில நடவடிக்கைகள் அவர்களுக்கு சிறப்பாக உதவியிருக்கின்றன. றிக்கி பொன்டிங் இற்கு தொடர்ந்து வாய்ப்புக்களை வழங்கினார்கள். தேவையான நேரத்தில் தன்னை நிரூபித்திருந்தார் பொன்டிங். அதேபோல ஆஷஷ் தொடரின் பின்னர் அணிக்குள் பற்றின்சன், கமின்ஸ், ஸ்ரார்க், ஷோன் மார்ஷ், டேவிட் வோணர், எட் கோவன் உட்பட ஏராளமானோருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன, சிரேஷ்ட வீரர்களுக்கு தேவையான அழுத்தங்களை வழங்கி அணியைக் கட்டமைக்கும் பொறுப்பை அவுஸ்ரேலியா சிறப்பாகச் செயற்பட்டிருந்தது.&lt;br /&gt;கற்றிச்சிற்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டபோது அதற்கு எதிராகக் கதைத்தவன் என்ற போதிலும், கற்றிச் இற்குப் பதிலாக அணிக்குள் கொண்டுவரப்பட்டிருந்த பிலிப் ஹியூஸைக் கழற்றி விட்டு எட் கோவன் மற்றும் டேவிட் வோணர் இருவரும் நம்பிக்கை தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மோசமா ஆஷஷ் தொடரின் பின்னர் தங்களை திருத்திக் கொள்ள அவுஸ்ரேலியா எடுத்துக் கொண்ட ஆர்கஸ் மீள்பரிசீலனைகள் அவுஸ்ரேலியாவை நிச்சயமாக வளப்படுத்தியிருக்கின்றன, இங்கிலாந்துத் தொடரின் பின்னர் இவ்வாறான ஒன்றை இந்தியா செய்திருக்க வேண்டும், ஆனால் இவ் அவுஸ்ரேலியத் தொடருக்குப் பின்னராவது தங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு.&lt;br /&gt;இத்தொடரின் நடுவே இந்தியாவுக்கு பெரியளவிலான மாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும் இந்தியாவுக்கு உண்டு.&lt;br /&gt;வேண்டுமானால் அஷ்வின் சிறப்பாகச் செயற்படவில்லை என்பதற்காக வினய் குமாருக்கு வழங்கியதை விட பிரக்ஜான் ஒஜாவிற்கு வாய்ப்பை வழங்கியிருக்கலாம். அண்மைக்காலமாக தன்னை ஒஜா மிகச்சிறப்பா நிரூபித்து வருகிறார்.&lt;br /&gt;பேர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதமானது என்பதால், அவுஸ்ரேலியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதால் "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி" கதையாக இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது கேலியானது. இலங்கை அணி அவுஸ்ரேலியாவுக்கு ருவென்ரி ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடருக்குச் சென்றிருந்த போது பேர்த் இல் வைத்து சுராஜ் ரந்தீவ் மிகச்சிறப்பாகப் பந்துவீசியதை ஞாபகமூட்ட விரும்புகிறேன். ஆகவே சுழற்பந்து வீச்சாளர்களால் பேர்த் இல் பந்துவீசவே முடியாது என்றுமில்லை.&lt;br /&gt;மறுபுறத்தில் விராத் கோலிக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு வழங்கி ஒரு நல்ல வேலையை இந்திய அணி நிர்வாகம் செய்திருந்தது. தன் மீதிருந்த விமர்சனங்களை இல்லாமல் செய்திருந்தார் விராத் கோலி.&lt;br /&gt;மறுபுறத்தில் வி.வி.எஸ்.லக்ஸ்மனுக்குப் பதிலாக றோகித் சர்மாவிற்கு வாய்ப்பை வழங்கினால் றோகித் சர்மாவால் சிறப்பாகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.&lt;br /&gt;ஆனால் "வாய்ப்பே வழங்காமல் ஏன் றோகித் சர்மா மீது இவ்வாறு ஓர் முடிவு" என றோகித் சர்மாவின் இரசிகர்கள் கேட்பதையும் மறுக்க முடியாது.&lt;br /&gt;வேகப்பந்து வீச்சில் ஷகீர் கானும், உமேஸ் யாதவ் உம் அவர்களது சிறப்பான பந்துவீச்சாளர்கள். இசாந்த் சர்மா இன்னும் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. 44 ரெஸ்ற் போட்டிகளை விளையாடிய ஒருவர் 37.19 என்ற பந்துவீச்சுச் சராசரியுடன் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவராக இருப்பது அவ்வளவு ஆரோக்கியமானதாகக் காணப்படவில்லை.&lt;br /&gt;ஆனால் வருண் ஆரோண் அணிக்குள் வந்தால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் பலம்பெற வாய்ப்புக்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்படி, அஜின்கியா ரஹானே, றோகித் சர்மா, புஜாரா போன்ற அடுத்த தலைமுறை வீரர்களை ரெஸ்ற் அரங்கிற்குத் தயார்படுத்தி அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதைத் தவிர இந்திய அணிக்கு வேறு வாய்ப்புக்கள் கிடையாது. இவ்வாறு இளைஞர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டால் அணியின் களத்தடுப்பும் மேம்படும், அணிக்கு மேலதிக நன்மையாகவும் அது அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அணியின் குழப்பங்கள் குறித்து முடியுமானால் இன்னுமொரு பதிவாக எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-4516645607465011433?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/4516645607465011433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=4516645607465011433' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/4516645607465011433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/4516645607465011433'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2012/01/blog-post.html' title='இந்திய அணி: ஏன் எதற்கு எவ்வாறு? இனி என்ன?'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-5202481001977059322</id><published>2011-12-31T23:01:00.000+05:30</published><updated>2011-12-31T23:02:49.484+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்பல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலட்டல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மனிதர்கள்'/><title type='text'>2011ம் ஆண்டின் இறுதிப் புலம்பல்.</title><content type='html'>&lt;br /&gt;பதிவுலகிலிருந்து கிட்டத்தட்ட முழுமையாகவே விலகியிருந்தேன். நான் தவறவிடாமல் வாசிக்கும் பதிவுகளைக்கூட வாசிப்பதை அண்மைக்காலத்தில் தவறிவிட்டிருந்தேன்.&lt;br /&gt;முன்பளவுக்கு வெட்டி இல்லை என்றபோதிலும், பதிவுகளை வாசிக்க முடியாதளவுக்கு வேலைப்பழுவுடன் இருக்கிறேனே என்ற கேள்வியை எனக்கு நானே அடிக்கடி கேட்டுப் பார்ப்பதுண்டு. நேரமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் முக்கியமான காரணமாக அமைந்திருந்தது.&lt;br /&gt;இந்த வருடத்தில் எழுதிய பதிவுகள் மிகச் சொற்பம், வாசித்தவையும் சொற்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் இன்றுடன் நிறைடைகிறது/முடிவடைகிறது.&lt;br /&gt;இந்த 2011 என்ற முடிவடைந்தால் என்ன, ஏன் இந்தப் பெரும் ஆரவாரங்கள் என்று யோசித்துப் பார்த்தேன். 2011 என்பது வெறும் எண் தானே. 2011ம் ஆண்டு இரவு 11.59 இற்கு இருக்கும் சூழ்நிலைகள், வெறும் 1 ஒரு நிமிடத்தில் தலைகீழாக மாறி ஏதாவது நடக்கப் போகிறதா என்று கேள்வி எழுப்பிப் பார்த்தேன்.&lt;br /&gt;இதில் இன்றா 2012ம் ஆண்டு பிறக்கிறது என்று வேறு குழம்பிப் போனேன். காலையில் எழுந்து பேஸ்புக் பக்கம் வந்து பார்த்தால், நிறையப் பேர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அலைபேசியில் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், பக்கத்தில் இருந்த அலுவலக/அறை சகோவிடம் இன்றா, நாளையா 2012 பிறக்கிறது என்று வேறு கேட்டுத் தொலைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் தனிப்பட்டு மோசமான வருடங்களில் ஒன்றாக அமைந்தது. 2008 இற்குப் பின் மிக மோசமான வருடமாக அமைந்து போனது. வரும் போது தான் யோசித்துப் பார்த்தேன், 2008ம் ஆண்டு ஓரளவு பரவாயில்லாத ஆண்டாக அமைந்திருந்தாலும் கூட இந்தாண்டு ஓர் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கலாம். ம் ம்... அனுபவங்கள், பாடங்கள்... வேறு என்ன சொல்ல.&lt;br /&gt;இந்த ஆண்டு கிழித்தது என்று ஒன்றும் கிடையாது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;வெற்றியில் இணைந்தது, கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது, என்னால் முடிந்தளவு பணியாற்றியிருக்கிறேன்/பணியாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்த ரீதியில் இவ்வாண்டு புதிதான அனுபவம்.&lt;br /&gt;வெற்றியின் காரணமாக பெற்ற நண்பர்கள், விசேடமானவர்கள் என்று ஒரு பக்கமாக நல்ல விடயங்களையும் மறுப்பதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நிறைய இழந்திருக்கிறேன், 3 வருடங்களுக்கு முன்னர் இருந்த எனக்கும், இன்றுள்ள எனக்குமிடையிலான வித்தியாசங்களை என்னால் உணரமுடிகிறது, கடந்த வருடத்தில் இருந்த எனக்கும் இப்போது இருக்கிற எனக்குமிடையிலான வித்தியாசங்களையும் உணரமுடிகிறது.&lt;br /&gt;இன்னும் ஒரு மணித்தியாலத்தில் பிறக்கப் போகிற அல்லது பிறப்பதாக நாங்கள் எண்ணப் போகிற 2012ஆம் ஆண்டிலாவது ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா என்று பார்ப்போம்..&lt;br /&gt;அத்தோடு அதிகம் காயப்பட்ட ஆண்டாகவும் இந்த ஆண்டு மாறிப்போனது. சில விமர்சனங்களை அல்லது விஷங்களை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. அதுவும் நாங்கள் எதிர்பார்க்காத, அதிகம் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் விஷங்களை கக்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதுடன், நிறையக் காயங்களும் ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேஸ்புக்கில் ஸ்ரேற்றஸ் போட்ட பின்னர், ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கிலும், ட்விற்றரிலும் புலம்புகிறேன், ஏன் இங்கு பதிவில் ஒருநாள் புலம்பக்கூடாது என்று யோசித்தேன்.&lt;br /&gt;அதுதான் இந்தப் புலம்பல்.&lt;br /&gt;இந்தப் பதிவை(?) எழுதும் போது பின்னால் 7ஆவது தடவையாக திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது "ஆருயிரே மன்னிப்பாயா?"&lt;br /&gt;ஹ்ம்ம்...&lt;br /&gt;"இல்லாமலே வாழ்வது இன்பம்,&lt;br /&gt;இருந்தும் இல்லை என்பது துன்பம்".&lt;br /&gt;&lt;br /&gt;புதுவருடம், புத்தாண்டு என்று கணக்கெடுப்பவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-5202481001977059322?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/5202481001977059322/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=5202481001977059322' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5202481001977059322'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5202481001977059322'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/12/2011.html' title='2011ம் ஆண்டின் இறுதிப் புலம்பல்.'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-1260716885565929755</id><published>2011-11-01T20:43:00.000+05:30</published><updated>2011-11-01T20:49:59.088+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆட்ட நிர்ணயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆமிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிஃவ்'/><title type='text'>பாகிஸ்தான் - சபிக்கப்பட்ட தேசமா?</title><content type='html'>&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், இது ஒரு கிறிக்கற் பதிவு. சீரியஸான பதிவேதும் கிடையாது.&lt;br /&gt;ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளுக்காக பாகிஸ்தானின் இரண்டு வீரர்களுக்கெதிராக இடம்பெற்றுவந்த குற்றவியல் விசாரணகளின் முக்கிய பகுதியாக இன்று அவற்றிற்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.pakistaninewsupdate.com/images/stories/aamir-asif-butt-trio.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="148" src="http://www.pakistaninewsupdate.com/images/stories/aamir-asif-butt-trio.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, முறையற்ற விதத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இடம்பெற்றுவந்த விசாரணையில் சல்மான் பட் இற்கு இரண்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், மொகமட் ஆசிஃப் ஏமாற்றுவதற்காக சதி செய்தார் என்ற குற்றஞ்சாட்டில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக 12 பேர் அடங்கி நீதிபதிகள் குழு ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமை காரணமாக அது தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து சல்மான் பட், மொகமட் ஆசிஃப் மற்றும் மொகமட் ஆமிர் மூவருக்கும் சர்வதேச கிறிக்கற் சபை கிறிக்கற்றில் பங்குபற்றுவதற்காக தடையுத்தரவை வழங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், இவ்விசாரணைகள் எவ்வளவிற்கு முக்கியமானவை என்ற கேள்வி எழலாம்.&lt;br /&gt;ஆனால், சர்வதேச கிறிக்கற் சபை நடத்திய விசாரணைகளின் பின்னர் போட்டித்தடைகள் மாத்திரமே வழங்கப்படலாம், ஆனால் இப்போது இடம்பெற்றுவரும் விசாரணைகள் குற்றவியல் விசாரணைகள் என்பதால் இவர்கள் இருவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படவும் வாய்ப்புக்கள் உண்டு. சல்மான் பட் இற்கு அதிகபட்சமாக 7 வருட சிறைத்தண்டனையும், மொகமட் ஆசிஃப் இற்கு அதிகபட்சமாக 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட தற்போதைய நிலையில் வாய்ப்புக்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை இன்றைய நாள் மிக முக்கியமானது.&lt;br /&gt;இரண்டு குற்றவாளிகள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்புப் பெற்றிருக்கிறார்கள். இவ்விசாரணைகளில் மொகமட் ஆமிர் மற்றும் மஷார் மஜீத் ஆகியோருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை என்னால் இக்கணம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. நிறைய நாட்களாக அவர்களிருவரும் ஏன் அழைக்கப்படவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்துத் தோல்வி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கிறிக்கற் வீரர்களாக இருக்கலாம், சினிமா நட்சத்திரங்களாக இருக்கலாம், பிரபலங்களாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன்னால் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும், தண்டனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இவர்கள் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து, தலையிடிக்கு மருந்தைக் வழங்கியுள்ளது இலண்டனிலுள்ள நீதிமன்றம். உடனடிப் பிரச்சினை தீர்ந்திருக்கிறது, இனிமேல் தலையிடி வராது என நம்பிக்கொள்ள ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கப்படவுள்ள தண்டனைகள் இனிவரும் காலங்களில் எந்தவொரு வீரரும் பிழையான நடத்தைகளில், சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் நடந்துகொள்ள முடியாத அளவுக்கு அமைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு, அத்தோடு ஏனைய வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும், பயத்தையும் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏற்கனவே சொன்னபடி, தலையிடிக்கான மருந்து மாத்திரம் போதுமானதா என்பது தான் என் கேள்வி.&lt;br /&gt;தலையிடி எதனால் வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியதும், அதை எவ்வாறு குணப்படுத்துவது என்பதுவும் தொக்கி நிற்கின்ற வினாக்கள்.&lt;br /&gt;எதற்காக இந்த ஸ்பொட் ஃபிக்சிங், எதற்காக இந்த முறைகேடுகள், எவ்வாறு இவற்றைத் தடுப்பது என்பது குறித்து தீர்க்கமான நடவடிக்கைகளில் கிறிக்கற் சபைகள் ஈடுபடவேண்டிய காலகட்டம் இதுவென்பதை இவ்விசாரணைகள் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மொகமட்; ஆமிர், மொகமட் ஆசிஃப் என்ற இரண்டு மாபெரும் திறமைசாலிகள் இன்று தங்களது திறமைகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை மொகமட் ஆமிர் மற்றும் மொகமட் ஆசிஃப் இருவரும் மாபெரும் ஜாம்பவான்களாக உருவாகக்கூடிய திறமைகளை, வாய்ப்புக்களைக் கொண்டிருந்தவர்கள். கண்டியில் வைத்து இலங்கை அணியை உருட்டி எடுத்தபோது யாரோ ஆசி;ஃப் என்று புதுப்பெடியன் என்று திரும்பிப் பார்க்கவைத்த ஆசிஃப் ஆக இருக்கலாம், தனது முதலாவது ரெஸ்ற் போட்டியின் முதலாவது ஓவரில் விக்கெட்டைக் கைப்பற்றி சர்வதேசக் கவனம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த ஆமிர் ஆகட்டும், இன்று கிறிக்கற்றில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மொகமட் ஆமிர் சில வருடங்களின் பின் மீண்டும் கிறிக்கற் போட்டிகளில் பங்குபற்றலாம், ஆனால் முன்பளவு அவரால் பிரகாசிக்க முடியுமா என்பது கேள்விக்குரியது. ஆசிஃப் இன் எதிர்காலம் கிட்டடத்தட்ட நிறைவடைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ஏன் இவ்வழியைத் தேர்வு செய்தார்கள் என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கும், சர்வதேச கிறிக்கற் சபைக்கும் உண்டு.&lt;br /&gt;தாய், தந்தையர், குடும்பச்சூழல் சிறப்பாக அமையாத, குழப்பங்களைக் கொண்ட சந்தர்ப்பங்களில் அக்குடும்பங்களில் வாழும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்வது குறைவானது. அதுவே பொதுவான பிரச்சினையாக அமைந்திருந்தது பாகிஸ்தானில்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் கிறிக்கற் சபை உலகின் மோசமான கிறிக்கற் சபையாக, ஊழல் மிக்கதொன்றாக விளங்கியது, முன்னாள் வீரர்கள் நேர்மைக்குப் பெயர் போனவர்களும் கிடையாது, கிறிக்கற் சபையிடம் பணமேதும் இல்லாத நிலையில் வீரர்கள் போதிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஐ.பி.எல் பணம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஏராளமான விடயங்கள் இவ்வீரர்களை தவறு செய்யத் தூண்டியிருக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தவறு செய்யத் தொடங்கினால் வாழ்க்கை முழவதும் தவறு மாத்திரமே செய்துகொண்டிருக்க எங்களால் முடியும்.&lt;br /&gt;இம்மூன்று வீரர்களும் ஒழுங்கா வீரர்களாக இருந்திருந்தால், இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய பிராந்திய அணிகளில் விளையாடி தேவையான பணத்தைப் பெற்றிருக்கலாம், இதோ இவ்வாண்டு ஆரம்பிக்கவுள்ள பிக்பாஷ் தொடரில் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கலாம், ஆனால் இப்போது எதுவுமேயில்லாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்கள் இவர்கள்.&lt;br /&gt;தந்தைக்கு தீர்ப்பு வழங்க சிறிறு நேரத்திற்கு முன்னர் பிறந்த குழந்தை என்ன பாவம் செய்தது, சல்மான் பட்டை சிறைக்கு அனுப்பிய குழந்தை என்று பெயர் வாங்க அக்குழந்தை என்ன பாவம் செய்தது?&lt;br /&gt;&lt;br /&gt;கிறிக்கற் என்பதையும் தாண்டி, வாழ்க்கை பற்றிய, வாழ்தல் பற்றிய ஏராளமான கேள்விகளை இவ்வழக்கு எழுப்பி நிற்கிறது என்பது மாத்திரம் யதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரு விடயம், ஸ்பொட் ஃபிக்சிங் பாகிஸ்தானில் மாத்திரம் இடம்பெறுகிறது, இம்மூன்று வீரர்களும் மாத்திரம் தான் அதில் ஈடுபடுகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்க நான் முட்டாளில்லை. காலம் பதில் சொல்லுமென்று காத்திருக்க முடியாது தான், ஆனால் &lt;b&gt;பல நேரங்களில் காத்திருப்பு மாத்திரமே வாழ்க்கையாகிவிடுகிறது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-1260716885565929755?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/1260716885565929755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=1260716885565929755' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/1260716885565929755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/1260716885565929755'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/11/blog-post.html' title='பாகிஸ்தான் - சபிக்கப்பட்ட தேசமா?'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>6</thr:total><georss:featurename>Colombo, Sri Lanka</georss:featurename><georss:point>6.9270786 79.861243</georss:point><georss:box>6.8640276 79.782279 6.9901295999999995 79.940207</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-3428959022533120176</id><published>2011-08-23T16:14:00.004+05:30</published><updated>2011-08-23T16:25:55.826+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பார்வை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெஸ்ற் தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இங்கிலாந்து'/><title type='text'>இந்தியாவின் தோல்வியும் தெரிவிக்கப்படும்/கற்பிக்கப்படும் காரணங்களும் கருத்துக்களும்</title><content type='html'>அண்மைக்கால ரெஸ்ற் வரலாற்றில் எதிர்பாராத முடிவு பெறப்பட்ட ரெஸ்ற் தொடராக  மாறிப்போன இங்கிலாந்து -  இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட  ரெஸ்ற் தொடர் இந்திய அணிக்கும், இந்தியக் கிறிக்கற் சபைக்கும் எதிர்கொள்ள  முடியாத தலையிடிகளையும் வழங்கியிருக்கிறது.&lt;br /&gt;முதல்நிலை ரெஸ்ற் அணியாக  இங்கிலாந்திற்குச் சென்ற இந்திய அணி 2-0 அல்லது 3-1 அல்லது 3-0 அல்லது 4-0  என்ற கணக்கில் இத்தொடரைத் தோல்வியுற்றால் மாத்திரமே முதல்நிலையைத்  தவறவிடும் என்ற நிலையில், இந்திய அணியின் முதலிடத்திற்கு பெரிதளவில் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்றே எண்ணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் ஆடுகள  நிலைமைகள், அதாவது இங்கிலாந்தில் காணப்படும் ஸ்விங் தன்மை இந்தியா போன்ற  உபகண்ட நாடொன்றிற்கு வில்லனாக அமையும் என்ற பொதுவான கருத்து  நிலவியிருந்தாலும், இந்திய அணி அண்மைக்காலத்தில் இங்கிலாந்தில் ஓரளவு  பரவாயில்லாமல் செயற்பட்டிருந்தது.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://p.imgci.com/db/PICTURES/CMS/136200/136271.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 600px; height: 400px;" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/136200/136271.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இத்தொடருக்கு முன்னர் இடம்பெற்றிருந்த  15 தொடர்களில் 11 தொடர்களில் இங்கிலாந்து வெற்றிபெற்று, ஒரு தொடரைச்  சமப்படுத்தியிருந்தாலும், 2000ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்றிருந்த 2  தொடர்களில் ஒன்றில் சமநிலை முடிவையும், ஒரு தொடரில் இந்திய அணியின் தொடர்  வெற்றியும் இந்திய அணிக்கு மனரீதியான பலத்தை வழங்கியிருக்கும்.&lt;br /&gt;குறிப்பாக  2007ம் ஆண்டுத் தொடரில் தொடர் வெற்றியைப் பெற்றுக்கொண்டமை இங்கிலாந்தில்  வெற்றிகளைப் பெறமுடியாது என்றில்லை என்பதைப் புலப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்,  2007ம் ஆண்டில் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்று, முதலாவது போட்டியில்  தோற்கும் நிலையிலிருந்து பின்வரிசை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி  அத்தோல்வியிலிருந்து மீட்டது வரை இந்திய அணிக்கு நிச்சயமாக சாதகமான  காரணங்களாகக் கருதப்பட்டன.&lt;br /&gt;எனினும், 2007ம் ஆண்டில் இருந்த இங்கிலாந்து  அணிக்கும் இப்போதுள்ள இங்கிலாந்து அணிக்குமிடையில் பாரிய வித்தியாசம்  இருப்பது மறுக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;2007ம் ஆண்டில் அவுஸ்ரேலியாவிடம் 5-0 என்ற  கணக்கில் ஆஷஷ் தோல்வியைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணிக்கும்,  அவுஸ்ரேலியாவுக்குச் சென்று 3-1 என்ற கணக்கில் ஆஷஷ் தொடரை வென்று வந்த  அணிக்குமிடையிலும் நிச்சயமாக பெரியளவிலான மாற்றங்கள் உள்ளதை அனைவரும்  ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்த இங்கிலாந்து அணி மீது எனக்கு தனிப்பட்ட  கடுப்பு இருந்தாலும் (அவுஸ்ரேலியாவை ஆஷஷில் தோற்கடித்த கடுப்பு),  எப்போதுமே இந்த இங்கிலாந்து அணியின் இரசிகனாக இருந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2009ம்  ஆண்டில் அன்டி பிளவர் இங்கிலாந்தின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக/அணிப்  பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கான  சுற்றுலாவில் முதல் ரெஸ்ற் போட்டியில் இங்கிலாந்து 51 ஓட்டங்களுக்கு சகல  விக்கெட்டுகளையும் இழந்து இனிங்ஸ் ஆல் தோல்வியடைந்த பின்னர் அதைப் பாடமாக  எடுத்துக்கொண்டு இந்த இங்கிலாந்து அணி கடந்து வந்திருக்கும் பாதை  அனைவருக்கும் பாடமானது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக "இடைக்காலப் பயிற்றுவிப்பாளர்கள்"  அதிகரித்திருக்கும் இச்சூழ்நிலையில், ஒரு இடைக்காலப் பயிற்றுவிப்பாளரின்  முதற் போட்டியிலேயே அவ்வணி மோசமான, ஏற்க முடியாத தோல்வியைப்  பெற்றுக்கொண்டு, ஒரு பலமற்ற அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 0-1 என்ற  கணக்கில் தோற்று வர அந்தப் பயிற்றுவிப்பாளர் மீது இங்கிலாந்துக் கிறிக்கற்  சபை வைத்த நம்பிக்கை முக்கியமானது. இந்த நிலையில், இந்திய அணியின் இந்த  மோசமான தோல்விகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுபவவை பற்றியும், அவற்றில்  காணப்படுகிற உண்மைகள், பிழையான தன்மைகள் பற்றியும் இப்பதிவு ஆராய  முற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;span style="font-weight: bold;"&gt;காரணம்: இந்திய வீரர்களின் technique போதியளவு இல்லை. நுட்ப ரீதியாக இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் சரியானவர்கள் கிடையாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;காணப்படும் உண்மை:&lt;/span&gt; முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் இக்கருத்தில்  ஓரளவு உண்மை உண்டு. இங்கிலாந்து போன்ற ஸ்விங் அதிகமாகக் காணப்படும்  இடத்தில் நீங்கள் சிறந்த நுட்பத்தைக் கொண்டிருந்தாலே உங்களால் சிறப்பாக  ஆடலாம். இந்தியாவில் நுட்ப ரீதியாக மிகச்சிறந்தவர்கள் என்று சொல்லுமளவிற்கு  ராகுல் ட்ராவிட் மற்றும் சச்சின் ரென்டுல்கரே உண்டு. short பந்துகளுக்கு  சில தருணங்களில் தனது இயலாமையை வெளிப்படுத்தினாலும், கௌதம் கம்பீரையும்  இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர, வி.வி.எஸ்  லக்ஸ்மன், டோணி, ரெய்னா போன்றவர்கள் ஸ்விங் பந்துகளுக்கு பலவீனமானவர்கள்  என்ற கருத்துக் காணப்படுகிறது. விரேந்தர் செவாக் மீதும் இந்தக் கருத்துக்  காணப்பட்டாலும், அவரது தனிப்பட்ட துடுப்பாட்டமுறையில் அவர் இவற்றைப்  பற்றிக் கவனமெடுப்பதில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள்.&lt;br /&gt;எனினும் ஆசியக் கண்டத்திற்கு வெளியே விரேந்தர் செவாக்கின் கடைசி 15 இனிங்ஸ்கள் ஏதோ ஒன்றை மறைமுகமாகச் சொல்கின்றன.&lt;br /&gt;கடைசி 15 இனிங்ஸ்களில் செவாக்: 24, 34, 22, 48, 12, 0, 63, 25, 32, 13, 11, 0, 0, 8, 33.&lt;br /&gt;சராசரி: 21.66.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;எதிர்க்கருத்து:&lt;/span&gt; சரியான நுட்பமுறைகள் கொண்ட வீரர்கள் தான் இங்கிலாந்தில்  சிறப்பாகச் செயற்பட முடியும் என்றில்லை. கடந்த முறை பங்களாதேஷ்  இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது பங்களாதேஷின் தமிம் இக்பாலின் அதிரடிகள்  அதை நிரூபித்திருந்தன. தவிர, இத்தொடருக்கு முன்னர் வி.வி.எஸ் லக்ஸ்மன்  இங்கிலாந்தில் 7 போட்டிகளில் விளையாடி 44.88 என்ற சராசரியைக்  கொண்டிருந்தார்.&lt;br /&gt;அண்மைக்கால வீரர்களில் ஷிவ்நரின் சந்தர்போல், க்றேம்  ஸ்மித், கங்குலி போன்ற வீரர்கள் இங்கிலாந்து மண்ணில் மிகச்சிறப்பாகச்  செயற்பட்டு தங்களை நிரூபித்திருந்தார்கள்.&lt;br /&gt;ஆகவே நுட்பரீதியிலான பிரச்சினைகள் முக்கியமான காரணியாக மாறியதாக ஏற்றுக்கொள்ள முடியுமா தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;span style="font-weight: bold;"&gt;காரணம்: இந்திய அணி போதியளவு தயார்ப்படுத்தல்களோடு செல்லவில்லை. போதியளவு பயிற்சிப் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;காணப்படும் உண்மை:&lt;/span&gt; இந்திய அணி ஒரே ஒரு பயிற்சிப்போட்டியில் மாத்திரமே  விளையாடியிருந்தது. குறித்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருக்கவில்லை.  இந்த நிலையில் இங்கிலாந்தின் களநிலைமைகள் தொடர்பான அறிவு அவர்களுக்கு  போதியளவுக்குக் கிடைக்க வாய்ப்புக் குறைவாக இருந்தது. அத்தோடு சச்சின்  ரென்டுல்கர் உட்பட சில வீரர்கள் போதியளவு போட்டிப் பயிற்சிகளைக் (match  practice) கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மையானது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-style: italic;"&gt;எதிர்க்கருத்து:&lt;/span&gt;  தயார்ப்படுத்தல் போதாது என்ற கருத்து ஏற்கப்படக்கூடியது என்ற போதிலும்,  சச்சின் ரென்டுல்கர் போன்ற நட்சத்திரங்கள் கூட சறுக்கியிருந்தமை கேள்விகளை  எழுப்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;span style="font-weight: bold;"&gt;வீரர்கள் களைப்படைந்திருந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;   காணப்படும் உண்மை:&lt;/span&gt; மகேந்திரசிங் டோணி, சுரேஷ் ரெய்னா உட்பட சில வீரர்கள்  தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்குபற்றி வந்திருக்கிறார்கள். உலகக்கிண்ணம்,  ஐ.பி.எல், அதன்பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலா எனத் தொடர்ச்சியான  போட்டிகளில் பங்குபற்றிவந்த நிலையில், குறித்த வீரர்கள் உடல்ரீதியாக  மாத்திரமன்றி, மனரீதியாகவும் களைப்படைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;   எதிர்க்கருத்து:&lt;/span&gt; ஆனால் ஐ.பி.எல் போட்டிகளுக்குப் பின்னர் இடம்பெற்ற  மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுலாவில் விரேந்தர் செவாக், கௌதம் கம்பீர்,  சச்சின் ரென்டுல்கர், ஷகீர் கான், ஶ்ரீசாந்த் ஆகியோர்  இடம்பெற்றிருக்கவில்லை. அதன்காரணமாக களைப்படைதல் என்ற பேச்சு எந்தளவுக்கு  எடுபடக்கூடியது என்பது கேள்விக்குரியது. வி.வி.எஸ்.லக்ஸ்மன் மற்றும் ராகுல்  ட்ராவிட் ஆகியோர் ரெஸ்ற் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்கும் நிலையில்,  இவர்களும் களைப்படைதல் என்ற நிலைக்குள் உள்ளடக்கப்படக்கூடியவர்கள் அல்லர்.  அத்தோடு இசாந்த் சர்மாவும் உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;span style="font-weight: bold;"&gt;காயங்கள் காரணமாக முக்கிய வீரர்களை இழந்தமை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;   காணப்படும் உண்மை:&lt;/span&gt; ஷகீர் கான், விரேந்தர் செவாக் போன்றோரை இழந்திருந்தமை,  கௌதம் கம்பீர் போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாக தடுமாறியமை, பிரவீன்  குமார் நான்காவது போட்டியில் காயம் காரணமாக பங்கேற்றிருக்காமை&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;எதிர்க்கருத்து:&lt;/span&gt; ஷகீர் கானின் இழப்பு முக்கியமானது என்ற போதிலும்,  மேற்கிந்தியத் தீவுகளில் ஷகீர் கானின்றி இந்திய அணி ஓரளவு சிறப்பாகவே பந்து  வீசியிருந்தது. தவிர, விரேந்தர் செவாக்கின் ஆசியாவுக்கு வெளியேயான  அண்மைக்கால துடுப்பாட்டத்தைப் பார்க்கும்போது அவரின் இழப்பு நிரப்பமுடியாத  இழப்பா என்பது கேள்விக்குரியது.&lt;br /&gt;பிரவீன் குமார் முதல் 3 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆகவே அவரது காயம் காரணமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல.&lt;br /&gt;கௌதம்  கம்பீர் காயம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், தன்னாலியன்றளவு அணிக்காக  அர்ப்பணித்திருந்தார். ஆனால் கௌதம் கம்பீரின் உபாதைகள் இந்திய அணிக்குப்  பாதிப்பாக அமைந்திருந்தமை உண்மையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;5. இந்திய அணித் தெரிவுக் குழப்பங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  காணப்படும் உண்மை: அணித்தெரிவில் சில மாற்றங்கள்  ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது சிலரின் கருத்தாகும். குறிப்பாக சுரேஷ்  ரெய்னாவின் தொடர்ச்சியான மோசமான பெறுபேறுகளுக்குப் பின்னரும் அவருக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டமை, நான்காவது போட்டியில் மியாமியில் தனது  விடுமுறையைக் கழி/ளித்திருக் கொண்டிருந்த ஆர்.பி.சிங்கை அழைத்து அவருக்கு  வாய்ப்பை வழங்கியமை,&lt;br /&gt;அண்மைக்காலமாக பந்துவீச்சில் சறுக்கிவரும் ஹர்பஜன் சிங் இற்கு இறுதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டமை ஆகியவை முக்கியமானவை.&lt;br /&gt;இதில் ஆர்.பி.சிங்கின் தெரிவு மிகவும் மோசமான ஒன்று. அதற்கு விளக்கங்களோ அல்லது காரணங்களோ தெரிவிக்கப்பட முடியாதது.&lt;br /&gt;ஹர்பஜன்  சிங் இற் 400 ரெஸ்ற் விக்கெட்டுகள் அவரை அணியில் வைத்திருக்கின்றன.  அஸ்வின் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டிய காலம் வந்தாயிற்று.  அத்தோடு காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாகத செவாக், ஷகீர்கான்  போன்றோரே அவசரப்படுத்தி அணியில் சேர்த்தமையும் குழப்பமாகவே அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;எதிர்க்கருத்து:&lt;/span&gt; ஒருவகையில் சுரேஷ் ரெய்னாவிற்கு வாய்ப்பு  வழங்கப்படவேண்டிய கட்டாயம் உண்டு. குறிப்பாக தனது கிறிக்கற் வாழ்வில் தான்  விளையாடிய "துடுப்பெடுத்தாட கஷ்டமான ஆடுகளங்கள்" என ராகுல் ட்ராவிட்  குறிப்பிட்ட மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளங்களில் சுரேஷ் ரெய்னா  மிகச்சிறப்பாகச் செயற்பட்டிருந்தார். ஆகவே அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட  வேண்டியது. ஏனைய வீரர்களும் தடுமாறிய நிலையில் சுரேஷ் ரெய்னா மாத்திரம்  பலியாடாக மாற்றப்பட முடியாது.&lt;br /&gt;ஹர்பஜன் சிங் இற்குப் பதிலாக அஷ்வின்  அல்லது ஒஜாவை முயற்சித்திருக்கலாம் என்ற போதிலும், மிகப்பெரிய தொடரொன்றில்  அவர்களுக்கு அது அதிக அழுத்தங்களை வழங்கியிருக்கும் என்றாலும் "மக்டவல்ஸ்"  விளம்பரமொன்றில் டோணி சொல்வது போல வெற்றிகரமான அணித்தலைவராக இருக்க  வேண்டுமானால் சில முடிவுகளை எடுத்துத்தான் ஆகவேண்டும்.&lt;br /&gt;(அந்த  விளம்பரத்திலும் ஹர்பஜனுக்குப் பதிலாக அனுபவம் குறைந்த ஒரு பந்துவீச்சாளர்  முக்கியமான தருணத்துக்கு தெரிவுசெய்யப்பட்டமை பற்றியே பேசப்படுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;span style="font-weight: bold;"&gt;சச்சினின் 100 ஆவது சதம் பற்றிய அதிக கவனம் செலுத்தல் அணியைப் பாதித்தது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;காணப்படும் உண்மை:&lt;/span&gt; இத்தொடருக்கு இந்திய அணி செல்லும் போதே சச்சின்  ரென்டுல்கரின் 100 ஆவது சதம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன.  ஆகவே குறித்த எதிர்பார்ப்புகளும், ஊடக அழுத்தங்களும் ஒட்டுமொத்த இந்திய  அணியைப் பாதித்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.&lt;br /&gt;உதாரணமாக கடந்த ஆண்டு  டிசம்பரில் சச்சினின் 50 ஆவது ரெஸ்ற் சதம் பற்றிய எதிர்பார்ப்புகள்  அதிகமாகக் காணப்பட்ட தருணத்தில் இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு எதிராக  முதலாவது ரெஸ்ற் போட்டியில் களமிறங்கியது. குறித்த போட்டியில் இந்திய அணி  ஒரு இனிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.&lt;br /&gt;எனினும்  குறித்த போட்டியின் இரண்டாம் இனிங்ஸ் இல் சச்சின் ரென்டுல்கர் தனது 50 ஆவது  ரெஸ்ற் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். அதன்பின்னர் இரண்டாவது  போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;ஆகவே கவனக்கலைப்பு என்பது காரணமாகக் குறிப்பிடக்கூடியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-style: italic;"&gt;எதிர்க்கருத்து:&lt;/span&gt; ஆனால் சர்வதேச வீரர்கள், அனுபவம் மிக்க சாதனையாளர்கள்  என்ற ரீதியில் குறித்த அழுத்தங்கள் ஏதாவது காணப்படின் அவற்றைக் களைந்து  ஆடுவதற்கு இந்திய நட்சத்திரங்களால் முடியாமல் போனது என்பது எந்தளவுக்கு  சரியானது எனத் தெரியவில்லை.&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-3428959022533120176?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/3428959022533120176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=3428959022533120176' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/3428959022533120176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/3428959022533120176'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/08/blog-post.html' title='இந்தியாவின் தோல்வியும் தெரிவிக்கப்படும்/கற்பிக்கப்படும் காரணங்களும் கருத்துக்களும்'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-5527536521234932760</id><published>2011-06-10T18:03:00.000+05:30</published><updated>2011-06-10T23:03:31.115+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணித்தெரிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சனத்'/><title type='text'>சனத்தின் தெரிவும், எனது கருத்துக்களும்.</title><content type='html'>இங்கிலாந்துக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ருவென்ரி ருவென்ரி போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டதும் அதை எதிர்த்துத் தெரிவிக்கப்பட்ட இரு விடயங்கள் முக்கியமானவை.&lt;br /&gt;முதலாவது சனத் ஜெயசூரியவின் உள்ளடக்கம். இரண்டாவது, உப அணித்தலைவராக திலின கண்டம்பியின் நியமனம்.&lt;br /&gt;இதில் ஒவ்வொன்றும் மற்றையதற்கு சளைத்தளவுக்கு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://static.cricinfo.com/db/PICTURES/CMS/104300/104380.1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://static.cricinfo.com/db/PICTURES/CMS/104300/104380.1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சாதனை நாயகனாக சனத், அண்மைக்காலமாக இலங்கை இரசிகர்களின் எதிர்ப்புக்களை நிறையவே சம்பாதித்திருந்தார். அதுவும் மோசமான form காரணமாக தொடர்ந்து சறுக்கி வந்த நிலையில் அரசியலிலும் குதித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியும், கிறிக்கற்றிலிருந்து ஓய்வு பெறாதது நிறையவே சந்தேகங்களை எழுப்பியிருந்தது. சிறிது காலம் அணியில் தேவையற்ற ஒருவராக இருந்த சனத், அவரது மாபெரும் சாதனைகளையும், திறமைகளையும் மக்கள் மறந்து அவரை முழுமையாக வெறுக்குமளவிற்கு அவரது இறுதிக்காலம் அமைந்திருந்தது.&lt;br /&gt;சில ஜாம்பவான் வீரர்கள் இறுதிக்காலத்தில் போதியளவு பங்களிப்புகளை வழங்காமல் அணியில் தொங்கிக் கொண்டிருப்பதொன்றும் புதிதானதொன்றில்லை என்ற போதிலும், ஓர் அரசியல்வாதி அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பது பெரியளவில் வரவேற்புகளை வழங்கியிருக்கவில்லை.&lt;br /&gt;ஓர் ஆளுங்கட்சி அரசியல்வாதி form இன்றி அணியில் இடம்பெற முடியும் எனில் அதற்கு ஒரே ஒரு காரணம் மாத்திரமே காணப்பட முடியும் என்று சொல்லலாம். ஆகவே ஒரு சாதனையாளர், வெறுக்கப்படும் நபராக மாறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் 09ம் திகதி அறிவிக்கப்பட்ட இங்கிலாந்துக்கான இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய இடம்பெற்றிருந்தது பெரியளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.&lt;br /&gt;குறிப்பாக இங்கிலாந்துக்கான இலங்கை ரெஸ்ற் அணி சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு, அங்கு சென்று பெரிதளவில் சாதிக்காதது மாத்திரமன்றி, சாதனை நாயகன் முத்தையா முரளிதரன் "இலங்கை தனது கிறிக்கற் வாழ்வில் வெளிப்படுத்திய மிக மோசமான திறமை வெளிப்பாடு" என விளித்த கார்டிவ் ரெஸ்ற் தோல்வியை சந்தித்திருந்தது.&lt;br /&gt;அடுத்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திப் பின்னர் குறித்த போட்டியை சமநிலை செய்திருந்தது. அதுவும் இரண்டாவது இனிங்ஸ் இல் டில்ஷான் துடுப்பெடுத்தாடுவது சந்தேகத்திற்குள்ளான நிலையில் சற்று பதற்றப்பட்டே போட்டியை சமநிலைப்படுத்தியிருந்தது.&lt;br /&gt;ஆகவே முரளிதரனின் ஓய்வு, அதற்குப் பின்னர் லசித் மலிங்கவின் ரெஸ்ற் போட்டிகளிலிருந்தான அறிவிக்கப்படாத ஓய்வு ஆகியவற்றின் காரணமாக தடுமாறிவரும் இலங்கை அணி, இன்னொரு தடவை இன்னொரு பின்நோக்கிய படியொன்றை எடுத்து வைக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. சனத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்தவர்களில் சனத்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் பாதிப்பேரும், இலங்கை ரெஸ்ற் அணியின் தோல்விகளின் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி சனத் ஜெயசூரியவின் வருகையால் தடுமாறப் போகிறது என்ற கவலையுடைவர்கள் பாதிப்பேரும் அடங்குவர்.&lt;br /&gt;முதற்பகுதியினரை விடுத்து, இரண்டாம் பகுதியினரைப் பற்றி மாத்திரமே கருத்திற்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை சனத் ஜெயசூரியவிற்கு ஓர் இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதில் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. இலங்கைக் கிறிக்கற் அணியின் வரலாற்று மாற்றிப் போட்ட, இலங்கைக் கிறிக்கற் அணி எதை வைத்து இவ்வளவு தூரம் வளர்ந்ததோ, உலக சாதனையாளன் முத்தையா முரளிதரன் தன் கிறிக்கற் வாழ்வின் மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்த அந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக அமைந்த, குறித்த தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றுக்கொண்ட ஒரு சாதனையாளனுக்கு இறுதியாக விடைபெறல் வாய்ப்பு வழங்கப்படுவது கட்டாயமானது என்பது என் கருத்து.&lt;br /&gt;ஜெயசூரியவின் அரசியல், அவரது இறுதிக்கட்ட நகர்வுகள் என்பன ஒரு பக்கமிருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்க்கின், சனத் ஜெயசூரிய என்பவர் இலங்கைக் கிறிக்கற்றில் தோன்றிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். முத்தையா முரளிதரனுடம் சேர்ந்து, இலங்கை பெற்றெடுத்த தலைசிறந்த வீரராகக் கருதப்படக் கூடியவர் என்ற வகையில், அவருக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;நான் வாசித்தறிந்த சில தகவல்களின் அடிப்படையில், விடைபெறும் போட்டி ஒன்று வழங்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே சனத் ஜெயசூரியவிற்கு குறித்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆகவே லோர்ட்ஸ் போட்டியோடு ஓய்வுபெறுவது என்பது கிட்டத்தட்ட சனத் ஜெயசூரியவிற்கு திணிப்பட்ட ஒரு முடிவாகவே அமைந்திருந்தது. அதாவது forced decision.&lt;br /&gt;எனக்குத் தெரிந்தவரையில், 5 ஒருநாள் போட்டிகளையும் விளையாட சனத் ஜெயசூரிய விரும்பியிருப்பார், ஆனால் அவருக்கு ஒரு போட்டிக்கான வாய்ப்பு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எழுப்பப்படுகின்ற இன்னொரு வினா, விடைபெறல் போட்டி எனில் அதை இலங்கையில் வைத்து வழங்கியிருக்கலாமே, அதை ஏன் இங்கிலாந்தில் வைத்து வழங்க வேண்டும்.&lt;br /&gt;குறிப்பாக சமிந்த வாஸிற்கு வழங்கப்பட்ட விடைபெறல் ரெஸ்ற் போட்டி இலங்கையிலேயே இடம்பெற்றது. ஆகவே எதற்காக இங்கிலாந்தில் வைத்து அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதுவும் உலகக்கிண்ணம் நிறைவடைந்த பின்.&lt;br /&gt;ஆனால் சில யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என நம்புகிறேன். இதுவரை இலங்கையின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் (டில்ஷான், தரங்க) சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வந்தார்கள். சனத் ஜெயசூரியவை மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாட எடுத்த முயற்சி பெரிதளவில் வெற்றியைத் தராத நிலையில், சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தெரிவுகளிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்.&lt;br /&gt;ஆனால் தற்போது உபுல் தரங்க தடைசெய்யப்பட்ட மருந்து ஒன்றை உட்கொண்டாரா என அறிய விசாரணைகள் நடத்தப்படவுள்ள நிலையில், ஆரம்பத்துடுப்பாட்ட இடம் காலியாகவுள்ள நிலையில், சாதனை வீரர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பது என் கருத்து.&lt;br /&gt;இலங்கை அணி உலகக்கிண்ணத்திற்கு முன்னர் ஜெயசூரியவிற்கு விடைபெறல் போட்டியொன்றை வழங்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை, அவ்வேளையில் உலகக்கிண்ணத்திற்கான அணியைத் தெரிவுசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த வேளையில் சனத் ஜெயசூரியவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பின், அதற்கு இப்போதுள்ளதை விட அதிகமான எதிர்ப்புக்கள் கிடைத்திருக்கும்.&lt;br /&gt;இலங்கையின் அடுத்த உள்நாட்டில் இடம்பெறும் தொடராக அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடர் இருக்கும் என நம்புகிறேன். அதுவரை காத்திருக்காமல் இப்போது வாய்ப்பு வழங்குவதற்கு ஓர் வாய்ப்பாக அமைந்ததோடு, சிலவேளைகளில் அந்தத் தொடர் ஆரம்பிக்கும்போது உபுல் தரங்க மீதான விசாரணைகள் நிறைவடைந்து அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடுவதற்கும் வாய்ப்பாக அமையுமல்லவா?&lt;br /&gt;ஆகவே என்னைப் பொறுத்தவரை சனத ஜெயசூரியவின் தெரிவு முழுமையாகச் சரியானது.&lt;br /&gt;உலகில் தோன்றிய சிறந்த சகல துறை வீரர்களில் ஒருவருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்கள் சனத்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://static.cricinfo.com/db/PICTURES/CMS/108400/108448.1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://static.cricinfo.com/db/PICTURES/CMS/108400/108448.1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை எரிச்சற்படுத்திய விடயம் திலின கண்டம்பியின் உப அணித்தலைவர் பதவி. எனக்குத் திலின கண்டம்பி மீது தனிப்பட்ட விருப்பமின்மைகள் எவையும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் திலின கண்டம்பி அணிக்குள் இடம்பெற வேண்டும் என்று "முன்பு" கருதியவன் நான்.&lt;br /&gt;அத்தோடு திலின கண்டம்பியின் அணித்தலைமைப் பெறுபேறுகள் மோசமானவையும் கிடையாது. என் ஞாபகங்கள் சரி எனில், தென்னாபிரிக்காவிற்கு சென்று தென்னாபிரிக்க A அணிக்கெதிராக சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தில இலங்கை&amp;nbsp; A அணியைத் திறம்பட வழிநடத்தியதோடு, குறித்த தொடரில் தனிப்பட்ட ரீதியிலும் கலக்கியிருந்தார் திலின கண்டம்பி.&lt;br /&gt;ஆகவே திலின கண்டம்பியின் தலைமைத்துவப்பண்புகளும் அந்தளவுக்கு குறைசொல்லக்கூடியவன கிடையாது.&lt;br /&gt;ஆனால் எனக்கிருக்கும் கேள்விகள் என்னவெனில், கடந்த உலகக்கிண்ணத்தின் போது திலின கண்டம்பிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கையில் உள்ள சிறந்த 15 கிறிக்கற் வீரர்களில் ஒருவராக திலின கண்டம்பி அப்போது இருந்திருக்கவில்லை. உலகக்கிண்ணத்தில் விளையாடிய இலங்கை அணியிலிருந்து ஓய்வுபெற்றது முத்தையா முரளிதரன் மாத்திரமே. முரளிதரனின் இடத்திற்கு சுராஜ் ரந்தீவ் சேர்க்கப்பட வேண்டும்.&lt;br /&gt;அப்படியானால் ஒரு தொடருக்கு முன் தேவையற்ற வீரராக இருந்த ஒருவர், எவ்வாறு திடீரென உப அணித்தலைவர் பதவி வழங்கப்படுமளவிற்கு உயர்ந்தார். அதுவும் உள்ளூர் போட்டிகளில் போதியளவுக்கு பிரகாசிக்காத போது?&lt;br /&gt;உப அணித்தலைவராக 5 போட்டிகளிலும் திலின கண்டம்பி விளையாடப் போகிறாரா? ஆகவே இலங்கை கிறிக்கற் அணியின் பதினொருவர் அணிக்குள் நிரந்தர இடம் பெறுமளவிற்குமளவிற்கு தன்னை நிரூபித்துவிட்டாரா கண்டம்பி?&lt;br /&gt;கண்டம்பி விளையாடிய சில இனிங்ஸ்கள் அபாரமானவை. இந்தியாவுக்கெதிராக ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியொன்றில், இலங்கை அணி வெல்லவே வாய்ப்பில்லாத ஒரு போட்டியை வென்றுவிடுவோமோ என்று நம்புமளவிற்கு அபாரமாக ஆடியிருந்தார். குறித்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என நினைக்கிறேன்.&lt;br /&gt;ஒரு பக்கமான விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் திலின கண்டம்பி ஆடிய அந்த ஆட்டம் மறக்க முடியாதது.&lt;br /&gt;ஆனால் மன்னிக்கவும் திலின கண்டம்பி, உங்களை நீங்கள் முழுமையாக நிரூபிக்கவில்லை.&lt;br /&gt;எங்கள் விமர்சனங்களுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரே வழி 6 போட்டிகள் கொண்ட தொடரில் ஓட்டங்களைக் குவிப்பது மாத்திரம் தான்.&lt;br /&gt;ஓட்டங்களைக் குவித்தால் எங்களைப் போன்ற "குறை சொல்பவர்கள்" அனைவரும் வாய்மூடி மௌனிகளாகிவிடுவோம்.&lt;br /&gt;நாங்கள் விரும்பும் ஒருவருக்காக எங்களை நாங்களே முட்டாளாக உணர்வதும் ஒரு சுகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது நான் தற்போது பணிபுரியும் வெற்றி வானொலியில் இடம்பெறும் வாராந்த விளையாட்டு நிகழ்ச்சியொன்றிற்காக மூத்த பதிவரும், எங்கள் பணிப்பாளருமான லோஷன் அண்ணாவுடன், மூத்த விளையாட்டு விமர்சகர்/அறிவிப்பாளர் விமல் அண்ணாவுடன் கலந்துரையாடிய ஒரு தலைப்பு.&lt;br /&gt;அதன் ஒலிபரப்பு இன்று (10.06-2011) இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும்.&lt;br /&gt;இந்தப் பதிவில் நான் தெரிவித்த சில விடயங்களை மாத்திரம் சொல்லியிருக்கிறேன். லோஷன் அண்ணாவினுடையதும், விமல் அண்ணாவினதும் கருத்துக்கள் வேறானவை. அத்தோடு சனத்தின் தெரிவு பற்றிய ஒரு exclusive செய்தி விமல் அண்ணாவிடம் உண்டு. ;-)&lt;br /&gt;வானொலியின் இணையச் சுட்டி: &lt;a href="http://www.vettri.lk/"&gt;www.vettri.lk&lt;/a&gt;&lt;br /&gt;வானொலியின் பேஸ்புக் பக்கம்: &lt;a href="http://www.facebook.com/VettriFMOfficial"&gt;www.facebook.com/VettriFMOfficial&lt;/a&gt;&lt;br /&gt;ட்விற்றர் சுட்டி: &lt;a href="http://www.twitter.com/vettrifm"&gt;www.twitter.com/vettrifm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-5527536521234932760?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/5527536521234932760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=5527536521234932760' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5527536521234932760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5527536521234932760'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/06/blog-post.html' title='சனத்தின் தெரிவும், எனது கருத்துக்களும்.'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-2899682139068112378</id><published>2011-02-19T10:41:00.000+05:30</published><updated>2011-02-19T10:41:19.125+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெற்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வோண்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முரளி'/><title type='text'>அவுஸ்ரேலியாவில் முரளி? கடந்தகால வடுக்கள்...</title><content type='html'>அவுஸ்ரேலியாவில் சுழற்பந்துவீச்சு வருகைப் பயிற்றுவிப்பாளராக ரெஸ்ற் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கும் முத்தையா முரளிதரன் செல்லலாம் என்ற, அதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன என்ற அடிப்படையில் இதற்கு முன்னர் முரளிதரன் அவுஸ்ரேலியாவில் சந்தித்த எதிர்ப்புகளை பதிந்துகொள்ள முனைகிறது இந்தப் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முரளிதரன் மீது முதன்முதலாக பந்தை எறியும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது அவுஸ்ரேலியாவில் தான் என்பது இதில் பொருத்தமானதாகவே அமைந்திருக்கிறது.&lt;br /&gt;1995ம் ஆண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் Boxing day test போட்டியில் பந்தை எறிகிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவுஸ்ரேலிய நடுவரான டெரல் ஹெயார் 7 தடவைகள் முறையற்ற பந்துகளை அறிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 1996ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி மேற்கிந்தியத்தீவுகளுடனான ஒருநாள் போட்டியில் தனது முதற்போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய ரொஸ் எமர்சன், மீண்டும் முரளியை பந்தை எறிகிறார் என முறையற்ற பந்துகளை வழங்கியிருந்தார். இதில் சில பந்துகள் புறச்சுழல் பந்துவீச்சு என்று சொல்லப்படுகிற leg breaks என்பது குறிப்பிடத்தக்கது. leg break பந்துகளை ஒருபோதும் எறிய முடியாது என்ற நிலையில் முரளி இலக்கு வைக்கப்படுகிறார் என்பது தெளிவாகப் புலப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1996ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடருக்கு முன்னர் ஹொங் கொங் இல் முரளிதரனின் பந்துவீச்சு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்பட்டநிலையில் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 23 ம் திகதி ரொஸ் எமர்சனால் மீண்டு பந்தை எறிகிறார் என்று அழைக்கப்பட்டிருந்தார் முரளி.&lt;br /&gt;அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்திற்கெதிராக இடம்பெற்ற போட்டியில் அர்ஜூன ரணதுங்க, முரளி மீதான நடவடிக்கைகளுக்கு எதிராக அணியை மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;கடந்த ஆண்டு ஜூலை அவுஸ்ரேலியப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ரொஸ் எமர்சன், முறையற்ற பந்துகளாக அறிவிக்கும்படி அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரால் தான் உத்தரவிடப்பட்டிருந்ததாக சொல்லியிருந்தார். தனது அடிலெய்ட் போட்டிக்கு முன்னர் அழைத்த குறித்த அதிகாரி, தனக்குரிய அறிவுறுத்தல்களை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை காலமும் முரளிதரன் தூஸ்ரா பந்துகளை வீசியதில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் இலங்கையில் வைத்து தூஸ்ரா கேள்விக்குட்படுத்தப்பட்டு பின்னர் தூஸ்ராவும் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை காலமும் இவற்றிற்கு பெரிதாக பதிலளித்துவராத முரளி, முதன்முதலில் பெரிய அளவில் எறியும் குற்றச்சாட்டிற்கெதிராக 2004ஆம் ஆண்டில்&amp;nbsp; மெல்பேர்ண் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கிளெய் மக்ரா 13 பாகை, கிலெஸ்பி 12, பிரட் லீ 14 அல்லது 15 பாகை முழங்கை நீட்டுகிறார்கள், இவர்கள் எனது பந்துவீச்சுப் பற்றிக் கதைப்பது கண்ணாடி வீட்டுக்குள்ளிலிருந்து கல்லெறிவது போலாகும், அவர்கள் அவுஸ்ரேலிய வீரர்கள் என்பதால் அவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;இது சர்வதேச கிரிக்கெட் சபை முரளிதரனின் தூஸ்ராவைப் பரிசோதிக்க முயன்று, பின்னர் 99 வீதமான பரிசோதனைக்குட்படுத்தபட்ட பந்துவீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட் சபையில் முன்னைய விதிகளிற்குட்பட்டு பந்துவீசவில்லை என்றும், சர்வதேச கிரிக்கெட் சபையின் முன்னைய விதிகளிற்குட்பட்டு பந்துவீசுவது நடைமுறைச்சாத்தியமற்றது என்று கூறி 15 பாகை அளவு அனுமதிக்கப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு தெரிவித்த பின்னர் முரளி தெரிவித்த கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த டீல் ஜோன்ஸ் முரளிதரன் மீது முன்னர் கடுமையான விமர்சகராக இருந்து பின்னர் தனது தவறை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;ஜோன்ஸ் தவிர, &lt;br /&gt;அவுஸ்ரேலியாவின் கில்கிறிஸ்ற் உம் முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் என்பதுவும் குறிப்பிடதத்க்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2008ஆம் ஆண்டு CB தொடரில் இரசிகர்களால் முட்டைத் தாக்குதலுக்குள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர்களில் முரளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் இரசிகர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் எப்போதுமே முரளிதரன் மீதான வசைபாடுதலை நிறுத்திககொள்ளவில்லை என்பதுவும் அதுகுறித்து முரளி "அவுஸ்ரேலியர்கள் குறித்துப் பிரச்சினையில்லை. கிரிக்கெட்டோடு சம்பந்தப்பட்ட சிலர்தான் முறையற்று நடக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதத்க்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர,&lt;br /&gt;2004ஆம் ஆண்டில் அப்போதைய அவுஸ்ரேலிய பிரதமரான ஜோன் ஹாவர்ட் முரளிதரன் எறிகிறார் என்று அழைத்தமையும், பின்னர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் கடந்த ஆண்டு ஜூலையில் முரளிதரன் சிறந்த பந்துவீச்சாளர் என தான் சர்வதேச கிரிக்கெட் சபைத்தலைவர் பதவிக்கான போட்டியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்,&lt;br /&gt;அவுஸ்ரேலியர்கள் பகுதியிலிருந்து அண்மைக்காலத்தில் முரளி குறித்த பார்வை மாறுபட்டுவருவதை அறியக்கூடியதாக இருந்திருக்கும்.&lt;br /&gt;இந்நிலையில் முரளி அவுஸ்ரேலியாவின் centre of excellence இல் சுழற்பந்துப் பயிற்சியாளராக அழைக்கப்பட்டிருப்பது உண்மையில் முரளிதரன் மீதான அவுஸ்ரேலியாவின் பார்வைகள் கணிசமானளவு மாறியிருப்பதற்கான அறிகுறியா அல்லது அவர்களது சுழற்பந்துவீச்சுப் பகுதி ஷேன் வோர்ண் இற்குப் பின்னர் தடுமாறிவருவது மட்டுமே அதற்கான காரணமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒருசில கிரிக்கெட் விமர்சகர்களால் ஷேன் வோணோடு ஒப்பிடப்பட்டு திறமையற்ற பந்துவீச்சாளர் என முறையற்று, பக்கச்சார்பாக வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களின் நடுவில், அந்த ஷேன் வோண் பிறந்து, சாதனை படைத்த நாட்டில் சுழற்பந்துவீச்சாளராக முரளிதரன் அழைக்கப்பட்டிருப்பது சில விடயங்களை அடிப்படையான கிரிக்கெட் அறிவுள்ளவர்களுக்கும், ஏன் கிரிக்கெட் அறிவே இல்லாதவர்களுக்கும் கூட விளக்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;( இது &lt;a href="http://vettri.lk/"&gt;வெற்றியின் &lt;/a&gt;V for Vettri, V for விளையாட்டிற்காக கடந்த 11ம் திகதி ஒலிபரப்பாகிய பிரதி. கடுமையான சோம்பல் காரணமாக இவ்வளவு "விரைவாக" பதிவேற்றுகிறேன். &lt;br /&gt;இயலுமானால் உலகக்கிண்ணத்தில் விளையாடும் Associate அணிகள் பற்றிய பார்வையை இன்று மாலையே பதிவேற்றுகிறேன். :-)&amp;nbsp; )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-2899682139068112378?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/2899682139068112378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=2899682139068112378' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/2899682139068112378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/2899682139068112378'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/02/blog-post_18.html' title='அவுஸ்ரேலியாவில் முரளி? கடந்தகால வடுக்கள்...'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-3389757956661453397</id><published>2011-02-08T07:59:00.000+05:30</published><updated>2011-02-08T07:59:39.948+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெற்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுழற்பந்துவீச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முரளி'/><title type='text'>முரளிக்குப் பின் சுழற்பந்துவீச்சு....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;ரெஸ்ற் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த உலகக்கிண்ணத் தொடரோடு ஓய்வுபெறுகின்ற நிலையில் முரளிதரனுக்குப் பின்னரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சுழற்பந்துவீச்சாளர்களைப் பற்றி ஆராய்கிறது இப்பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/119600/119658.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="267" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/119600/119658.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;ராஜா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தட்டையான ஆடுகளங்கள், குறுகிய எல்லைக்கோடுகள், தடிப்பான துடுப்பு மட்டைகள், பவர் பிளேக்கள் என்று சுழற்பந்துவீச்சுக்கு எதிரான எல்லாவற்றையும் கொண்ட தற்போதைய ஒருநாள் போட்டிகளில் இன்னமும் சுழற்பந்துவீச்சாளர்கள் திறமையாகச் செயற்படுகிறார்கள் என்பது சுழற்பந்துவீச்சின் தனித்தன்மைகளில் ஒன்று.&lt;br /&gt;முரளிதரனுக்குப் பின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட வாய்ப்புண்டு என அறிவதற்காக கடந்த 5 வருடங்களில் வீரர்களின் பெறுபேறுகளை ஆராய்ந்து அது தொடர்பாக இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 வருடங்களில் சுழற்பந்து அல்லது மெதுவான பந்துவீசுபவர்களில் முன்னிலை வகிக்கும் சிலராக,&lt;br /&gt;பங்களாதேஷின் அப்துர் ரஷாக் மற்றும் ஷகிப் அல் ஹசன், விற்றோரி, முரளிதரன், அப்ரிடி, ஹர்பஜன், உற்செயா, மென்டிஸ், ப்றைஸ், போத்தா, சுவான் ஆகியோரைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அப்துர் ரஷாக் 105 போட்டிகளில் 155 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கடந்த 5 வருடங்களில் சிறப்பாகப்பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளராக இருக்கிறார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அப்துர் ரஷாக் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை அண்மையில் கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 4 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக 4 தடவைகள் யாரும் இதுவரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை 4 விக்கெட் பெறுதிகள், 3 முறை 5 விக்கெட் பெறுதிகள் என்று ஏனைய சுழற்பந்துவீச்சாளர்களிடமிருந்து தனித்துத் தெரிகிறார் ரஷாக். சிறந்த சுழற்பந்துவீச்சாளராக பரவலாக பேசப்படாமலேயே ஏனைய சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் என்று கருதப்படுபவர்களை விட அணிக்காக சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார் ரஷாக்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவரும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவரே. பங்களாதேஷ் அணியின் தற்போதைய தலைவராக ஷகிப் அல் ஹசனே அவர். 101 இனிங்ஸ்களில் 129 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் அல் ஹசன், ஓர் சகலதுறை வீரர் என்பதிலிருந்து கடந்த காலங்களில் பங்களாதேஷ் முன்னேறியிருப்பதற்கான தெளிவான காரணம் புலப்படுகிறது. தங்கள் அணிக்காக தனியே சுழற்பந்துவீச்சாளராக விளையாடுபவர்களை விட ஒரு சகலதுறை வீரர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பது, அதுவும் பங்களாதேஷ் போன்ற ஓர் சிறிய, வலிமை குறைநத நாட்டிலிருந்து கைப்பற்றியிருப்பது அல் ஹசனின் திறமையை தனித்து சிறப்பித்துக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/125600/125646.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="235" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/125600/125646.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;சுழற்பந்துவீச்சு இரட்டையர்கள்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலிரண்டு இடங்களில் இரு பங்களாதேஷ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது இந்த உலகக்கிண்ணத்தில் அவர்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை ஆவலுடன் உற்றுநோக்க வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கடுத்த நிலையில் விற்றோரி இருக்கிறார். 92 இனிங்ஸ்களில் 118 விக்கெட்டுகள்.&lt;br /&gt;இதில் குறிப்பிடத்தக்க விடயம், முதல் 3 பேரும் இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர்கள் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த இடத்தில் முரளி, அப்ரிடி, ஹர்பஜன், உற்செயா, மென்டிஸ், ப்ரட் ஹொக், ப்றைஸ், போத்தா, ஸ்வான், யுவ்ராஜ் என்று அந்த வரிசை நீண்டு செல்கிறது. எனினும் முதல் 3 பேரோடும் ஒப்பிடும்போது முரளி, ஸ்வான் இருவரைத்தவிர ஏனையவர்கள் சிறப்பாகப்பந்துவீசுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறிப்பிடத்தக்க ஒரு வீரர், க்ரேம் ஸ்வான். ஓஃவ் ஸ்பின்னர் என்றால் தூஸ்ராவைக் கொண்டிருக்க வேண்டும், அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் நிலைக்கலாம் என்று முரளிக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத விதிக்கு மாறாக தூஸ்ரா இல்லாமல் சர்வதேசக் கிரிக்கெட்டில் தொடர்ந்தும் பிரகாசித்து வருபவர். உலகின் தற்போதைய முதன்மைச் சுழற்பந்துவீச்சாளராகக் கணிக்கப்படும் வீரர், எனினும் ஸ்வான் தன்னை நிரூபிக்க வேண்டிய விடயங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: right;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/122100/122198.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="253" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/122100/122198.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;Drift and spin from Swann.&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;எதிர்வரும் உலகக்கிண்ணத்தில் ஸ்வானின் திறமை வெளிப்பாடுகள் ஸ்வான் மீதான கணிப்பீடுகளை மேற்கொள்ள அளவீடாகப் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு சிம்பாப்வேயின் றே ப்றைஸ், புரொஸ்பர் உற்செயா இருவர் பற்றியும் பார்க்க வேண்டிய கட்டாயமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://cache.daylife.com/imageserve/0c0I3QMc3W8jN/610x.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="179" src="http://cache.daylife.com/imageserve/0c0I3QMc3W8jN/610x.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பாப்வே சார்பாக ஆரம்பப் பந்துவீச்சாளர்களாகவும் அடிக்கடி செயற்படும் இந்த இருவரும் தற்போதைய ஒருநாள் போட்டிகள் சுழற்பந்துவீச்சாளர்களிடம் எதிர்பார்க்கும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தல் என்ற பணியை மிகச்சிறப்பாகச் செய்யக்கூடியவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.&lt;br /&gt;ஏனைய முன்னணிச் சுழற்பந்துவீச்சாளர்களளவுக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறன் இல்லாவிட்டாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி அழுத்தங்களை அதிகரித்து மற்றைய புறத்தில் பந்துவீசும் பந்துவீசும் பந்துவீச்சாளருக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வாய்ப்பினை அதிகரிப்பதற்கு இவ்வகையான பந்துவீச்சு நிச்சயமாக உதவக்கூடிய ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக,&lt;br /&gt;எதிர்காலத்தில் சுழற்பந்துவீச்சு அழியக்கூடிய அல்லது வெற்றிபெற முடியாத ஒன்றாக கருதப்பட்டிருந்தாலும், ரஷாக், ஹகிப் அல் ஹசன், ஸ்வான் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குறிப்பு: இது &lt;a href="http://vettri.lk/"&gt;வெற்றி FM&lt;/a&gt; இன் விளையாட்டு நிகழ்ச்சியான &lt;i&gt;V for Vettri, V for விளையாட்டில்&lt;/i&gt; கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு ஒலிபரப்பான 4 தலைப்புகளில் ஒன்று.&lt;/b&gt;&lt;br /&gt;பதிவுக்காக இதைக் கொஞ்சம் நீட்டி எழுதலாம் என்று வைத்திருந்தால் அது நடப்பதாகக் காணோம்.&lt;br /&gt;எனவே அப்படியே பதிவிடுகிறேன். அடுத்த வாரத் தலைப்புக்களில் ஒன்றை முடியுமானளவு விரிவாகத் தர முயற்சிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-3389757956661453397?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/3389757956661453397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=3389757956661453397' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/3389757956661453397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/3389757956661453397'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/02/blog-post.html' title='முரளிக்குப் பின் சுழற்பந்துவீச்சு....'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-7237596327581347790</id><published>2011-01-29T12:24:00.000+05:30</published><updated>2011-01-29T12:24:54.633+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெற்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அலசல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகிஸ்தான்'/><title type='text'>பாகிஸ்தானின் "தல" யார்?</title><content type='html'>குழப்பங்களுக்குப் பெயர்போன பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அண்மையில் இன்னுமொரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது ஒன்றும் அதிசயமானதல்ல.&lt;br /&gt;உலகக்கிண்ண அணிக்கான அணியை அறிவித்துவிட்டு அதற்கான தலைவரை அறிவிக்காமல் விட்டிருக்கிறார்கள் பாகிஸ்தானின் தேர்வாளர்கள், கிரிக்கெட் சபையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;நியூசிலாந்துக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு அங்கு ரெஸ்ற், இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ரெஸ்ற் தொடரில் மிஸ்பா உல் ஹக்கின் தலைமையில் வெற்றிபெற்றது அணித்தலைவரை அறிவிக்காமல் விடுவதற்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு மிஸ்பா உல் ஹக் ஒரு ராசியான அணித்தலைவர் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நினைத்திருக்கலாம்.&lt;br /&gt;கராச்சியில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணப் போட்டி ஒன்றில் ஏற்கனவே மிஸ்பா உல் ஹக் தலைமை தாங்கியிருக்கிறார். இந்தியாவுக்கெதிரான அந்தப்போட்டியில் இந்தியா விதித்த 309 ஓட்டங்களை மிக இலகுவாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 45.3 பந்துப்பரிமாற்றங்களில் அடைந்தது. யுனிஸ்கானின் 123 ஓட்டங்கள் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், 2 விக்கெட்டுகளை இழந்த பின்னர் களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் வேகமாகப் பெற்ற 70 ஓட்டங்களும் முக்கியமானவை.&lt;br /&gt;அதைத்தவிர இருபதுக்கு இருபது போட்டியொன்றிலும் தலைமை தாங்கி அதிலும் வெற்றிபெற்றுக்கொடுத்திருக்கிறார் மிஸ்பா.&lt;br /&gt;அவுஸ்ரேலியாவுக்கெதிரான அந்தப்போட்டியிலும் பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. 7 விக்கெட்டுகளாலும், 22 பந்துகள் மீதமிருக்கவும் வெற்றிபெற்றுக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறிப்பிடத்தக்க சுவாரசியமான விடயம், மிஸ்பான தலைமை தாங்கிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பாகிஸ்தானின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளரான சயீட் அஜ்மல் தனது ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஒருநாள் போட்டி ஜூலை 28, 2008 இல், இருபதுக்கு இருபது போட்டி நடந்தது மே மாதம் 7ம் திகதி 2009. இருபதுக்கு இருபது போட்டியில் அகமட்&amp;nbsp; செஷாத்தும் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ்பாவின் ரெஸ்ற் தலைமைத்துவம் பற்றி இதற்கு முன்னைய "V for Vettri, V for விளையாட்டு" நிகழ்ச்சியில் ஆராய்ந்திருந்தோம். அவர் தலைமை தாங்கிய 4 போட்டிகளில் 7 இனிங்ஸ்களில் கடைசி 6 இனிங்ஸ்களிலும் அரைச்சதங்களைப் பெற்றிருக்கிறார் மிஸ்பா. &lt;br /&gt;அத்தோடு அணியும் போராட்ட குணத்துடன் போராடி வருவது வெளிப்படையானது. அணித்தலைவர் முன்நின்று போராடும்போது அணியும் ஒற்றுமையாக போராடுவது இயல்பே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான விடயங்களோடு மிஸ்பா உல் ஹக்கிற்கு யுனிஸ்கானின் உறுதியான ஆதரவு இருப்பதாக உள்வீட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;அத்தோடு மிஸ்பா உல் ஹக் பெரிதாக ஊடகங்களுக்கு தன்னை முன்னிலைப்படுத்துவது குறைவானது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான விடயங்கள் மிஸ்பா உல் ஹக் இற்கு மிகச்சாதமாக இருக்கின்றன, எனினும் உலகக்கிண்ணம் போன்ற உலகளாவிய மிகப்பெரிய தொடரொன்றில் அணித்தலைமையை மாற்றுவது எந்தளவுக்கு சரியாக அமையும் என்ற கேள்வி மிஸ்பா உல் ஹக் இற்கு பாதகமாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் பாகிஸ்தானின் கிரிக்கெட்டின் சுப்பர் ஸ்ரார் போன்ற அந்தஸ்தை இரசிகர்களிடம் வைத்திருக்கும் சகிட் அப்ரிடி இருக்கிறார். மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளில் அணியின் முக்கிய சகலதுறை வீரராக, அயவஉh றinநெச என்று சொல்லப்படுகின்ற, நிரூபிக்கப்பட்ட வீரரான அப்ரிடி இருக்கிறார். அப்ரிடியின் தலைமையின் கீழ் 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளை மட்டுமே வென்றிருந்தாலும், அண்மைக்காலத்தில் பாகிஸ்தான் எதிர்நோக்கிய நெருக்கடிகளை வைத்துப் பார்க்கும்போது அணியை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் அப்ரிடியே. அத்தோடு அப்ரிடி என்ற விம்பத்திற்கு இருக்கும் மரியாதையும் அணித்தலைவர் பதவிக்கு அப்ரிடிக்கு சாதகமாக இருக்கின்றன.&lt;br /&gt;அத்தோடு ஏற்கனவே அணியை வழிநடத்தியவர் என்ற அனுபவம், உலகக்கிண்ணம்&amp;nbsp; போன்ற பெரிய தொடருக்கு நிச்சயமாக உதவும். அத்தோடு மிஸ்பா உல் ஹக்கோடு ஒப்பிடுகையில் சர்வதேசப்போட்டிகளில் அப்ரிடி ஏராளமான அனுபவங்களைக் கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான விடயங்கள் அப்ரிடிக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;அவுஸ்ரேலியாவில் வைத்து பந்தைக் கடித்த சம்பவம், அப்ரிடியின் அண்மைக்கால ஃபோர்ம், மிஸ்பாவின் அண்மைக்கால எழுச்சி, அண்மைக்காலத்தில் அப்ரிடி வெளியிட்டு வரும் முரணான கருத்துக்கள் (&lt;i&gt;உதாரணமாக கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புகள் மிகக்குறைவு, எதிர்பார்ப்புகள் வேண்டாம் என்று அறிக்கை விட்டிருந்த அப்ரிடி, பின்னர் இவ் ஜனவரியில் பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணி. உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சியளிக்கும் அணியாக அமையும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்&lt;/i&gt;) என்பதோடு, மிக முக்கியமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் இஜாஸ் பட் உடன் அப்ரிடிக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்படும் முரண்பாடுகள் அப்ரிடிக்கு எதிராக அமைய வாய்ப்புகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ரிடியை இஜாஸ் பட் அணித்தலைவராக அவ்வளவுக்கு விரும்பியிருக்கவில்லை என்றும், அப்ரிடி ஊடகங்களில் அதிகளவு கருத்துக்களைத் தெரிவிக்கிறார் என்பதுவும், போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் வீரர்களைச் சாடி அப்ரிடி கருத்துத் தெரிவிப்பதுவும், அந்தக்காலத்தில் அப்ரிடியே சிறப்பாகச் செயற்படவில்லை என இஜாஸ் பட் கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் அப்ரிடிக்கு மிகப்பாதகமாக அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி தற்போது நியூசிலாந்தில் இருக்கும் இஜாஸ் பட், ஏனைய அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தி வருவதாகவும், உலகக்கிண்ணத்துக்கு முன்னர் அணித்தலைமையில் மாற்றம் வேண்டாம் என அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதாகவும், இதனால் இஜாஸ் பட், அப்ரிடியையே அணித்தலைவராகத் தெரிவுசெய்யலாம் எனவும் நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குறிப்பு: இது &lt;a href="http://vettri.lk/"&gt;வெற்றி FM&lt;/a&gt; இல் வெள்ளிக்கிழமை தோறும்&amp;nbsp; இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு ஒலிபரப்பாகும்&lt;i&gt; V for Vettri, V for விளையாட்டு &lt;/i&gt;நிகழ்ச்சியில் நேற்று (28-01-2011) ஒலிபரப்பாகியது. இதைத்தவிர இன்னும் மூன்று விடயங்களும் ஒலிபரப்பாகின.&lt;/b&gt;&lt;br /&gt;வெற்றி வானொலியைக் கேட்டாரோ என்னவோ இன்று அப்ரிடி அடித்து நொருக்கியிருக்கிறார் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை. 19 பந்துகளில் அரைச்சதம். 25 பந்துகளில் 65 ஓட்டங்கள்.&lt;br /&gt;மனிதருக்கு அணித்தலைமை கிடைப்பது இன்னும் உறுதியாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை இலங்கை நேரப்படி 6.15 இற்கு வெற்றியில் அவதாரத்திலும் இன்னும் பல விளையாட்டுச் செய்திகள் அலசப்படும். :-)&lt;br /&gt;வெற்றி - http://vettri.lk&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-7237596327581347790?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/7237596327581347790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=7237596327581347790' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/7237596327581347790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/7237596327581347790'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/01/blog-post_28.html' title='பாகிஸ்தானின் &quot;தல&quot; யார்?'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-8073445037555340022</id><published>2011-01-14T11:29:00.000+05:30</published><updated>2011-01-14T11:29:49.510+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முயற்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><title type='text'>கொலைக்காற்று - 07</title><content type='html'>&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;b&gt;நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்னைய பகுதிகளை,&lt;br /&gt;&lt;a href="http://subankan.blogspot.com/2010/12/blog-post_04.html" target="_blank"&gt;தரங்கத்திலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://nbavan7.blogspot.com/2010/12/2.html" target="_blank"&gt;எரியாத சுவடிகளிலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://sshathiesh.blogspot.com/2010/12/3.html" target="_blank"&gt;சதீஷ் இன் பார்வையிலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://n-aa.blogspot.com/2010/12/04.html" target="_blank"&gt;நா இலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://loshan-loshan.blogspot.com/2010/12/05.html" target="_blank"&gt;லோஷனின் களத்திலும்&lt;/a&gt;,&lt;br /&gt;&lt;a href="http://srikaran-blog.blogspot.com/2011/01/06.html" target="_blank"&gt;என் பார்வையிலும் படித்திருப்பீர்கள்&lt;/a&gt; என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது 07ஆவது பகுதி, என் பார்வையிலிருந்து தொடர்கிறது.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது பையிலிருந்து எடுத்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தவாறே சம்பவங்களை அலசத் தொடங்கினார் அந்த சிஐடி. ஜெனி யாராலும் ஏமாற்றப்பட்டாளா என்பதையும், அப்படி ஏமாற்றப்பட்டிருந்தால் அதைச் செய்தது சூரியபிரகாசா அல்லது வெறுமனே ஜெனி ஏமாற்றப்பட்டதை அறிந்து அதற்குள் சேகரை சிக்க வைக்க சூரியபிரகாஸ் முயன்றானா என்பதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.&lt;br /&gt;இத்தனையையும் அடிவாங்கி இரத்த வழிய மயங்கிக் கிடக்கும் சூரியபிரகாஸ் நினைத்தால் தீர்த்துவைக்க முடியும், ஆனால் அவனே காவல்துறை அதிகாரி என்பதால் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ நினைத்தவராக தன் அலைபேசியால் யாருக்கோ அழைப்பெடுத்து தன்னை அறிமுகப்படுத்திவிட்டு "உங்களிடம் சில சம்பவங்கள் பற்றி அறிய விரும்புகிறேன். இருவரையும் உங்கள் வீட்டில் இன்னும் 10 நிமிடத்தில் சந்திக்கிறேன்" என்று கொஞ்சம் அதிகாரமான குரலிலேயே சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.&lt;br /&gt;கெளதமின் தொடர்மாடிக்கு முன்னால் காவல்துறை வாகனம் நின்றது, தொடர்மாடியின் கீழ்த்தளத்தில் நின்றவர்கள் அதிர்ச்சியாகப் பார்க்க "Sir, IC தாங்கோ" என்று கேட்ட தொடர்மாடி பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பார்த்து முறைத்துவிட்டுச் செல்ல பின்னால் வந்த உதவியாளர் "யோவ், அவர் சிஐடி. உன் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்று கேட்டுவிட்டுச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பு மணியை அடித்ததும் பதற்றத்துடன் அதிகாரியை எதிர்பார்த்திருந்த கெளதம், வர்ஷா தம்பதியினர் கதவைத் திறந்தனர்.&lt;br /&gt;"Look, உங்களிடம் மரியாதையாகச் செயற்பட விரும்புகிறேன். என்னிடம் எல்லா விடயங்களையும் வெளிப்படையாகக் கதைத்தால் எனக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது. இல்லை மறைக்கப் போகிறீர்கள் என்றால் என்னை விட உங்களுக்கு அதிகமாகக் கூடாது." அன்போ, அதட்டலோ, எச்சரிக்கையோ என்று புரியாத ஒரு தொனியில் ஆரம்பித்தார் சிஐடி.&lt;br /&gt;கேட்ட கேள்விகளுக்கு ஓரளவுக்கு தெளிவாகவே விடயங்கள் கிடைத்தது. ஜெனி விவகாரத்தைப் பற்றிக் கேட்கும்போது இலண்டனில் இணைந்து வாழ்ந்ததைப் பற்றிக் கேட்கும்போது மட்டும் கெளதம் சிறிது தடுமாறினான், வர்ஷா குழப்பத்துடன் நோக்கினாள்.&lt;br /&gt;"கெளதம், வீட்டில் நீங்களா உங்கள் மனைவியா தேநீர் தயாரிப்பது?" சாதாரணமாகக் கேட்டார் அதிகாரி.&lt;br /&gt;"வழமையாக மனைவி தான்". பதில் கிடைத்தது.&lt;br /&gt;"இன்று ஒரு மாறுதலுக்காக ஏன் நீங்கள் தேநீர் தயாரிக்க்கூடாது?" போய்த் தேநீர் கொண்டுவா என்று சொல்வதைப் போன்ற தொனியில் சொன்னதைப் புரிந்துகொண்ட கெளதம் சமையலறைக்குச் சென்றான்.&lt;br /&gt;சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அதிகாரி,&lt;br /&gt;"Mrs.Goutham, விதுரன் பற்றியும் உங்கள் பற்றியும் சில சம்பவங்களை கண்டுபிடித்தோம். விதுரனை நீங்கள் கொல்லவில்லை என்பதை ஓரளவுக்கு முடிவாக்கியிருக்கிறோம் என்றாலும், உங்கள் மீது சில சந்தேகங்கள் உள்ளன. விதுரனைச் சுட்ட அறையில் இரண்டு வகையான துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன. விதுரனின் உடலில் கிடந்தவை வேறு ஒருவகை, அவனது உடமைகளைச் சேதப்படுத்தியது இன்னொரு வகை. அவனது உடமைகளைச் சேதப்படுத்தியது மிகவும் எளிய வகையானது. உங்கள் வீட்டைச் சோதனையிடுவதா அல்லது நீங்களாக என்னிடம் சம்பவங்களைச் சொல்கிறீர்களா?"&lt;br /&gt;வர்ஷாவின் உடல் நடுங்கியது, கண்கள் கலங்கின.&lt;br /&gt;"நா.... நா... நான் இங்க சொல்றதா? நா..." தடுமாறினாள்.&lt;br /&gt;"அந்தத் துப்பாக்கியை எடுத்து வாருங்கள்" படுசாதாரணமாக அதிகாரி சொல்லவும் தேநீர்க் கோப்பைகளோடு கெளதம் வரவும் சரியாக இருந்தது.&lt;br /&gt;எடுத்து வா என்றவாறு கண்களால் கட்டளையிட்டார் அதிகாரி. வர்ஷா எழுந்து சென்று துப்பாக்கியோடு வர, கெளதம் குழப்பத்தோடும் பயத்தோடும், பின்னர் கோபத்தோடும் வர்ஷாவைப் பார்த்தான்.&lt;br /&gt;"Hello, hello... உங்கள் மனைவி எதையும் சொல்லவில்லை, நானாகத்தான் கண்டுபிடித்தேன். மென்பொருள் பொறியிலாளருக்கும் துப்பாக்கிக்கும் என்ன சம்பந்தம்? காவல்துறை நிலையத்தில் இருக்க வேண்டியவர் நீங்கள். அதைப் பற்றி எனக்குத் தேவையில்லை, எனக்கு இந்த வழக்கு விரைவில் முடிக்கப்படவேண்டும். அதுவரை நீங்கள் சாதாரணமாக வெளியில் சுற்ற வேண்டும்." படபடவென சொல்லி முடித்தார் அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;கையைப் பிசைந்துகொண்டிருந்தான் கெளதம், கொஞ்சம் தெளிவாக இருப்பதாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள் வர்ஷா. அதிகாரி வீட்டை ஒருமுறை வடிவாக நோட்டம் விட்டார். பின்னர் இருவரையும் பார்த்து ஒரு போலிச்சிரிப்பு சிரித்துவிட்டு எழுந்து வெளியே செல்ல முயற்சித்தவர்திடீரென நிலத்தில் குப்புறப் படுத்தார். தோட்டா ஒன்று விர்ர்ர்றென்று பாய்ந்து சென்றது. அதுவரை வெளியே நின்ற உதவியாளர்கள் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிகளை வர்ஷா மற்றும் கெளதம் மீது நீட்ட, சைகையால் "இவர்களில்லை. பின்புறத்தால் தான் சுட்டார்கள்" என்று சொன்னார் அதிகாரி.&lt;br /&gt;உதவியாளர்கள் வீட்டுக்குப் பின்புறமாக ஓடிச் சென்றார்கள்.&lt;br /&gt;"ஒன்றும் யோசிக்க வேண்டாம். மாறுவேடத்தில் காவல்துறையினரை இந்தத் தொடர்மாடியில் நிற்க ஏற்பாடு செய்கிறேன். போய்ற்று திரும்பவும் வருவன்." சொல்லிவிட்டுக் கிளம்பினார் அந்த அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் மகிழ்வாகவே தனது அலுவலகம் திரும்பிய சிஐடி அதிகாரி, அங்கிருந்த தனது உதவியாளரிடம் "சூரியபிரகாசுக்கு என்ன நடந்தது? எழும்பீற்றானா?" கேட்டவாறு கதிரையில் அமர்ந்தார். "அவர்... ஸ்ஸ்... அவன் எழும்பீற்றான், ஆனா ஒண்டும் கதைக்க மாட்டன் எண்டு அடம்பிடிக்கிறான்" தன்னை விட உயர்பதவியில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியை அவன் என்றழைக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட உதவியாளர் நிலைமையை விளக்கினான். உதவியாளரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு சூரியப்பிரகாசை நோக்கி நடக்கத் தொடங்கினார் அதிகாரி.&lt;br /&gt;தனது பிரத்தியேக மடிக்கணணியையும் கொண்டு சூரியபிரகாசிடம் சென்றவர் கணணியை நீட்டி "உன் &lt;a href="mailto:sooryaprakashthepolice@gmail.com"&gt;sooryaprakashthepolice@gmail.com&lt;/a&gt; என்ற கணக்கிற்குள் உள்நுழை" என்றான். சூரியபிரகாஷ் மறுத்தான். அதிகாரி சிரித்தவாறே password recovery option இல் சென்று recovery code ஐ அலைபேசிக்கு அனுப்பும் கட்டளையைக் கொடுத்து சூரியபிரகாசிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அதிர்ஷ்ரவசமாக தனது ஜிமெயில் கணக்குடன் தனது அலைபேசியை சூரியபிரகாஷ் இணைத்து வைத்திருந்ததால் அதன்மூலம் சூரியபிரகாசின் ஜிமெயில் கடவுச்சொல்லை மாற்றி உள்நுழைந்தார். எதுவும் யோசிக்காமல் search mail இல் "vithuran" என்று தட்டினார்.&lt;br /&gt;சூரியப்பிரகாசைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிப்பகுதியை எனது குரு &lt;a href="http://enularalkal.blogspot.com/" style="color: red;" target="_blank"&gt;வந்தியத்தேவன் &lt;/a&gt;தொடர்வார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-8073445037555340022?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/8073445037555340022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=8073445037555340022' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/8073445037555340022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/8073445037555340022'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/01/07.html' title='கொலைக்காற்று - 07'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-6114395151885748280</id><published>2011-01-10T10:38:00.000+05:30</published><updated>2011-01-10T10:38:49.889+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக்கிண்ணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>இலங்கை அணித் தெரிவு - என் சந்தேகங்கள்...</title><content type='html'>2011 உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் கிறிக்கற் அணியின் 15 பேர் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பெரிதாக மோசமான தெரிவுகள் (ஆஷஷ் இற்கு டொகேர்ட்டி போல) எதுவும் இல்லாமல் வந்திருக்கிறது.&lt;br /&gt;பொதுவாகவே எதிர்பார்த்த ஒரே ஒருவரான சுராஜ் ரந்தீவ் இற்குப் பதிலாக இடதுகைச் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் கொண்டுவரப்பட்டது தான் சிறிது எதிர்பார்க்கப்படாதது.&lt;br /&gt;அதுவும், அவுஸ்ரேலியாவில் ஏராளமான கிறிக்கற் விமர்சகர்களைக் கவர்ந்த தொடருக்குப் பின்னர் ரந்தீவ் கழற்றிவிடப்பட்டிருப்பது கேள்விகளை எழுப்புவதில் ஆச்சரியமில்லை.&lt;br /&gt;இதுவரை ரந்தீவ் போட்டியைத் தலைகீழாக மாற்றுமளவிற்கு பந்துவீசவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும், ரந்தீவ் விளையாடிய 21 போட்டிகளில் இலங்கை 13 இல் வென்றிருக்கிறது, இலங்கை வென்ற 13 போட்டிகளில் ரந்தீவ் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசியிருக்கிறார்.&amp;nbsp; என்ன அடிப்படையில் ரங்கன ஹேரத் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது மிகமுக்கியமான கேள்வி.&lt;br /&gt;இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அரவிந்த டீ சில்வா, இடது சுழற்பந்துவீச்சாளர் என்ற காரணத்தால் என்றும், ரந்தீவ் செய்த பிழை ஒன்றுமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;எனக்கிருக்கும் சந்தேகம்,&lt;br /&gt;அப்படியானால் இடது, வலது combination ஐ எடுப்பதற்காக முரளியோடு அல்லது மென்டிஸோடு எல்லாப் போட்டிகளிலும் ஹேரத் விளையாடுவாரா?&lt;br /&gt;ஒருநாள் போட்டிகளில் இந்த இடது, வலது என்ற வித்தியாசங்கள் பெரிதாக வித்தியாசப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு இன்னொரு கேள்வி,&lt;br /&gt;இடது வலதுகைப் பந்துவீச்சாளர்கள் சுழற்பந்துவீச்சிற்குத்தானா?&lt;br /&gt;ஏன் இடதுவேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் அப்போது அணிக்குள் வரவில்லை?&lt;br /&gt;உங்கள் வேகப்பந்துவீச்சு அணி மலிங்க, குலசேகர, திஸ்ஸர பெரேரா, அன்ஜலோ மத்தியூஸ் என்று முழுவதும் வலதுகைப்பந்துவீச்சு அணியாக இருக்கிறதே? (பெர்னான்டோ தனியே வெளியே. மேலேயுள்ள நால்வரும் ஒரேபோட்டியில் விளையாட அதிகபட்ச வாய்ப்புண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு சமிந்த வாஸ் இலங்கையின் பதினொருவர் அணிக்குள் உள்ளே வருவது கடினம் என்பது வெளிப்படையானது, ஆனால் அதற்கு அரவிந்த கொடுத்த விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை.&lt;br /&gt;சமிந்த வாஸின் வேகம் குறைந்திருப்பதையும், ஸ்விங் குறைந்திருப்பதையும் சொல்லியிருந்தார் அரவிந்த.&lt;br /&gt;ஆனால் சமிந்த வாஸ் எப்போதும் "வேகப்"பந்துகளுக்கு பெயர் போனவர் கிடையாது, மணிக்கு 120 கிலோமீற்றர் என்பது சிறிது குறைவு தான், ஆனால் டெக்கான் சார்ஜர்ஸ் இற்காக கடந்த ஐ.பி.எல் இல் சமிந்த வாஸ் பந்துவீசியதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;6 போட்டிகளில் 9 விக்கற்றுகள், 2 ஓட்டமற்ற பந்துப்பரிமாற்றங்கள், ஒரு பந்துப்பரிமாற்றத்திற்கு 6.31, சராசரி 14.6.&lt;br /&gt;அஸ்வினுக்குப் பிறகு கடந்த ஐ.பி.எல் இல் குறைந்தளவு economy rate உள்ள பந்துவீச்சாளர் சமிந்த வாஸ்.&lt;br /&gt;ஐ.பி.எல் கடந்த முறை இந்தியாவில் தான் நடந்தது, இங்கிலாந்திலல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய தலைமுறை துடுப்பாட்ட வீரர்கள் ஸ்விங்கை சரியாக விளையாடுவதில்லை, சமிந்த வாஸ் இடதுகை வேகப்பந்துவீச்சாளராக இருப்பதால் சிறியளவு ஸ்விங் செய்தாலே போதுமானது.&lt;br /&gt;குலசேகர தொடர்ந்து 2,3 போட்டிகளில் படுமோசமாகச் செயற்பட்டால் என்ன செய்வார்கள்?&lt;br /&gt;மலிங்கவின் back-up ஆன பெர்னான்டோ விளையாடுவாரா?&lt;br /&gt;பெர்னாண்டோ, மலிங்க இருவரும் விளையாடினால் யார் கட்டுப்பாட்டுடன் பந்துவீசி ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது?&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு அண்மைக்காலமாக சமிந்த வாஸின் துடுப்பாட்டம் மிகப்பெரியளவு முன்னேறியிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக அடித்து ஆடியிருந்தார், சமிந்த வாஸை நெருக்கடியான நேரங்களில் துடுப்பாட்ட வீரராகவும் பயன்படுத்தியிருக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் அரவிந்த டீ சில்வாவிடம் யாராவது இந்தக் கேள்விகளைக் கேட்கவும். ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இனி இப்பிடி சிறிய பதிவுகளை இடுவதாகத்தான் முடிவு. ;-)&lt;br /&gt;இனி எல்லாமே இப்பிடித்தான்....&amp;nbsp; )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-6114395151885748280?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/6114395151885748280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=6114395151885748280' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6114395151885748280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6114395151885748280'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2011/01/blog-post.html' title='இலங்கை அணித் தெரிவு - என் சந்தேகங்கள்...'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-6518690532815667094</id><published>2010-12-17T21:13:00.000+05:30</published><updated>2010-12-17T21:45:46.964+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவித்தல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><title type='text'>பேர்த் போட்டிக்கு போட்டியாக பதிவர்களின் போட்டியின் ஒளிபரப்பு இணையத்தில்.....</title><content type='html'>சக பதிவர்களுக்கு வணக்கம்....&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் 19ம் திகதி காலை 9.31 முதல் இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் சந்திப்பு ரொக்சி திரையரங்கிற்கு முன்னாலிருக்கிற தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளதை அறிந்திருப்பீர்கள்.&lt;br /&gt;ஏற்பாட்டுக்குழுவினர் முழுமூச்சுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பினை வழமைபோல ஹக்கர் கெளபோய்மது அவர்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளார் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.&lt;br /&gt;&lt;a href="http://www.livestream.com/srilankantamilbloggers"&gt;http://www.livestream.com/srilankantamilbloggers&lt;/a&gt; என்ற சுட்டியில் ஒளிபரப்பினை நீங்கள் காலை 9.31 (GMT: காலை 04.01) முதல் கண்டுகளிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தவிர,&lt;br /&gt;பதிவர்களிடையே அந்நியோன்னியத்தை வளர்க்கும் முகமாக, ஒருநாளை மகிழ்வுடன் களிக்கும் விதமாக நாளை காலை 9 மணிமுதல் இடம்பெறவுள்ள கிறிக்கற் போட்டியையும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்போவதாக ஹக்கர் கெளபோய்மது அறிவித்துள்ளார்.&lt;br /&gt;மைதானம் என்பதால் தெளிவாக இருப்பது சிறிது கடினம் எனினும் தான் நேரடி ஒளிபரப்பு செய்வதில் குறியாக இருக்கிறார்.&lt;br /&gt;அந்தப் போட்டியையும் நீங்கள் &lt;a href="http://www.livestream.com/srilankantamilbloggers"&gt;http://www.livestream.com/srilankantamilbloggers&lt;/a&gt; என்ற சுட்டியில் போட்டி தொடங்கியவுடன் பார்வையிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்போம் நண்பர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: இது பம்பல் பதிவு கிடையாது. உண்மையாகவே தகவலை அறிவிப்பதற்கான பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-6518690532815667094?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/6518690532815667094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=6518690532815667094' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6518690532815667094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6518690532815667094'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/12/blog-post_17.html' title='பேர்த் போட்டிக்கு போட்டியாக பதிவர்களின் போட்டியின் ஒளிபரப்பு இணையத்தில்.....'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-9037617807761316828</id><published>2010-12-13T14:59:00.000+05:30</published><updated>2010-12-13T15:01:46.891+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் சந்திப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர்வட்டம்'/><title type='text'>அதிகார மையம், பதிவர் சந்திப்புக்கள், கூச்சல்கள் - விளக்கங்கள்</title><content type='html'>பதிவர் சந்திப்பு நெருங்கிவரும் வேளையில் தனிநபர் தாக்குதல்களும், சில வேண்டத்தகாத பிரிவினைவாதங்களும் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மாற்றுக்கருத்துகளில் மிகுந்த ஏற்றுக்கொள்கை மனப்பான்மை உண்டு, அது தெளிவாக முன்வைக்கப்படுமிடத்து.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 9ம் திகதி எக்சார் அல்லது என்ன கொடுமை சார் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சகோதரர் (அவரின் உண்மைப் பெயர் நானறிவேன். அது இங்கு தேவையற்றது) பதிவொன்றை எழுதியிருந்தார்.&lt;br /&gt;எதிர்வரும் பதிவர் சந்திப்பைப் பற்றி எதிர்வினையென்றிராமல் குற்றச்சாட்டு வகையான அந்தப் பதிவு அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பதிவின் குற்றச்சாட்டுகளை பார்க்க முன்பு, பேஸ்புக்கில் பதிவர் சந்திப்புத் தொடர்பான நிகழ்வில் எக்சார்,&lt;br /&gt;//&lt;b&gt; Make this event more useful.. Like tweetupsl..&lt;/b&gt; // என்று கருத்தளித்திருந்தார்.&lt;br /&gt;அதற்கு நான்,&lt;br /&gt;// &lt;b&gt;ஏதாவது ஆலோசனைகளிருந்தா ஏற்பாட்டுக்குழுவுக்கு சொல்லலாம்.&lt;/b&gt; // என்று பதிலளித்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்சாரிற்கு பதிவர் சந்திப்பு மேல் அக்கறை அல்லது இவர் காட்டுகின்றதுபோன்ற நல்ல எதிர்பார்ப்பு இருந்திருந்தால் பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவினரிடம் அவரது கருத்துக்களைக்கூறி முதலில் விளக்கம் பெற முயற்சித்திருக்கலாம், விளக்கங்கள் எதிர்பார்த்தளவு கிடைத்திராவிட்டால் குற்றஞ்சாட்டிப் பதிவு எழுதியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இனி எக்சார் குற்றஞ்சாட்ட முற்பட்ட விடயங்கள்&lt;/i&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதிவர் சந்திப்பு ஏன் கொழும்பில் நடக்கிறது? ஏன் வேறு பிரதேசங்களில் நடப்பதில்லை?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் சந்திப்பு என்ற எண்ணக்கரு இலங்கையில் தோன்ற முன்னரே தாங்களாகவே முன்வந்து பதிவர் லோஷன், வந்தியத்தேவன், ஆதிரை மற்றும் புல்லட் ஆகியோர் முதன்முதலில் ஏற்பாடு செய்த சந்திப்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.&lt;br /&gt;அது ஏன் கொழும்பில் நடைபெற்றது என்ற கேள்வி இராது என்று நம்புகிறேன். அது கொழும்பிலிருந்தவர்கள் முன்வந்து ஆரம்பித்து வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சந்திப்பு திரும்பவும் கெளபோய்மது, சுபாங்கன், மதுவதனன், கீர்த்தி, மு.மயூரன், மன்னார் அமுதன், கனககோபி ஆகியோர் முன்வந்து நடத்தியதே. அந்தச் சந்திப்பு ஏற்கனவே பதிவர்கள் கொழும்பில் ஒரு சஞ்சிகை நடாத்திய சந்திப்பு நிகழ்வின்போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் நடத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நடத்தப்பெற்றது.&lt;br /&gt;அது நடந்தது கடந்த வருடம் டிசம்பர் 13ம் திகதி.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் சிறுசிறு சந்திப்புக்கள் இடம்பெற்றாலும் சந்திப்புக்கள் என்று ஒன்றும் நடக்கவில்லை.&lt;br /&gt;பின்னர், இந்த வருடம் மே மாதம் 7ம் திகதி இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் குழுமத்தில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.&lt;br /&gt;( முழுமையாக வாசிக்க: http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/c53efed659a31252/bf79fe39c8864426?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&amp;amp;lnk=ol&amp;amp; )&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு பதிவர் &lt;i&gt;சந்ரு&lt;/i&gt; "&lt;b&gt;பதிவர் சந்திப்பொன்றை நானும் எதிர் பார்க்கின்றேன். இந்த சந்திப்பு எங்கே எப்போது இடம்பெறவேண்டும். கொழும்பில்தானா&amp;nbsp; அல்லது வெளி மாவட்டங்களில் ஏற்பாடு செய்யலாமா&lt;/b&gt;" என்று கேட்ட கேள்விக்கு,&lt;br /&gt;பதிவர் &lt;i&gt;ஆதிரை&lt;/i&gt;,&lt;br /&gt;"&lt;b&gt;கொழும்பில்தான் நடாத்த வேண்டுமென்று சட்டமா இருக்கின்றது?&lt;br /&gt;அனைவருக்கும் வசதியான இடமொன்றை தெரிவு செய்யலாம்.&lt;/b&gt; " என்று பதிலளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு கருத்துத் தெரிவித்திருந்த பதிவர் &lt;i&gt;லோஷன்&lt;/i&gt;&lt;br /&gt;" &lt;b&gt;உள்ளேன் ஐய்யா அம்மாமாரே..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொழும்பில் சந்திப்பில் கலந்து கலந்து அலுத்துவிட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயாவது குளு குளு இடத்திலே அல்லது கனடா லண்டன் மாதிரி இடங்களில் வைப்பது பற்றி யாராவது யோசியுங்களேன்.. ;)&lt;/b&gt; " என்று தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் லோஷனின் கருத்தை வழிமொழிவதாக பதிவர் &lt;i&gt;சுபாங்கனும்&lt;/i&gt; தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், பதிவர் &lt;i&gt;சந்ரு&lt;/i&gt; &lt;b&gt;மட்டக்களப்பில் பதிவர் சந்திப்பு நடத்தினால் யார் யார் கலந்தகொள்வீர்கள்&lt;/b&gt; என்று கேட்டதற்கு,&lt;br /&gt;&lt;b&gt;பொருத்தமான நாளில் நடத்தப்பட்டால் கலந்துகொள்ளத் தயார்&lt;/b&gt; என்று பதிவர்கள் &lt;b&gt;கன்கொன், ஆதிரை, லோஷன், சுபாங்கன், பவன், பால்குடி, கெளபோய் மது &lt;/b&gt;ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.&lt;br /&gt;அதன்பிறகு ஏதோ காரணத்தால் மட்டக்களப்பில் சந்திப்பு நடத்துவது பற்றிய கதையை பதிவர் சந்ரு தொடர்ந்து முன்வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் &lt;b&gt;வதீஸ்&lt;/b&gt;, &lt;b&gt;அனுதினன்&lt;/b&gt;, &lt;b&gt;பவன் &lt;/b&gt;ஆகியோர் முன்வந்து தாங்கள் &lt;b&gt;திருகோணமலை &lt;/b&gt;அல்லது &lt;b&gt;கொழும்பில் &lt;/b&gt;பதிவர் சந்திப்பை நடத்த முன்வருவதாகச் சொல்லியிருந்தார்கள்,&lt;br /&gt;அதற்கும் திரும்ப பதிவர் &lt;b&gt;லோஷன்&lt;/b&gt;, &lt;b&gt;ஆதிரை&lt;/b&gt;, &lt;b&gt;கன்கொன்&lt;/b&gt;, &lt;b&gt;சுபாங்கன்&lt;/b&gt;, &lt;b&gt;சந்ரு&lt;/b&gt;, &lt;b&gt;யோவொய்ஸ்&lt;/b&gt;, &lt;b&gt;மயூரேசன்&lt;/b&gt;, &lt;b&gt;ரமேஸ் &lt;/b&gt;ஆகியோர் வருவதாகவும், இறுதியில் &lt;b&gt;திருகோணமலை &lt;/b&gt;என்றும் முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;அதன்பின்னர் அந்த ஏற்பாட்டுக்குழுவும் ஏதோ காரணங்களால் தாங்களாகவே பின்வாங்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் பதிவர் சந்திப்பு நடத்துங்கள் என்று பொதுவான கோரிக்கைகள் விடப்பட்டாலும் பொதுவாக யாருமே முன்வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்னர் அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வடலி வெளியீடுகள் அறிமுக விழாவிற்குச் சென்றிருந்தபோது இலண்டனிலிருந்து அப்போது தான் கொழும்பு திரும்பியிருந்த பதிவர் பதிவர் &lt;b&gt;மாலவனை &lt;/b&gt;சந்தித்து உரையாட வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது அவரும் பதிவர் சந்திப்பிற்கு ஆர்வமாக இருப்பதை உணர்ந்துகொண்டேன். அன்று அதில் வைத்து பதிவர் சந்திப்பொன்றை நடத்துவது என்று ஓரளவுக்கு உறுதியான நிலைப்பாடெடுத்தோம்.&lt;br /&gt;அதன்பின்னர் அவரை சந்திக்கும்போது நானே எதிர்வரும் 19ம் திகதி பதிவர் சந்திப்பொன்றை நடத்துங்களேன் என்று பிரேரித்தேன்.&lt;br /&gt;டிசம்பர் 5, 12 ஆகியனவற்றில் நடத்த நாட்போதாது என்பதோடு டிசம்பர் 26 சுனாமி தாக்கிய நாள் என்பதால் அந்த நாளை அதை அனுஷ்டிக்க விடுவது நல்லது என்பதால் டிசம்பர் 19 மட்டுமே தெரிவாக இருந்தது.&lt;br /&gt;அவரும் உடன்பட்டதன் பின்பு பதிவர் &lt;b&gt;பவன்&lt;/b&gt;, &lt;b&gt;அனுதினன்&lt;/b&gt;, &lt;b&gt;வதீஸ் &lt;/b&gt;மற்றும் பதிவர் &lt;b&gt;வரோ &lt;/b&gt;ஆகியோர் முன்வந்து ஏற்பாட்டுக்குழுவில் இணைந்து செயற்பட்டார்கள்.&lt;br /&gt;இதில்,&lt;br /&gt;பவன், அனுதினன் இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள், மாலவன் இலண்டனிலிருந்து அண்மையில் கொழும்பு திரும்பியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பதிவர்களிடையே அதிகார மையம்:&lt;/b&gt;&lt;br /&gt;முன்பு ஒருமுறை பதிவர் சங்கம் அல்லது அமைப்பாக பதிவர்கள் வளரவேண்டும் என்று கலந்துரையாடப்பட்டபோது அங்கு சங்கத்திற்கு எதிராக வைக்கப்பட்ட முதலாவது விடயம் "&lt;b&gt;சங்கமென்று வந்தால் தலை, கால் என்ற பாகுபாடு வரும், அதனால் குழுவாகவே இயங்குவோம்&lt;/b&gt;" என்பது தான்.&lt;br /&gt;பதிவர்களிடையே அதிகார மையமென்று உருவாகினாலும் அதைவைத்து ஒன்றும் செய்யமுடியாத நிலையில், இல்லாத ஒன்றைக் குறிவைத்து உள்ள விசமமான கருத்து அது.&lt;br /&gt;எக்சார் கருதுகிற, சொல்ல வருகிற அதிகார மையத்தோடு அண்மைக்காலத்தில் மிகவும் கடுமையாக முரண்பட்டுக்கொண்ட பதிவர் வரோ இந்தமுறை ஏற்பாட்டுக்குழுவில் இருப்பது அதிகார மையம் என்ற பேச்சை இல்லாமல் செய்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;// தற்போதைய அதிகார மையத்திற்கு அடுத்த தெரிவு யாழ்ப்பாணமாகவே இருக்கும். அங்கும் இதே குழுவின் வசதியே முன்னிலைப்படுத்தப்படும். இலங்கையின் மத்தியில் உள்ள கண்டிக்கோ, தமிழ் மொழிபேசுவோர் செறிந்து வாழ்கின்ற மட்டக்களப்புக்கோ அடுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். //&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எக்சார் கொழும்பை பதிவர்கள் மையப்படுத்தக்கூடாது என்று விரும்பினால் யாழ்ப்பாணத்தை வெறுப்பது ஏன்?&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையின் பின்புலத்திலுள்ள இவரது கொள்கை என்ன?&lt;br /&gt;ஆக,&lt;br /&gt;அதிகார மையம் என்று சொல்லப்படுகிற கொழும்புவாழ் பதிவர்களிடம் இருப்பதாகச் சொல்கிற பிரதேசவாதம், உண்மையில் எக்சாரிடமே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவரிற்கு யாழ்ப்பாணத்தின் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு ஏற்கனவே தெரிந்தது தான். (யாழ் நூலகம் பற்றிய பதிவு இதற்கு சான்றானது).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இவரது இன்னொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு பதிவர் அகிலன் கொழும்பிற்கு வந்திருந்தபோது குறிப்பிட்ட அதிகார மையமே சந்தித்ததாகவும், ஏனைய பதிவர்களிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;இலங்கைத் தமிழ்ப்பதிவர்களின் கூகிள் குழுமத்தில் பதிவர் அகிலனை சந்திப்பதற்கான அறிவிப்பு பகிரங்கமாக இடப்பட்டே சந்திக்கப்பட்டது&lt;/i&gt;.&lt;/b&gt;&lt;br /&gt;இந்தச் சுட்டியை நாடவும்.:&lt;br /&gt;http://groups.google.com/group/srilankantamilbloggers/browse_thread/thread/a781bafb3dfe76a0/6912c7c138e6cdfc?lnk=gst&amp;amp;q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D#6912c7c138e6cdfc&lt;br /&gt;&lt;br /&gt;ஆக,&lt;br /&gt;&lt;b&gt;அர்த்தமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பதிவின் மூலமாக வைத்து புதிதாக இணைந்த/இணைகிற பதிவர்களுக்கு நச்சு விதையை விதைக்க நினைக்கிற இவருக்கு&lt;/b&gt; மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்,&lt;br /&gt;நாங்கள் இங்கு அரசியல் நடத்த வரவில்லை, எங்கள் எண்ணங்களையும், விருப்புக்களையும் பகிரவே வந்திருக்கிறோம். உங்கள் குழப்பகரமான எண்ணங்களும், புத்திகளையும் எங்கள் மீது காட்ட முற்படவேண்டாம்.&lt;br /&gt;இதுவரை நீ்ங்கள் குழப்பங்கள் விளைவித்தபோதெல்லாம் அமைதியாக இருந்த நாங்கள், இம்முறை பதிவர் சந்திப்பையொட்டி அதை வைத்து sensitive ஆன விடயங்களை வைத்து பதிவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த முனைந்தமையால் தான் பதிலளிக்க வேண்டி ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் குறிப்பிட்ட அதிகார மையத்திலிருந்தவர்கள் தான் பதிவர் சந்திப்புக்கள் வேறு இடங்களில் நடத்துவோம் என்றதும் முதன்முதல் பதிலளித்திருக்கிறார்கள், வெளிப்படையாகச் சொன்னால் அவர்கள் மட்டுமே பதிலளித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;b&gt;ஒரு விடயத்தில் செயற்பாட்டு நிலையில் (active) இருப்பது அவர்கள் அந்த விடயத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற அர்த்தத்தை உங்களுக்குத் தருமாயின் உங்களுக்காக மனவேதனைப்படுவதைத்தவிர&lt;/b&gt; எனக்கு வேறு வழிகள் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு இருந்த பின்னூட்டமொன்றிற்கான பதில்,&lt;br /&gt;குழுமத்தில் யாரும் பதிலிடலாம், யாரும் கருத்துத் தெரிவிக்கலாம்.&lt;br /&gt;ஈ சீக் பதிவர் குழுமத்தில்&lt;br /&gt;// &lt;b&gt;என்னையும் எனது இணைய தளத்தையும் எனது பல்கலைக் கழகத்தினையும் பிரபலப்படுத்தும்&lt;br /&gt;நோக்கில் ஒரு இணைய தளத்தில் வெளியாகியுள்ள விளம்பரத்தையும் கீழுள்ள முகவரிக்கு&lt;br /&gt;சென்று காணுங்க மக்கள்ஸ்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;http: ?p="726&amp;amp;isalt=0" sammanthurainews.com=""&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; என்னுடைய ஆக்கங்களை பிரதி&lt;br /&gt;செய்யக்கூடாது என்று சொன்னதற்கு எனக்கு கிடைத்த பரிசு.. இப்படியும் மனிதன்&lt;br /&gt;இருக்கிறான் எனபுரியவைத்த இறைவனுக்கு நன்றி.. நான் அந்த இணைய தளத்தை முடக்க&lt;br /&gt;முயன்றேனாம்.. இது தொடர்பான மேலதிக விளக்கம் வேண்டுமென்றால் என்னைக் கேளுங்க..&lt;br /&gt;நான் செய்த உதவிகளுக்கு அந்த குறிப்பிட்ட நபர் தந்த பரிசு..&lt;br /&gt;&lt;br /&gt;http://sammanthurainews.com/?p=726&amp;amp;isalt=0&lt;/http:&gt;&lt;/b&gt;&amp;nbsp; //&lt;br /&gt;&lt;br /&gt;என்று குழுமத்தில் இணைத்ததற்கே அவ்வாறு செய்வது சரியல்ல என்று அறிவிப்பு வழங்கப்பட்டது.&lt;br /&gt;அது அஸ்பர் என்பவர் இன்னொருவரின் தளத்தை ஹக் செய்துவிட்டதாகத் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றி இன்னொரு தளத்தில் வெளியான பதிவு.&lt;br /&gt;அதைக்குழுமத்தில் என்ன காரணத்திற்காக இணைத்தார் என்பது விசித்திரமானது.&lt;br /&gt;அவர் அந்தப் பதிவுக்கு மறுப்பொன்றை தன் பதிவில் எழுதிவிட்டு அதைக் குழுமத்தில் புதிய பதிவுகள் பகுதியில் இணைத்திருந்தால் அது வேறு விடயம்.&lt;br /&gt;குழுமத்தில் இல்லாத பதிவுகளை இணைப்பதில்லை என்ற கொள்கை ஒருபுறமிருக்க, அந்த இணைப்பு குழுமத்தில் வரக் காரணமே இல்லை.&lt;br /&gt;அதை அந்தப் பதிவரும் ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சர்ச்சையான பின்னூட்டங்களும், காழ்ப்புணர்ச்சி மிக்க பின்னூட்டங்களும் எக்சாரின் பதிவில் மட்டும் எப்போதுமே வருவதும் வியப்பானது தான்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலக அரசியல் வாழ்க.&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: 1: நான் hits இற்காக எழுதுகிறேன் என்ற கூச்சல் வேண்டாம், என் தளத்தில் hits counter கிடையாது.&lt;br /&gt;சர்ச்சைகளால் புகழடைய நினைக்கிறேன் என்ற கூச்சலும் வேண்டாம், நான் மாதமொன்றுக்கு 1 அல்லது 2 பதிவு போடும் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு: 2: என்னைத் தவிர வேறு பதிவர்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கிவருகிற பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.&lt;br /&gt;அவை தவிர எல்லாப் பின்னூட்டங்களையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: 3: இந்தப் பதிவை திரட்டிகளில் இணைக்கவில்லை.&lt;br /&gt;நண்பர்கள் யாரும் இணைக்கவும் வேண்டாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-9037617807761316828?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/9037617807761316828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=9037617807761316828' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/9037617807761316828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/9037617807761316828'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/12/blog-post_13.html' title='அதிகார மையம், பதிவர் சந்திப்புக்கள், கூச்சல்கள் - விளக்கங்கள்'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-5773721180142473404</id><published>2010-12-11T09:33:00.000+05:30</published><updated>2010-12-11T13:22:45.781+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆஷஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்ரேலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இங்கிலாந்து'/><title type='text'>பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.</title><content type='html'>எதிர்வரும் 16ம் திகதி ஆஷஷ் தொடரின் மூன்றாவது போட்டி ஆரம்பமாகிறது.&lt;br /&gt;முக்கியமான போட்டியும் கூட. முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்த பின்னர் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றிருப்பதால், W.A.C.A மைதானத்தில் (பேர்த் என்று இனிக் குறிப்பிடுகிறேன்.) இங்கிலாந்து வெற்றி பெற்றால் ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்திடமே செல்லும், கடைசி இரண்டில் அவுஸ்ரேலியா அதிசயமாக வென்றாலும் கூட, ஏனென்றால் தற்போது ஆஷஷ் கிண்ணம் இங்கிலாந்திடமே உள்ளது, தொடர் சமநிலையில் முடிவடைந்தால் முன்னைய தொடரைக் கைப்பற்றிய அணிக்கே கிண்ணம் உரித்துடையதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிக்கான அவுஸ்ரேலிய குழாம் அறிவிக்கப்பட்டு விட்டது, இங்கிலாந்து அணியில் 10 பேர் ஏற்கனவே விளையாடிய அணியில் விளையாடியவர்கள் என்பதால் அவர்களின் தெரிவும் முடிவடைந்துவிட்டது, அணிகளைப் பற்றிப் பார்க்க முன்னர் பேர்த் மைதானம் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/85200/85264.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/85200/85264.jpg" /&gt;&amp;nbsp;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;span style="color: red;"&gt;வேகம் மட்டுமல்ல, அழகும் தான். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேர்த் மைதானம் பொதுவாக அதன் வேகத்துக்கும், பவுண்ஸ் இற்கும் பெயர் போனது. உலகின் மிக வேகமான மைதானங்களில் ஒன்றாக, இல்லையெனில் உலகின் வேகமான மைதானமாகவே, கணிக்கப்பட்ட ஒன்று.&lt;br /&gt;அண்மைக்காலத்தில் அதன் வேகத்தை சிறிது இழந்ததாகக் கருதப்படினும், இன்னும் உலகின் வேகமான மைதானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;ஆனால், அண்மையில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் பழைய பேர்த் மைதானம் போன்று ஆடுகளம் வேகமாக இருந்தது. குறிப்பிட்டுச் சொன்னால் ஆடுகளத்தை வேகமாக அடித்துப் பந்துவீசும் (Bang in type bowlers. கொச்சையாகச் சொன்னால் pitch ஐ வேகமாக குற்றிப் போடுவோர். ஜோன்சன், மோர்னி மோக்கல் போன்றவர்கள் சிறந்த உதாரணம்) பந்துவீச்சாளர்களான பெர்னான்டோ மற்றும் திஸ்ஸர பெரெரா ஆகியோர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினர். அத்தோடு உயரமான சுழற்பந்துவீச்சாளரான ரந்தீவிற்கும் ஆடுகளம் சிறப்பாக உதவி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பேர்த் மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு மட்டும் சாதகமானதா என்றால் இல்லவே இல்லை.&lt;br /&gt;துடுப்பாட்ட வீரராக நீங்கள் ஓட்டங்களைக் குவிக்க முடியும். அதற்கு நீங்கள் மிகச்சிறந்த back-foot வீரராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;நானறிந்து தற்போது விளையாடும் வீரர்களில் குமார் சங்கக்காரவை மிகச்சிறந்த back-foot player என்பேன்.&lt;br /&gt;உங்களால் back foot இல் மிகச்சிறப்பாக ஆடமுடியும் என்றால் ஓட்டங்களைக் குவிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு சுழற்பந்துவீச்சாளராக உங்களுக்கு பவுண்ஸ் கிடைக்கும். ஆக இது வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், துடுப்பாட்ட வீரர்கள் ஆகிய எல்லோருக்கும் சாதமான அல்லது உதவும் ஆடுகளம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலநிலை -&lt;br /&gt;பொதுவாக பேர்த் வெயிலான பகுதி ஆகும்.&lt;br /&gt;எனினும் மைதானம் கடலுக்கு அண்மையாக அமைந்திருப்பதால் மாலைநேரக் காற்று மைதானத்திற்கு குறுக்காக வீசும். இது வெப்பத்தைக் குறைப்பதோடு ஸ்விங் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.&lt;br /&gt;அதனால் ஸ்விங் பந்துவீச்சாளர்களும் பேர்த் மைதானத்தை மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாதிரிப் பந்துவீசுவார்கள்?&lt;br /&gt;பிரதானமாக back of the length எனப்படும் பகுதியில் அதிகமாகப் பந்துவீசி பெறும் extra bounce மூலம் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முயற்சிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்விங் பந்துவீச்சாளர்கள் வழமையைப் போன்று fuller length இல் பந்துவீசுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் யார் இங்கு சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார்கள்?&lt;br /&gt;back of the length என்று வந்த பின் மக்ரா(த்) ஐ தவறவிட முடியாது. 12 போட்டிகளில் 52 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.&lt;br /&gt;மக்ரா தவிர லீ, மேர்வ் ஹியூஸ் போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.&lt;br /&gt;அண்மைக்காலத்தில் மிற்சல் ஜோன்சன் 3 போட்டிகளில் விளையாடி 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர இதே மைதானத்தில் இதே டிசம்பர் 16ம் திகதியில் நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது.&lt;br /&gt;2009ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 16ம் திகதி கேமர் றோச் இன் பந்துவீச்சில் றிக்கி பொன்ரிங் காயமடைந்து retired hurt ஆனது மிகமுக்கியமானது.&lt;br /&gt;பொன்ரிங்கின் துடுப்பாட்டத்தில் சரிவை ஏற்படுத்திய நிகழ்வு அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/111400/111472.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="254" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/111400/111472.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b&gt;அந்தத் தருணம்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு டெனிஸ் லில்லியின் அலுமினியத் துடுப்பு விவகாரமும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அது நடைபெற்றது 1979ம் ஆண்டு டிசம்பர் 15ம் திகதி. (டிசம்பர் 14 தான் ரெஸ்ற் தொடங்கியது. நடைபெற்றது இரண்டாம் நாளில்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.independent.co.uk/multimedia/archive/00178/10_178094a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="209" src="http://www.independent.co.uk/multimedia/archive/00178/10_178094a.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: red; font-size: xx-small;"&gt;&lt;b&gt;சர்ச்சை இடம்பெறுகிறது. நன்றி &lt;a href="http://www.independent.co.uk/"&gt;இன்டிபென்டன்ற்.&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை ஷேன் வோண் அவுஸ்ரேலியாவில் விரும்பாத ஆடுகளம் பேர்த் மைதானம் தான்.&lt;br /&gt;12 போட்டிகளில் 37 விக்கற்றுகள். SR: 77.1, சராசரி 36.45&lt;br /&gt;ஆனால் அண்மைக்காலத்தில் பேர்த் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமாகச் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;குறிப்பாக 2006 ஆஷஷ் தொடரில் மொன்ரி பனசரின் 5 விக்கற் பெறுதி, சுலைமான் பென் ஓரளவு சிறப்பாக வீசியமை குறிப்பிடத்தக்கன.&lt;br /&gt;&lt;br /&gt;இனி மைதானத்தில் அணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால்,&lt;br /&gt;அவுஸ்ரேலிய அணி பேர்த் இல் 37 போட்டிகளில் 21 இல் வென்றிருக்கிறது, 9 இல் தோற்றிருக்கிறது, 7 சமநிலையில்.&lt;br /&gt;இங்கிலாந்திற்கெதிராக 11 போட்டிகளில் 7இல் வென்று, ஒன்றில் தோற்று, மூன்றைச் சமப்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலத்தில் என்று பார்த்தால்,&lt;br /&gt;2009ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிராக தோற்றமையையும், 2008ம் ஆண்டு டிசம்பரில் தென்னாபிரிக்காவுடன் தோல்வியுற்றதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;அது தவிர, கடந்த ஆண்டு இதே டிசம்பர் 16 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மயிரிழையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;359 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 323 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;தவிர தென்னாபிரிக்கா 414 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை வெறுமனே 4 விக்கற்றுகளை இழந்து பெற்றதுவும் மைதானத்தில் துடுப்பெடுத்தாடுவது ஒன்றும் பெரிய சிரமமில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அணி விபரங்களைப் பார்த்தால்,&lt;br /&gt;இங்கிலாந்தில் கடந்த ரெஸ்ற் இல் விளையாடிய 10 பேர் விளையாடுவது உறுதி. மகள் பிறப்பதற்காக இலண்டன் திரும்பிய அன்டர்சன் தேவையானளவு முன்பே பேர்த் இற்கு திரும்பிவிடுவார்.&lt;br /&gt;அவர்களின் ஒரே பிரச்சினை ப்ரொட் இற்குப் பதிலாக யாரை விளையாட வைப்பது என்பதே ஆகும். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசி அன்டி பிளவர், யாரை விளையாட வைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே தன்னிடம் யோசனை/திட்டமிருக்கதாக சொல்லியிருந்தார்.&lt;br /&gt;அனேகமாக ட்ரம்லெட் விளையாடவே வாய்ப்புண்டு.&lt;br /&gt;தவிர சஷாத் மற்று் ப்ரஸ்னன் ஆகியோரும் விளையாட வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. றிவேர்ஸ் ஸ்விங் எதிர்பார்க்கப்படுவதால் ப்ரஸ்னன், சஷாத் ஆகியோர் பின்னிற்கப் போவதில்லை. எனினும் ட்ரெம்லெட் இன் உயரம் அவருக்கு மற்றையவர்களை விட அதிகமான வாய்ப்புக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/125700/125718.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/125700/125718.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b style="color: red;"&gt;&amp;nbsp;இந்த உயரம் தான் ட்ரெம்லற் இற்கு சாதகமாக...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இங்கிலாந்து அணி:&lt;br /&gt;குக், ஸ்ட்ரோஸ், ட்ரொட், கெவின் பீற்றர்சன், கொலிங்வூட், பெல், ப்ரயர், ஸ்வான், ட்ரெம்லட், அன்டர்சன், ஃபின்&lt;br /&gt;&lt;br /&gt;இதில் அலஸ்ரயர் குக் சிறந்த backfoot வீரர் என்றபடியால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒருவர் ஆகிறார்.&lt;br /&gt;குக் இன் pull shot/hook shot விளையாடும் திறன் பேர்த் மைதானத்திற்கு உதவும்.&lt;br /&gt;கடந்த பேர்த் ஆஷஷ் போட்டியில் இங்கிலாந்து 206 ஓட்டங்களால் (படு)தோல்வியடைந்த போதிலும், அப்போட்டியில் நான்காம் இனிங்ஸ் இல் குக் போராடிப் பெற்ற 116 ஓட்டங்கள் மிகமுக்கியமானவை, மிகப் பெறுமதிவாய்ந்தவை.&lt;br /&gt;அத்தோடு தற்போதைய form இல் குக் மிகமுக்கிய நபராகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/69700/69718.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/69700/69718.jpg" width="196" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b style="color: red;"&gt;2006ஆண்டு சதத்தைக் கொண்டாடும் குக்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சில் ட்ரெம்லட், ஃபின் மற்றும் அன்டர்சன் ஆகிய மூவரும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவமுடையவர்களாக மாறுகிறார்கள்.&lt;br /&gt;அன்டர்சனின் form உம், பேர்த் இல் கிடைக்கும் ஸ்விங் ஐயும் பயன்படுத்த வேண்டியது அன்டர்சனின் பொறுப்பாகும்.&lt;br /&gt;ப்ரோட் இல்லாத காரணத்தில் பந்துவீச்சை தொடக்கிவைக்கப் போகும் ஃபின் தனது உயரத்தின் காரணமாக பெறும் பவுண்ஸை சரியாகப் பயன்படுத்தினால் விக்கற்றுகளைக் கைப்பற்றலாம்.&lt;br /&gt;ட்ரெம்லட்டின் உயரம் அவருக்கு சாதகத்தன்மையை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலியா சார்பாக ஹியூஸ், வொற்சன், பொன்ரிங், கிளார்க், ஹசி, ஹடின், ஸ்மித், ஜோன்சன், ஹரிஸ், ஹில்பன்ஹோஸ், சிடில் என்ற அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;12 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரரான மைக்கல் பியர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அரிது.&lt;br /&gt;நோர்த் ஐ கழற்றிவிட்ட தேர்வாளர்கள் அவருக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர்கள் யாரையும் அறிவிக்காத நிலையில், ஏற்கனவே அடிலெய்ட் இல் இலகுவாக ஆட்டமிழந்த 7 பேர் கொண்ட துடுப்பாட்ட வரிசைக்குப் பதில் 6 பேர்கொண்ட துடுப்பாட்ட வரிசை களமிறக்கப்படமாட்டாது என்பதால் ஸ்மித் விளையாடுவது நிச்சயம்.&lt;br /&gt;மற்றையது ஸ்மித், பியர் இருவரும் பேர்த் ஆடுகளத்தில் விளையாடுவது அவுஸ்ரேலியக் கிறிக்கற்றில் நடப்பதற்கு சாத்தியமற்றது.&lt;br /&gt;ஆகவே 5 துடுப்பாட்ட வீரர்கள், விக்கற் காப்பாளர், ஒரு சகலதுறை வீரர் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற அணியே களமிறங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் பியரின் தெரிவு அவுஸ்ரேலியத் தெரிவாளர்கள் மீதான விமர்சனத்தைக் கிளப்பிவிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.&lt;br /&gt;சுழற்பந்துவீச்சாளர்களை எந்தவித முன்யோசனையுமின்றித் தெரிவுசெய்து பின்னர் உடனே அவர்களை அணியிலிருந்து கழற்றிவிடுவது தற்போது அதிகரித்திருக்கிறது.&lt;br /&gt;பியரை ஷேன் வோண் பிரேரித்திருந்த போதிலும், நதன் ஹொரிட்ஸின் form உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக இருக்கும் நிலையில் ஏன் ஹொரிட்ஸைத் தெரிவுசெய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; color: red; text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/125700/125747.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/125700/125747.jpg" width="252" /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b&gt;மைக்கேல் பியர், தேர்வாளர்களின் புதிய தெரிவு.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;யார் முதல்நிலைச் சுழற்பந்துவீச்சாளர் என்று பார்க்காமல் "நாங்கள் இதுவரை யாரைப் பரீட்சிக்கவில்லை" என்ற மனநிலையில் தேர்வாளர்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2009ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில்/தொடருக்கு முன்னைய பயிற்சி ஆட்டங்களில் பிலிப் ஹியூஸ் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்பட்டார்.&lt;br /&gt;முதலிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாததன் பின்பு அப்போது தகுதியற்றவர் என்று கருதப்பட்ட ஷென் வொற்சனால் மூன்றாவது போட்டிக்கு ஹியூஸ் பிரதியிடப்பட்டார்.&lt;br /&gt;இன்று அதே ஷேன் வொற்சனோடு சேர்ந்து ஆடப் போகிறார்.&lt;br /&gt;(இதே மூன்றாவது போட்டிக்கு முன்னர்தான் ஹியூஸ் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் முன்பு ருவிற்றரில் தான் தெரிவாகாதாததை அறிவித்து சிக்கலில் மாட்டிக் கொண்டமை ஞாபகப்படுத்தத்தக்கது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.abc.net.au/reslib/200907/r409088_1931532.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.abc.net.au/reslib/200907/r409088_1931532.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&amp;nbsp;அவசரப்பட்ட ஹியூஸ்&lt;/span&gt;&lt;/b&gt;. &lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b style="color: red;"&gt;(நன்றி http://www.abc.net.au )&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டு 16ம் திகதி பொன்ரிங் பந்தொன்றால் தாக்கப்பட்டு தனது கிறிக்கற் வாழ்வில் முன்முதலாக retired hurt ஆனார்.&lt;br /&gt;அதன்பின்னர் பொன்ரிங் பவுண்சர் பந்துகளால் இலக்குவைக்கப்படுவதும், முன்பைப் போலல்லாது பொன்ரிங் தற்போது பவுண்சர்களை அடித்தாடுவது குறைந்து பவுண்சர் பந்துகள் அவரது பிரச்சினைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;ஆகவே இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக பொன்ரிங்கை நோக்கி பவுண்சர் மழை பொழிவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு இந்த ஆஷஷ் தொடரில் பொன்ரிங் அவ்வளவு சிறப்பாகச் செயற்படாமை அவர் மீதான அழுத்தத்தை வழங்கும்.&lt;br /&gt;கிறிக்கற் அவுஸ்ரேலியாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லான்ட் "பொன்ரிங் மீது எங்களுக்கு வீரராகவும், அணித்தலைவராகவும் முழு நம்பிக்கையுண்டு. அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு" என்று சொல்லியிருக்கிற போதிலும், மேல்நிலை அதிகாரி ஒருவர் "இந்த வீரருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு. அவரின் நம்பிக்கை உண்டு" என்று அறிக்கை விடுகிறாரானால் ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது அர்த்தம் என்பதை அனுபவமிக்க பொன்ரிங் அறியாமலிருப்பார் என்று நான் நம்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோன்சன் இங்கு விளையாடி 3 போட்டிகளில் 21 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருப்பதோடு 135 ஓட்டங்களையும் மொத்தமாகப் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;பழைய ஜோன்சனைப் பார்க்கமுடியுமா என்பதே அவுஸ்ரேலிய இரசிகர்களின் கேள்வியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/100900/100919.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/100900/100919.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b style="color: red;"&gt;பந்துவீசுவது யாரென்று நினைக்கிறீர்கள்? (தென்னாபிரிக்கா எதிர் அவுஸ்ரேலியா. Cape town இல்)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு போட்டிகளை விட அவுஸ்ரேலியா புதிய தெம்புடன் களமிறங்கப் போகிறது, தங்கள் களத்தடுப்பை விருத்திசெய்தார்களாயின் இங்கிலாந்திற்கு நிச்சயமாக நெருக்கடி வழங்கமுடியும்.&lt;br /&gt;களத்தடுப்பு என்பது அணியில் வீரர்களின் மனநிலையை இலகுவாக வெளிப்படுத்தும், கடந்த இரண்டு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய வீரர்கள் 100 வீதம் சிறந்த மனநிலையில் இருக்கவில்லை என்பதை அவர்களின் களத்தடுப்பு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/125500/125530.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="203" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/125500/125530.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size: xx-small;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red;"&gt;தனது பந்துவீச்சில் பிடிதவறவிடப்பட்ட பின்னர் பொலிஞ்சர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ,&amp;nbsp; அவுஸ்ரேலியா வழமைக்கு மாறாக தங்கள் கோட்டைகளில் ஒன்றான பேர்த் இல் underdogs என்று சொல்லப்படுகின்ற, வெற்றிபெற வாய்ப்புக் குறைந்த அணியாகக் களமிறங்குகிறது, இது அவர்களுக்குப் புதிதானது, எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பி.கு 1: தனியாகக் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய படங்கள் ESPNcricinfo.com இலிருந்து பெறப்படடவை.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: red;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பி.கு 2: தலைப்பு சொல்கிறபடி ஆய்வேதும் இல்லை. சுருக்கிய தலைப்பிற்காக ஆய்வு என்று பயன்படுத்தினேன். &lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-5773721180142473404?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/5773721180142473404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=5773721180142473404' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5773721180142473404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5773721180142473404'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/12/16.html' title='பேர்த் போட்டி பற்றிய ஆய்வு.'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-8008824111470697547</id><published>2010-12-09T11:21:00.000+05:30</published><updated>2010-12-09T11:45:35.954+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆஷஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்ரேலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இங்கிலாந்து'/><title type='text'>அடிவாங்கிய அவுஸ்ரேலியாவும், ஏறி மிதித்த இங்கிலாந்தும்.</title><content type='html'>5 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் முதலிரண்டு (முதலாவது என்றே சொல்லலாம்) போட்டிகள் முடிவடைந்த பின்னர் போட்டித் தொடரை நடாத்தும் அணி உளரீதியாக மோசமாக அடிவாங்கியது எனக்குத் தெரிந்து இந்த ஆஷஷில் தான்.&lt;br /&gt;அன்டி பிளவரின் பயிற்றுவிப்பின் கீழ் இங்கிலாந்தின் அண்மைக்கால வேகமான முன்னேற்றமும், consistency உம் இங்கிலாந்தை வெற்றிபெற அதிக வாய்ப்புடையவர்கள் என்று முத்திரை குற்றியிருந்தாலும் அவுஸ்ரேலியாவை ஒரேயடியாக கவனிக்காமல் விடவும் முடியாமலிருந்தது. குறிப்பாக சொந்த நாட்டில் அவுஸ்ரேலியா 5 போட்டிகள் கொண்ட தொடரை இலகுவாக இழக்கும் என்று கிறிக்கற் விமர்சகர்களால் தவறவிடவும் முடியாதிருந்தது.&lt;br /&gt;எனினும் இங்கிலாந்தை அனேகமானோர் favourites ஆக முத்திரை குற்றியிருந்தார்கள்.&lt;br /&gt;அந்த முத்திரை முதற்போட்டியில் மூன்றாவது பந்திலேயே ஆட்டம் கண்டது.&lt;br /&gt;ஸ்ட்ரோஸ் 3ஆவது பந்தில் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இது பொட்டித்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;பின்னர் அவுஸ்ரேலியா இங்கிலாந்தை 260 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய அதன்பின்னர் அவுஸ்ரேலியா திடீரென வெற்றியாளர்கள் போல் தென்பட்டது.&lt;br /&gt;அதுவும் 78 ஓட்ட ஆரம்பத் துடுப்பாட்ட இணைப்பாட்டம் திடீரென இங்கிலாந்தை பின்னிலைக்குத்தள்ளியது. ஆனால் தொடர்ச்சியான விக்கற்றுகளின் விளைவால் அவுஸ்ரேலியா திடீரென 143 ஓட்டங்களுக்கு 5 விக்கற்றுகளை இழக்க அவுஸ்ரேலியா 117 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது, களத்தில் out of form என்று கருதப்பட்ட ஹசியும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரெஸ்ற் போட்டிகள் விளையாடாத ஹடினும் இருக்க இங்கிலாந்து 200 ஓட்டங்களுக்குள் அவுஸ்ரேலியாவை ஆட்டமிழக்கச் செய்யும் என எதிர்பார்க்க ஹசியும், ஹடினும் மிக அருமையாக ஆடி தங்கள் அணி 481 ஓட்டங்களைப் பெற உதவினார்கள்.&lt;br /&gt;ஹசி தனது இரட்டைச் சதத்தை 5 ஓட்டங்களால் தவறவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;221 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இங்கிலாந்திடம் கேட்கப்பட்டது இனிங்ஸ் தோல்வியா அல்லது சாதாரண தோல்வியா என்பது மட்டுமே. ஆனால் 188 ஓட்ட ஆரம்பத்துடுப்பாட்ட இணைப்பாட்டம் போட்டியின் போக்கை முழுவதுமாக மாற்றியது. ஸ்ட்ரோஸ், ட்ரொட் ஆகியோர் சதமடிக்க குக் இரட்டைச்சதத்தை எந்தவித அழுத்தமும் இன்றி பெற்றார்கள்.&lt;br /&gt;517 ஓட்டங்களை வெறுமனே ஒரே ஒரு விக்கற்றை இழந்து பெற்றது.&lt;br /&gt;அவுஸ்ரேலியா சார்பாக ஷேன் வொற்சன் மற்றும் நோர்த் ஆகியோர் மட்டுமே ஓரளவு சிறப்பாக பந்துவீசினார்கள்.&lt;br /&gt;எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் டொகேர்ட்டி எந்த வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.&lt;br /&gt;முதல் இனிங்ஸில் ஹட் ட்ரிக் எடுத்த சிடிலும் ஒழுங்காக வீசவில்லை. ஹில்பன்ஹோஸ் உம் போதியளவு சிறப்பாக வீசவில்லை.&lt;br /&gt;ஜோன்சன் மோசமாக வீசினார். ஒரு பந்துப்பரிமாற்றத்தில் ஒரு பந்து நேராக வீசுவதே ஜோன்சனுக்கு சாதனையாகப் போய்விட்டது.&lt;br /&gt;ஸ்ட்ரோஸ் இற்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்பில் ஒரு weakness இருக்கிறது. ஆனால் ஸ்ட்ரோஸ் இந்த உலகத்தில் விரும்பும் பந்துவீச்சாளராக ஜோன்சன் தான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலிய அணி இரண்டாவது இனிங்ஸில் ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.26 பந்துப்பரிமாற்றங்களில் 107 ஓட்டங்களைப் பெற்றது, ஒரு விக்கற்றை இழந்து. பொன்ரிங் மிகச்சிறப்பாக ஆடினார்.&lt;br /&gt;பொன்ரிங்கை short பந்துகள் மூலம் ஆட்டமிழக்கச் செய்யும் முயற்சிகள் இங்கிலாந்துக்கு எதிராகவே முடிந்தது.&lt;br /&gt;என்றாலும் 517 ஓட்டங்கள், 152 பந்துப்பரிமாற்றங்களில் வெறுமனே ஒரே ஒரு விக்கற்றை மட்டும், அதுவும் பகுதிநேரப்பந்துவீச்சாளராலேயே கைப்பற்றப்பட்டது இங்கிலாந்தை சிறந்த மனநிலையுடனும், அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சுப் பற்றிய ஏராளமான கேள்விகளையும் எழுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி இரண்டாவது போட்டிக்கான அணியில் ஹில்பன்ஹோஸ், ஜோன்சன் ஆகியோர் நீக்கப்பட்டு ஹரிஸ் மற்றும் பொலிஞ்சர் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.&lt;br /&gt;இம்முறை துடுப்பாட்ட வீரர்கள் காலை வாரிவிட முதலாவது இனிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு அவுஸ்ரேலியா ஆட்டமிழக்க புதிய பந்துவீச்சு இணை ஸ்ட்ரோஸை விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்து நம்பிக்கை அளித்தாலும் இம்முறை முன்பைவிட மோசமாக 152 பந்துப்பரிமாற்றங்களில் 620 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது. 5 விக்கற்றுகளைக் கைப்பற்றியது.&lt;br /&gt;கெவின் பீற்றர்சன் இரட்டைச்சதமடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தல், சமநிலை முடிவு என்ற இரண்டையும் நோக்கிக் களமிறங்கிய அவுஸ்ரேலியா 304 ஓட்டங்களுக்குள் சுருண்டது.&lt;br /&gt;இன்னும் சிறிது பொறுப்பாக 5ஆம்நாளில் மேலும் 10 அல்லது 15 பந்துப்பரிமாற்றங்கள் ஆடியிருந்தால் பின்னேர மழை காரணமாக சமநிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அவுஸ்ரேலியாவின் கீழ்நிலை நம்பிக்கை மட்டத்தால் அதைச் செய்ய முடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;பேர்த் இல் நடைபெறவுள்ள போட்டி தொடர்பில் ஏராளமான குழப்பங்கள் அவுஸ்ரேலியா சார்பாக.&lt;br /&gt;எனக்குத் தெரிந்து அவுஸ்ரேலியாவின் நிறையக் குழப்பங்களுக்கு இலங்கையுடனான ஒருநாள் தொடரும் ஒரு காரணம்.&lt;br /&gt;தனது அறிமுகப் போட்டியில் டொகேர்ட்டி சிறப்பாகப் பந்துவீசியதும், இந்தியத் தொடரில் ஹொரிட்ஸ் தடுமாறியதும் சேர்ந்து டொகேர்ட்டியை அணிக்குள் கொண்டுவந்தன. ஆனால் டொகேர்ட்டியின் தெரிவு பல மட்டங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அவரின் முதற்தரப்போட்டிப் பெறுபேறுகள் மோசமானவையாக இருந்தபோதிலும் கெவின் பீற்றர்சனுக்காக இத்தெரிவு ஏற்படுத்தப்படுகிறது என்று விமர்சிக்கப்படுகிறது.&lt;br /&gt;இறுதியில் கெவின் பீற்றர்சன் டொகேர்ட்டியை அடித்துத் துவைத்தெடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெஸ்ற் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் flight மற்றும் பந்தை மெதுவாக வீசும் ஆற்றல் டொகேர்ட்டியிடம் இல்லை.&lt;br /&gt;ஹர்பஜன் சிங்கின் அண்மைக்கால ரெஸ்ற் பந்துவீச்சுச் சரிவுக்கும் இதுதான் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;ஆக,&lt;br /&gt;வெறுமனே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட தெரிவு அவுஸ்ரேலியாவை மோசமாகவே பாதித்தது.&lt;br /&gt;தவிர முன்னிலை வீரர்களின் மோசமான form உம் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றிச் தடுமாறியது, ஷேன் வொற்சன் தொடர்ச்சியாக ஓட்டங்களைப் பெற்றுவந்தாலும் பெரிய சதமொன்றைப் பெறாமல் ஆட்டமிழப்பதும், பொன்ரிங் தேவையான நேரத்தில் அணிக்குக் கைகொடுக்காமையும், கிளார்க் ஒரு இனிங்ஸைத் தவிர மோசமாக விளையாடியதும், நோர்த் தொடர்ந்து மோசமாக விளையாடியதும் அவுஸ்ரேலியா தோற்பதற்கு தேவையை விட அதிகமாகவே உதவியது.&lt;br /&gt;ஹசி, ஹடின், வொற்சனையும் தவிர அவுஸ்ரேலியத் துடுப்பாட்ட வீரர்கள் தேவையானளவு துடுப்பெடுத்தாடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சில் இதுவரை விளையாடியவர்களின் நோர்த், வொற்சன் ஆகியோர் ஓரளவு பரவாயில்லாமல் பந்துவீசினார்கள். ஹரிஸ் இரண்டாவது போட்டியில் ஓரளவு பரவாயில்லாமல் பந்துவீசினார்.&lt;br /&gt;டொகேர்ட்டி ரெஸ்ற் அரங்கிற்கு ஏற்றவாறு வீசவில்லை, ஜோன்சன் மோசமாக வீசினார், சிடில் - அந்த ஹட் ட்ரிக் தவிர பெரிதான வீசவில்லை, &lt;br /&gt;பொலிஞ்சர் உடல் ரீதியாக 100% தயாரில்லை என்று வெளிப்படையாகவே தெரிந்தது, ஹில்பன்ஹோஸ் எதிர்பார்த்தளவு வீசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த போட்டியில் காயமடைந்த கற்றிச் இற்குப் பதிலாக ஹியூஸ் அணிக்குள் வருவது ஓரளவு உறுதி.&lt;br /&gt;டொகேர்ட்டிக்குப் பதில் ஹொரிட்ஸ் வருவதும் ஓரளவு உறுதி.&lt;br /&gt;பொலிஞ்சர் வெளியேறி, பொலிஞ்சருக்குப் பதில் ஜோன்சனும், சிடிலுக்குப் பதில் ஹில்பன்ஹோஸூம் அணிக்குள் வருவார்கள் என்று நம்பப்படுகிறது.&lt;br /&gt;தவிர, நோர்த் இற்குப் பதில் கவாஜா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலவேளைகளில் நோர்த் இற்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படலாம் போலும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பகாலங்களில் இருந்தது போன்றல்லாவது, பேர்த் ஆடுகளம் இப்போது பொதுவாக வேகத்திலும், பவுண்சிலும் குறைந்திருந்தாலும் அண்மையில் நடைபெற்ற இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் பழைய பேர்த் ஆடுகளம் போன்று வேகமாக இருந்தது. ஆகவே மிற்சல் ஜோன்சன் பந்தை நேரே வீசினால் விக்கற்றுகளைக் கைப்பற்ற இயலும் என்று நம்பப்படுகிறது.&lt;br /&gt;அடுத்து பேர்த் மைதானத்தில் காணப்படும் காற்று ஹில்பன்ஹோஸின் ஸ்விங் பந்துவீச்சுக்கு உதவும், கடந்த போட்டியைப் போன்று ஹரிஸ் பந்துவீசினால் அதிக விக்கற்றுகளைக் கைப்பற்றலாம் என்று தெரிவாளர்கள் எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;கடந்த இருபதுக்கு இருபது போட்டியில் ரந்தீவ் பெற்ற சுழற்சியும் பவுண்சும் ஹொரிட்ஸிற்கு உதவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே சுமுகமாகத் தெரிந்தாலும் இவை எந்தளவுக்கு உதவப் போகின்றன என்பதுவும், சாத்தியமா என்பதும் கேள்விக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர்களின் அசுர form இற்கு இவை தாக்குப் பிடிக்குமா என்பதுவும் பெரிய கேள்விக்குரிய விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில், இங்கிலாந்து பெரியளவுக்குப் பிரச்சினைகளின்றி ஆடிவருகிறது. காயமடைந்த ப்ரோட் இற்குப் பதில் ட்ரெம்லட் அல்லது சஷாத் அணிக்குள் வருவார்கள். ட்ரெம்லட் வர அதிக வாய்ப்புண்டு.&lt;br /&gt;பேர்த் ஆடுகளத்தில் ப்ரோட்டின் பந்துவீச்சை இங்கிலாந்து தவறவிடும் என்றாலும், ஸ்ரிவ் ஃபின் இன் உயரம் காரணமாக கிடைக்கும் பவுண்ஸ் நிச்சயமாக இங்கிலாந்துக்கு உதவும்.&lt;br /&gt;அத்தோடு இங்கிலாந்தின் பலமான துடுப்பாட்ட வரிசையை அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை குறைவான பந்துவீச்சு வரிசையால் இரண்டுமுறை ஆட்டமிழக்கச் செய்ய முடியுமா என்பது போட்டி தொடங்கும்வரை கேள்விக்குறியே.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலியா சார்பாக யாராவது ஒரு பந்துவீச்சாளர் கதாநாயகத்தனத்துடன் பந்துவீசினாலொழிய அவுஸ்ரேலிய பேர்த் இலும் கடந்த போட்டிகளைப் போன்று சரிவையே சந்திக்க வேண்டி ஏற்படும்.&lt;br /&gt;தென்னாபிரிக்காவை பேர்த் இல் உருட்டியெடுத்த மிற்சல் ஜோன்சனின் பாதி கூட அவுஸ்ரேலியாவுக்கு பெரிதும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://bringbackwarne.com/ போன்றனவற்றில் பெரியளவு logic இருப்பதாக எனக்குப்படவில்லை. ஷேன் வோணா அல்லது ஹொரிட்ஸா என்றால் என் தெரிவு ஹொரிட்ஸாகவே இருக்கும்.&lt;br /&gt;இது வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு எழுப்பப்படும் கோசமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;(இங்கிலாந்தினர் எவ்வளவு மகிழ்வாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். வாகனத்தை வேகமாக ஓட்டிய குற்றச்சாட்டில் கெவின் பீற்றர்சனுக்கு 239 டொலர்கள் அபராதமும், 3 புள்ளிகள் கழிக்கப்பட்டிருப்பதாகவும் அறியக் கிடைத்தது. இங்கிலாந்தினர் வேகமாகவே இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-8008824111470697547?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/8008824111470697547/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=8008824111470697547' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/8008824111470697547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/8008824111470697547'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/12/blog-post.html' title='அடிவாங்கிய அவுஸ்ரேலியாவும், ஏறி மிதித்த இங்கிலாந்தும்.'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-6029871883320557548</id><published>2010-10-17T09:24:00.000+05:30</published><updated>2010-10-17T09:24:50.565+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவுஸ்ரேலியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெஸ்ற் தொடர்'/><title type='text'>இந்திய அவுஸ்ரேலியத் தொடர் - என் பார்வையில்.</title><content type='html'>இந்திய அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான போர்டர் - கவாஸ்கர் ரெஸ்ற் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது.&lt;br /&gt;இந்தியாவின் வெற்றி அல்லது ஆதிக்கத்தை கிறிக்கற் விமர்சகர்கள்(!) பொதுவாகவே எதிர்வுகூறியிருந்தாலும் 2-0 என்ற கணக்கு தரவுப் புத்தகத்தில் மோசமான ஒரு பெறுபேறாகவே அவுஸ்ரேலியாவுக்கு அமையும்.&lt;br /&gt;2-0 என்ற அளவுக்கு இரண்டு போட்டிகளும் ஒருபக்கச்சார்பாக அமையாதபோதிலும் தேவையான நேரங்களில் இந்தியா சார்பாக ஒருவர் கதாநாயகத்தனம் புரிந்து இந்தியாவுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்கள்.&lt;br /&gt;முதலாவது போட்டி மிக இறுக்கமான போட்டி என்றபோதிலும், வி.வி.எஸ்.லக்ஸ்மனின் கதாநாயகத்தனம் அவுஸ்ரேலியாவை வெற்றிக்கனியைப் பெறவிடாமல் தடுத்துக் கொண்டது.&lt;br /&gt;முதற்போட்டியில் கடைசிநேரம் வரை யாரும் வெல்லலாம் என்ற விறுவிறுப்பு போட்டிக்கு அழகைக் கொடுத்தது.&lt;br /&gt;வி.வி.எஸ்.லக்ஸ்மன் உடல் உபாதைக்கு நடுவிலும் அணிக்காக போட்டியை வென்று கொடுத்தார்.&lt;br /&gt;இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தொடரிலும் மூன்றாவது போட்டியை இதே லக்ஸ்மன் தான் வென்றுகொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 12 மாதங்களில் இந்தியா சார்பாக போட்டியின் 3 ஆவது அல்லது 4 ஆவது இனிங்க்ஸ் இல் அதிக ஓட்டங்கள் பெற்றவர்களில் லக்ஸ்மன் 5 இனிங்ஸ்களில் 4 ஆட்டமிழக்காத இனிங்க்ஸ்களொடு 365 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.&lt;br /&gt;எனினும் முதலிடத்தில் இருக்கும் சச்சின் ரெண்டுல்கர் 445 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றபோதிலும் அதற்கு 7 இனிங்க்ஸ்களை எடுத்திருக்கிறார், அவற்றில் இரண்டு ஆட்டமிழப்பற்ற இனிங்க்ஸ்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஸ்மன் கடைசியாக விளையாடிய 3 ஆவது அல்லது 4 ஆவது இனிங்க்ஸ்களில் அவர் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள்.&lt;br /&gt;51*, 69*, 69, 103*, 73*&lt;br /&gt;&lt;br /&gt;அந்த 103 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக கடந்த ஓகஸ்ற் மாதம் பெற்றுக்கொண்டது.&lt;br /&gt;அவுஸ்ரேலியாவிற்கெதிராக லக்ஸ்மன் பெற்றுக்கொண்ட 73 ஓட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அவற்றைப்பெற லக்ஸ்மன் எடுத்துக்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை வெறுமனே 79 மாத்திரமே. அதாவது அடித்தாடும் வீதம் 92.40.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலியா சார்பாக முதல்போட்டியில் ஷேன் வொற்சன் முதல் இனிங்க்ஸ் இல் சதமும், இரண்டாம் இனிங்க்ஸ் இல் வேகமான அரைச்சதமொன்றையும் பெற்றார்.&lt;br /&gt;முதல் இனிங்க்ஸ் இல் ஷேன் வொற்சனும், பொன்ரிங் உம் சிறந்த இணைப்பாட்டமொன்றைப் பெற்றுக்கொண்டிருந்தபோது (141 ஓட்டங்கள். 37.2 பந்துப்பரிமாற்றங்களில்) கவனக்குறைவால் பொன்ரிங் ரண் அவுட் ஆக, போட்டி மெதுவாக நகரத் தொடங்கியது.&lt;br /&gt;பொன்ரிங் முதல் இனிங்க்ஸ் இல் மிகச்சிறப்பாகவே ஆடினார்.&lt;br /&gt;அடுத்தவர் ரிம் பெய்ன். 92 ஓட்டங்களைப் பெற்றார். பந்து ரிவேர்ஸ் ஆகிக்கொண்டிருந்தபோது அருமையாக ஆடினார்.&lt;br /&gt;ரிம் பெய்ன் பற்றி பின்னால் குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சார்பாக முதல் இனிங்க்ஸ் இல் சச்சின் 98 ஓட்டங்களைப் பெற்று சதமொன்றைத் தவறவிட்டார்.&lt;br /&gt;ரெய்னா 86 ஓட்டங்களைப் பெற்றார்.&lt;br /&gt;அவுஸ்ரேலிய வீரர்கள் ரெய்னாவை தேவையானளவு பவுண்சர்கள் மூலம் ஆட்டமிழக்கச் செய்யவில்லை என்ற குறையும் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;மிற்சல் ஜோன்சன் 5 விக்கற்றுகளைப் கைப்பற்றியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் இனிங்க்ஸ் இல் அவுஸ்ரேலியா மிக வேகமாக ஆடினாலும் இசாந்த் சர்மாவின் short and wide பந்தை pull செய்ய முனைந்து விக்கற்றுகள் சரிந்து அரைச்சதம் பெற்றிருந்த ஷேன் வொற்சன் ஆட்டமிழக்க எல்லாம் மாறியது.&lt;br /&gt;அடுத்து வந்த பொன்ரிங் இசாந்த் சர்மாவின் இன்னொரு short பந்தை pull செய்ய முனைந்து backward square leg இல் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.&lt;br /&gt;பின்னர் வந்த கிளார்க் இசாந்த் சர்மாவின் அற்புதமான பந்தொன்றிற்கு விக்கற் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க போட்டி முழுமையாக மாறியது.&lt;br /&gt;பின்னர் அவுஸ்ரேலியர்களில் ஹசி மற்றும் மார்க்கஸ் நோர்த் இருவருக்கும் பிழையான/சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்படவும் போட்டி முழுமையாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;216 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்தியா இம்முறை நடுவரின் மோசமான தீர்ப்பினால் கம்பீரை ஆரம்பத்திலேயே இழந்தது.&lt;br /&gt;124 இற்கு 8 விக்கற்றுகளை இழந்து தடுமாறிய/தோல்வியை எதிர்கொள்ளத் தயாரான இந்தியாவை லக்ஸ்மனும், இசாந்த் சர்மாவும் வெற்றிப்படியேற்றினர்.&lt;br /&gt;அவுஸ்ரேலியாவின் சார்பாக டக் பொலிஞ்சர் காயமடைந்தது பொன்ரிங் இற்கு இழப்பாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் பொன்ரிங் இன் சில முடிவுகள் விமர்சிக்கப்பட்டன.&lt;br /&gt;குறிப்பாக ஷேன் வொற்சன் வேளைக்கே பயன்படுத்தப்படாமை, மைக்கல் கிளார்க்கை, சைமன் கற்றிச்சை பயன்படுத்தாமலேயே விட்டமை குறிப்பிடத்தக்கன.&lt;br /&gt;இந்திய ஆடுகளங்களில் முரளி, ஷேன் வோண் போன்ற தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களே தடுமாறியுள்ள நிலையில், விக்கற்றுக்கு விக்கற்றாக நேராக பந்துவீசும் கிளார்க் விக்கற்றுகளைக் கைப்பற்றக்கூடியவர் என்ற கருத்து உண்டு. அத்தோடு கிளார்க் ஒருமுறை 6 விக்கற்றுளை இந்தியாவில் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;பொன்ரிங் இன் சில முடிவுகள் விமர்சிக்கப்படவேண்டியன என்றாலும், அணியின் தோல்விக்கான பொறுப்பு அவுஸ்ரேலிய மத்தியவரிசையைக்கும் உண்டு.&lt;br /&gt;3ஆவது இனிங்க்ஸ் இல் தேவைக்கேற்ற ஓட்டங்களை, இன்னுமொரு 20,30 ஓட்டங்களே போட்டியை மாற்றியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது போட்டி சற்று வித்தியாசமானது.&lt;br /&gt;அவுஸ்ரேலியா ஓட்டங்களை முதல் இனிங்க்ஸ் இல் குவித்தது.&lt;br /&gt;இந்தியா அவுஸ்ரேலியாவை விட நூற்றுக்கணக்கான ஓட்டங்கள் முன்னிலை பெறும் என்று பார்த்தால் ரெண்டுல்கர் இரட்டைச்சதம் பெற்றபின்னர் ஆட்டமிழந்த பின் தொடர்ந்து விக்கற்றுகளை இழந்து வெறுமனே 17 ஓட்டங்களால் முன்னிலைபெற அவுஸ்ரேலியாவோ அவர்களது இரண்டாம் இனிங்க்ஸ் இல் விக்கற்றுகளை தொடர்ந்து வெறுமனே 223 ஓட்டங்களைப் பெற, பெறவேண்டிய 206 ஓட்டங்களை இந்தியா தனது முதலாவது போட்டியில் விளையாடிய புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் இலகுவாகவே வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டுல்கரின் 6ஆவது இரட்டைச்சதம் இந்தப் போட்டியின் தீர்மானிக்கும் புள்ளியாக அமைந்தது.&lt;br /&gt;இத்தனை ஆண்டுகளின் பின்னரும் அதே வேட்கையுடன் ஆடிவரும் சச்சின் கடைசி 4 ரெஸ்ற் போட்டிகளில் பெறும் இரண்டாவது இரட்டைச்சதம் இதுவாகும்.&lt;br /&gt;இதேவேளை பொன்ரிங் இரண்டாவது இனிங்க்ஸ் இல் தனித்து நின்று போராடி 72 ஓட்டங்களை எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனித் தொடர்முழுக்க சில அம்சங்களைப் பார்த்தால்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா:&lt;br /&gt;&lt;br /&gt;ஷகீர்கான்: ஷகீர்கானிற்கு இந்தத் தொடர் ஒரு கலவையான தொடராகவே அமைந்தது.&lt;br /&gt;ஷகீர்கானால் புதிய பந்தைக்கொண்டு அவரது வழமையான ஸ்விங்கையோ அல்லது பெரியளவுக்கு ஆபத்தையோ விளைவிக்க முடியவில்லை.&lt;br /&gt;ஆனால் பந்து றிவேர்ஸ் ஆகத் தொடங்கியவுடன் சில தருணங்களில் எதிர்கொள்ளமுடியாதளவுக்கு அற்புதமாகப் பந்துவீசினார்.&lt;br /&gt;2 போட்டிகளில் 12 விக்கற்றுகள், 38.0 என்ற விக்கற் கைப்பற்றும் வீதம் என்பன மிகவும் சிறப்பானது என்றாலும் புதிய பந்துடனான தனது திறமை வெளிப்பாட்டை அதிகரிக்க விரும்புவார் என்பது எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹர்பஜன்: 2 போட்டிகளில் 11 விக்கற்றுகள் என்பது உண்மையாகவே தரவுரீதியாக மிகச்சிறப்பானதாக இருந்தாலும், ஹர்பஜனும் சில தருணங்களில் ஆபத்தற்றவராக காணப்பட்டார்.&lt;br /&gt;ஆனால் திடீரென எல்லாப் பலமும் கொண்டு முக்கிய விக்கற்றுகளை எல்லாம் கைப்பற்றினார்.&lt;br /&gt;மோசமான இலங்கைத் தொடருக்குப்பின்னர் இது மிகப்பெரியளவில் முன்னேற்றம் என்றாலும் அணியின் முதல்நிலைப் பந்துவீச்சாளராக ஹர்பஜன் தன்னை முன்னேற்றிக்கொள்ள விரும்புவார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரக்ஜான் ஒஜா - கடந்த தொடரில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் என்று இவரை நான் குறிப்பிடுவேன்.&lt;br /&gt;2 போட்டிகளில் 9 விக்கற்றுகள், 90.4 என்ற விக்கற் கைப்பற்றும் வீதம் என்பன வேறுகதை சொன்னாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு எந்தநேரமும் நெருக்கடி கொடுத்தவாறு பந்துவீசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;கடந்த இலங்கைத் தொடரிலும் நன்றாகப் பந்துவீசினார்.&lt;br /&gt;அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங்கை விட ஆபத்தானவராக காணப்பட்டார்.&lt;br /&gt;இவரைத் தொடர்ந்து நன்றாகப் பராமரிப்பதிலும், இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிறப்பாக பந்துவீசுவதிலும் இவரது எதிர்காலம் தங்கியிருக்கிறது.&lt;br /&gt;இந்தத் தொடருக்கு முன், 17 வலதுகைத் துடுப்பாட்ட வீரர்களையும், நான்கே நான்கு இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.&lt;br /&gt;இத்தொடரில் 4 இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களின் விக்கற்றுகளைக் கைப்பற்றியிருந்தாலும், பொலிஞ்சர், ஜோன்சன் ஆகியோரின் விக்கற்றுகளைத் தவிர்த்துப் பார்த்தால், ஹசியின் பிழையான ஆட்டமிழப்பு வழங்கலையும் தவிர்த்தால் கற்றிச்சின் விக்கற்றை மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்.&lt;br /&gt;இனி இடதுகைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு எப்படிப் பந்துவீசுகிறார் என்பதில் இவரது நீண்ட எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.&lt;br /&gt;ஆனால் தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காட்டிவருவதால் இந்தியா எதிர்காலத்தில் நம்பியிருக்கக்கூடியவராக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இசாந்த் சர்மா: பந்துவீச்சில் பலவழிகளில் முன்னேற இடமுண்டு.&lt;br /&gt;நன்றாகத் துடுப்பெடுத்தாடுகிறார்.&lt;br /&gt;ஆனால் பந்துவீச்சு பழைய மாதிரியே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீசாந்த்: இரண்டாவது போட்டியில் விளையாடினாலும், இசாந்த் சர்மா முழு உடற்தகுதி அடையும்போது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;பெரியளவில் ஆபத்தை விளைவிப்பது போன்று வீசவில்லை, ஆனால் படுமோசமாகவும் இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செவாக் - மிற்சல் ஜோன்சன் இவர் short ball களுக்கு சந்தேகத்திற்குரியவர் என்று&amp;nbsp; பகிரங்கமாக அறிவித்த பின்னர் விளையாடிய 4 இனிங்க்ஸ்களிலும் short ball களுக்கே ஆட்டமிழந்திருக்கிறார்.&lt;br /&gt;உடலை நோக்கி இனி இவர் மீது வேகப்பந்துவீச்சு பவுண்சர்கள் வீசப்படும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;செவாக் இனி விளையாடப்போகும் ரெஸ்ற் போட்டிகளை அவதானிக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;இந்தியா சார்பாக அவர்களுக்கு ஏமாற்றமளித்தவராக செவாக்கை கருதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பீர்: இந்தியாவின் அடுத்த ஏமாற்றம். ஒரு இனிங்க்ஸ் இல் தவறாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிருந்தாலும் உள்நோக்கிவரும் வேகப்பந்து வீச்சுக்களை சமாளிக்க அண்மைக்காலத்தில் கம்பீர் தடுமாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.&lt;br /&gt;இலங்கைத் தொடரில் மலிங்கவின் பந்துவீச்சைச் சமாளிக்க தடுமாறினார், இங்கும் இரண்டு "ஆட்டமிழப்புகளிலும்" LBW முறையிலேயே "ஆட்டமிழந்தார்".&lt;br /&gt;உடற்தகுதியிலும் அண்மைக்காலமாக தடுமாறுகிறார்.&lt;br /&gt;மறுபுறத்தில் முரளி விஜய் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருப்பதால், உடனடியாக அணியில் இடத்திற்கு ஆபத்து ஏதும் வராது என்றாலும் எதிர்காலத்தில் தொடர்ந்து சறுக்கினால் அழுத்தங்கள் அதிகரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ட்ராவிட்: இந்தியாவின் அடுத்த ஏமாற்றம்.&lt;br /&gt;ஆனால் பெரியளவுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;அண்மைக்காலமாகவே ட்ராவிட் தடுமாறிவருகிறார்.&lt;br /&gt;outside offstump பந்துகளை காலை அசைக்காமல் விக்கற் காப்பாளரிடமோ, சிலிப்ஸ் இடமோ பிடிகொடுத்து ஆட்டமிழப்பு வழக்கமாகிவருகிறது.&lt;br /&gt;புஜாராவின் எழுச்சி நிச்சயமாக அழுத்தத்தை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சச்சின்: எல்லோரும் செவாக்கை தொடரை தீர்மானிப்பவராக யோசித்திருந்த நிலையில் யார் உண்மையில் முதல்வன் என்பதை நிரூபித்திருக்கிறார்.&lt;br /&gt;எப்போதும்போலவே அழகாகவே ஆடினார்.&lt;br /&gt;2002ம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 22ம் திகதிக்குப் பின்னர் (இங்கிலாந்துத் தொடர் என்று நினைக்கிறேன்) முதன்முறையாக ரெஸ்ற் தரவரிசைப்பட்டியலில் முதல்நிலைத் துடுப்பாட்டவீரராக மாறியிருக்கிறார்.&lt;br /&gt;தொடரை இந்தியா பக்கம் திருப்பியதில் முக்கிய காரணம் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஸ்மன்: விளையாடிய ஒரு போட்டியில் 4ஆவது இனிங்க்ஸ் இல் ஆடிய ஆட்டமென்ன...&lt;br /&gt;ஏற்கனவே மேலே இவர் பற்றி குறிப்பிட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெய்னா: ஒரு இனிங்க்ஸ் இல் 86, பின்னர் எதிர்பார்த்தளவு ஓட்டங்களைப் பெறவில்லை.&lt;br /&gt;பவுண்சர்/short pitch பந்துகளுக்கு இன்னும் தடுமாறுகிறார்.&lt;br /&gt;இந்திய ஆடுகளங்களிலேயே தடுமாறினால் இந்தியாவின் எதிர்காலத் திட்டங்களில் யுவ்ராஜ் இற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.&lt;br /&gt;யுவ்ராஜ் இரட்டைச்சதம் அடித்த சூட்டோடு சூடாக இருக்கிறார்.&lt;br /&gt;86 ஓட்டங்களைப் பெற்ற இனிங்க்ஸ் இல் அழகாக ஆடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டோணி: சொல்லும்படியாக துடுப்பாட்டத்தில் மிளிரவில்லை.&lt;br /&gt;ஆரம்பத்தில் இரண்டு, மூன்று பிடிகளை/ஆட்டமிழப்பு வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தார் விக்கற் காப்பாளராக.&lt;br /&gt;பின்னர் பிழைகளின்றி காப்பில் ஈடுபட்டார்.&lt;br /&gt;அணித்தலைவராக சொல்லும்படியாக சுரேஷ் ரெய்னாவை பந்துவீச அழைத்து றிக்கி பொன்ரிங்கின் விக்கற்றை எடுத்தமையைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புஜாரா - இரண்டாவது போட்டியில் 4ஆவது இனிங்க்ஸ் இல் அற்புதமாக ஆடினார்.&lt;br /&gt;இந்தியாவிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ள வீரரொருவர் கிடைத்திருக்கிறார்.&lt;br /&gt;தன்னம்பிக்கையுடன் ஆடுகிறார்.&lt;br /&gt;எதிர்காலத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் எதிர்கால நட்சத்திரமாக வளரலாம்.&lt;br /&gt;short pitch பந்துகளை தடுமாற்றங்களின்றி எதிர்கொள்கிறார்.&lt;br /&gt;அற்புதமாக drive செய்கிறார். ஒரு சில drive கள் மிக மிக அற்புதம்.&lt;br /&gt;கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து அணியில் கஷ்ரப்பட்டு இடத்தைப்பெற்றிருப்பதால் அவ்வளவு இலகுவாக தன் இடத்தை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார், ஆகவே இந்தியாவிற்கு நல்லதோர் துடுப்பாட்ட வீரர் கிடைத்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலியா:&lt;br /&gt;&lt;br /&gt;வொற்சன்: துடுப்பாட்டத்தில் கலக்கினார். அவுஸ்ரேலியாவி இந்தத் தொடரின் வீரர், துடுப்பாட்ட வீரர்.&lt;br /&gt;என்றாலும் பெறும் அரைச்சதங்களை சதங்களாகவும், சதங்களை மிகப்பெரும் சதங்களாகவும் மாற்ற விரும்புவார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக நன்றாகச் செயற்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றிச்: அவுஸ்ரேலியாவின் ஏமாற்றங்களில் ஒருவர்.&lt;br /&gt;வழமையாக நீண்ட இனிங்க்ஸ்களை ஆடும் இவர் ஏனோ ஏமாற்றமளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ரிங்: பலர் எதிர்பார்த்திராதளவுக்கு சிறப்பாக ஆடினார்.&lt;br /&gt;எனினும் 70களை சதங்களாக மாற்ற விரும்பியிருப்பார்.&lt;br /&gt;அழுத்தங்கள் நடுவே சிறப்பாக துடுப்பாட்ட வீரராகச் செயற்பட்டார்.&lt;br /&gt;கடந்தகால இந்திய மண்ணில் தடுமாறியபோதிலும், இம்முறை ஓரளவு சிறப்பாக ஆடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், ஊடகங்கள் கட்டியமைத்துவைத்திருந்தளவிற்கு பொன்ரிங் மோசமான form இல் இருந்திருக்கவில்லை என்பது என் கருத்து.&lt;br /&gt;பொன்ரிங்கையும், சச்சினையும் ஒப்பிட்டு அண்மைக்கால form களை ஒப்பிட்டவர்கள் தங்கள் முறைகளில் இருந்த தவறுகளைக் கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ரிங் ரெஸ்ற் அணிகளில் தற்போதைய நிலையில் உலகின் மிகச்சிறந்த இரண்டு பந்துவீச்சு அணிகளைக்கொண்ட அணிகளுக்கெதிராக பந்துவீச்சுக்குச் சாதமான ஆடுகளங்களில் ஆட, சச்சினோ துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடினார். இலங்கையின் பந்துவீச்சு அந்தளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கவில்லை.&lt;br /&gt;முரளி விளையாடிய காலிப் போட்டியில் வேளைக்கே ஆட்டமிழந்தார்.&lt;br /&gt;(மேற்கிந்தியத்தீவுகளுத்கெதிராக ஆடும்போது கேமர் றோச் வீசிய பந்து பொன்ரிங் இன் கையைத் தாக்கியதும், அத்தொடர் முழுதும் றோச் பொன்ரிங் இற்கு சிறப்பாகவே பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது)&lt;br /&gt;&lt;br /&gt;பொன்ரிங் இன் மோசமான form ஐக் காட்ட பாகிஸ்தானிற்கெதிராக மொகமட் ஆமிர் பிடியொன்றைத் தவறவிட்ட பின்னர்தான் இரட்டைச்சதமொன்றைப் பெற்றார் எனவே அதைத் தவிர்த்துவிட்டுக் கணிப்போம் என்றவர்கள், சச்சின் இரட்டைச்சதமடித்த இலங்கைப் போட்டியில் அவரது பிடி தவறவிடப்பட்டதையும், 3 ஆவது போட்டியிலும் அவரது பிடியை டில்ஷான் தவறவிட்டதையும் குறிப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இது ஊடகங்களால் கட்டியெழுப்பப்பட்ட மாயையான விடயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.&lt;br /&gt;ஆனால்,&lt;br /&gt;பொன்ரிங் form அவரது வழமையான அளவிற்கு இருக்கவில்லை என்பதுவும், சச்சின் top form இல் இருந்தார் என்பதுவும் உண்மை, ஆனால் பத்திகளில் சொல்லப்பட்டளவுக்கு பொன்ரிங் மோசமான form இல் இருக்கவில்லை என்பது என் கருத்து.&lt;br /&gt;அதனால் நான் பொன்ரிங் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிளார்க்: அவுஸ்ரேலியாவின் மாபெரும் ஏமாற்றம்.&lt;br /&gt;அவுஸ்ரேலியாவின் சுழற்பந்துவீச்சுக்கெதிரான சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன, ஆனால் மோசமாக துடுப்பெடுத்தாடினார்.&lt;br /&gt;லாரா பிங்கிள் உடனான உறவு முறிவுக்குப் பின்னர் கிளார்க் விளையாடிய 6 ரெஸ்ற் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்டிருப்பது வெறுமனே 433 ஓட்டங்கள்.&lt;br /&gt;அதில் 168 ஓட்டங்கள் லாரா பிங்கிள் உடனான முறிவுக்குப் பின்னர் திரும்பிய உடன் பெற்றது.&lt;br /&gt;அதைத் தவிர்த்துப் பார்த்தால் 10 இனிங்க்ஸ்களில் 265 ஓட்டங்கள்.&lt;br /&gt;சராசரி 26.5... 2 அரைச்சதங்கள் மட்டும்.&lt;br /&gt;அந்தப் போட்டியைத் தவிர்த்தால், 10 இனிங்க்ஸ்களில் சந்தித்தது வெறுமனே 499 பந்துகள்.&lt;br /&gt;அதாவது ஒரு இனிங்க்ஸ் இல் வெறுமனே 49.9 பந்துகள்.&lt;br /&gt;பெற்றிருக்கும் நான்கு ஓட்டங்கள் 35.&lt;br /&gt;அதாவது ஒரு இனிங்க்ஸ் இல் வெறுமனே 3.5 நான்கு ஓட்டங்கள்.&lt;br /&gt;அதிகபட்சமாக பெற்றது 77 ஓட்டங்கள்.&lt;br /&gt;ஹிம்ம்ம்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹசி - அடுத்த ஏமாற்றம்.&lt;br /&gt;இரண்டு பிழையான தீர்ப்புகள் ஹசிக்கு எதிராக இருந்தாலும், ஏனோ ஹசி பழைய அளவில் சிறப்பாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.&lt;br /&gt;சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு இருபது மனநிலையிலிருந்து, இந்திய ஆடுகளங்களிற்கு உடனடியாக மாறமுடியாத பிரச்சினையாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;ஆனால் சிரேஷ்ர வீரராக ஹசியின் பங்களிப்பு போதாமையாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோர்த்: ஒரு தவறான தீர்ப்பு. ஒரு அருமையான சதம்.&lt;br /&gt;ஒருமுறை ஷகீர்கானின் றிவேர்ஸ் ஸ்விங் இன் இலக்கு.&lt;br /&gt;வழமையான நோர்த் பாணியில் ஆடியிருந்தார்.&lt;br /&gt;பெற்றால் அதிக ஓட்டங்கள், இல்லாவிட்டால் விரைவில் ஆட்டமிழத்தல்.&lt;br /&gt;தனது தொடர்ச்சியாக ஓட்டக்குவிப்பை வெளிப்படுத்தும் ஆற்றலை வளர்க்க வேண்டிய தேவையில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிம் பெய்ன்: அவுஸ்ரேலியா தோற்கும் கணங்களில் கூட அவர்களின் திறமைகளை இரசிக்க வைப்பது அவர்களின் தனித்திறமை.&lt;br /&gt;நாட்டின் முதல்நிலை விக்கற் காப்பாளர் காயமடைந்திருக்க, அவருக்குப் பதில் தற்காலிக விக்கற் காப்புப் பணியில் வந்திருக்கும் இந்த இளைய வீரர் எதிர்கால அவுஸ்ரேலியாவை தூக்கிநிறுத்தப்போகும் விக்கற் காப்பாளராக வர அத்தனை தகுதிகளும் உண்டு.&lt;br /&gt;வொற்சன், பொன்ரிங் இற்குப் பிறகு இத்தொடரில் அவுஸ்ரேலியா சார்பாக சிறந்த துடுப்பாட்ட வீரர் இவர்தான்.&lt;br /&gt;பந்து றிவேர்ஸ் ஸ்வி்ங் ஆகும்போதோ அல்லது சுழலும்போதோ பந்தை நன்றாகப் பிந்தி உடலுக்குக் கிட்டவரவிட்ட பின் ஆடுகிறார், கால்களை நன்றாக நகர்த்தி ஆடுகிறார், நல்ல மனநிலையுடன் ஆடுகிறார், விக்கற் காப்பில் குறைசொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை...&lt;br /&gt;எதிர்காலத்திற்குரிய வீரர் இவர்.&lt;br /&gt;ஏற்கனவே இங்கிலாந்திலும் கவனித்திருந்தேன், நல்ல துடுப்பாட்ட வீரராக வர வாய்ப்புள்ளவர்.&lt;br /&gt;ஆஷஷ் தொடரில் ஹடின் விளையாடவே வாய்ப்புகள் மிகுதியாக உண்டெனினும், ரிம் பெய்ன் என்ற இளம் வீரருக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேதன் ஹொரிட்ஸ்: இந்தியாவில் வெளிநாட்டுச் சுழற்பந்துவீச்சாளர்களின் சாபம் தொடர்கிறது.&lt;br /&gt;அண்மைக்காலமாக நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்திவந்த ஹொரிட்ஸ் நன்றாக அடிவாங்கிக் கொண்டார்.&lt;br /&gt;பெரியளவுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது என்றாலும், எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே பந்துவீசினார்.&lt;br /&gt;இவரின் எதிர்காலத்தை ஸ்மித் இன் முன்னேற்றமும், ஆஷஷில் இவரது பெறுபேறுகளும் தீர்மானிக்கும் என்று கருதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிற்சல் ஜோன்சன்: வழமையான ஜோன்சன் பாணிப் பெறுபேறுகள்.&lt;br /&gt;மழித்தால் மீசை இல்லை, தாடி போன்று ஒன்றில் அற்புதமாக வீசுகிறார், இல்லை outside off stump இல் நன்றாகத் தள்ளி வீசுகிறார்.&lt;br /&gt;எனினும் இங்கிலாந்து அளவிற்கு மோசமாக வீசாததும், முதற்போட்டியில் 5 விக்கற்றுகளைக் கைப்பற்றியிருந்ததும் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹில்பன்ஹோஸ்: கடந்த தொடரில் அவுஸ்ரேலியாவின் சிறந்த பந்துவீச்சாளர்.&lt;br /&gt;தரவு ரீதியாக இது காட்டப்படாவிட்டாலும், தொடர்ச்சியாக அரமையாகப் பந்துவீசினார், துடுப்பாட்ட வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கினார்.&lt;br /&gt;எல்லாவற்றையும்விட accuracy சிறப்பாக இருந்தது.&lt;br /&gt;outswingers ஓடு சேர்த்து சிறிதளவிற்காவது உள்வரக்கூடிய inswingers ஐ வீசத் தொடங்கினால் இன்னும் ஏராளமான விக்கற்றுகளை வீழ்த்த நல்ல வாய்ப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டக் பொலிஞ்சர்: நன்றாகப் பந்துவீசினார்.&lt;br /&gt;முதற்போட்டியில் ஏற்பட்ட காயம் அணியைப் பாதித்ததோடு இரண்டாவது போட்டியில் வெற்றிடம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா: நட்சத்திரங்கள் தூக்கிச்சுமந்தார்கள், நட்சத்திரங்கள் பெற்றுக்கொடுத்தவெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்ரேலியா: நட்சத்திரங்கள் சிலர் கைவிட்டார்கள். தோல்வி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு:&lt;br /&gt;1.எனக்கு ICC தரவரிசைகள் மீது நம்பிக்கை அல்லது ஏற்றுக்கொள்ளும் தன்மை கிடையாது.&lt;br /&gt;அதைப் பெரிதாக கணக்கெடுப்பதும் கிடையாது. அதனால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. இன்று ஒருநாள் தொடர் ஆரம்பிப்பதால் அதற்கு முன் பதிவிடவேண்டும் என்பதால் அவசரமாக எழுதிய பதிவு.&lt;br /&gt;எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகளைகள் ஏதும் இருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-6029871883320557548?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/6029871883320557548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=6029871883320557548' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6029871883320557548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6029871883320557548'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/10/blog-post.html' title='இந்திய அவுஸ்ரேலியத் தொடர் - என் பார்வையில்.'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-5525091464493455162</id><published>2010-09-27T09:33:00.000+05:30</published><updated>2010-09-27T09:33:53.295+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பணிப்பெண்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரீட்சை'/><title type='text'>ஐ.நா சபை கூட்டம், பணிப்பெண்கள், பரீட்சைகள் - கலவைப் பதிவு</title><content type='html'>&lt;b style="background-color: #3d85c6;"&gt;ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது:&lt;/b&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையில் பொதுக்கூட்டத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற குழுவினர்களுக்கு நியூயோர்க் ஹோட்டலொன்றில் 4 மாடிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பராக் ஒபாமா குழுவினர் வெறுமனே 10 அறைகளிலேயே தங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது.&lt;br /&gt;அதி சொகுசு விமான நுழைவுச்சீட்டுக்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க குற்றஞ்சாட்டியிருக்கிறது.&lt;br /&gt;மக்களின் பணத்தை வீணே செலவுசெய்வதை எப்போதுதான் நிறுத்தப்போகிறார்களோ. :-(&lt;br /&gt;ஆனால் இது மனிதர்களுக்கு சிறிய வயதிலேயே பழக்கப்படவேண்டிய பழக்கம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;ஆரம்பத்திலிருந்து மற்றவரின் பணத்தில் கணக்கின்றி செலவுசெய்வது தொடர்கிறது.&lt;br /&gt;பின்னர் பாடசாலைகளில் பாடசாலைப்பணத்தை வீணே செலவுசெய்வதில் மாணவர்களும் ஆசிரியர்களும் முன்நிற்பார்கள்.&lt;br /&gt;அதுவும் விழாக்கள், நிகழ்வுகள் ஏற்பாடு செய்யும்போது பணத்தை இறைத்துத்தான் செய்வார்கள், அது அப்படியே ஜனாதிபதிப்பதவிக்கு வரும்வரை தொடர்கிறது.&lt;br /&gt;ஒருபோதும் 130 பேர் கூட்டத்திற்குத் தேவைப்படமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;வெறுமனே 10 பேர் அங்கு செல்வதைத் தவிர்த்திருந்தாலும் ஏராளமான பணம் மீதமாயிருக்கும், அந்தப்பணத்தை ஹம்பந்தோட்டையிலுள்ள (வடக்கு, கிழக்குக்கு கேட்கேல.) பாடசாலைகளிலுள்ள வறிய மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தினால் எவ்வளவோ பயன்படும்.&lt;br /&gt;என்றுதான் இவைகளெல்லாம் நடைமுறைக்கு வருமோ... :-(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="background-color: #3d85c6;"&gt;பணிப்பெண்களின் கஷ்ரங்களும் தொடரும் மெத்தனப்போக்கும்:&lt;/b&gt;&lt;br /&gt;இலங்கையிலிருந்து செளதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற ஆரியவதி என்ற பெண்மணியின் உடலில் ஆணிகள் காணப்பட்ட விடயம் இன்றுவரை ஏனோதானா என்ற மனநிலையிலேயே அணுகப்படுவதாக உணர்கிறேன்.&lt;br /&gt;சிறிதும் மனச்சாட்சியற்ற அந்தச் செயற்பாட்டை சிலர் நியாயப்படுத்த முயன்றதும், ஆரியவதியை மனநோயாளி என்றும், அவர் வேண்டுமென்றே தனக்குத்தானே ஆணிகளை ஏற்றினார் என்றும் தங்கள் கருத்துக்களைச் சொன்னவர்களும் உண்டு.&lt;br /&gt;இன்றும் அந்தக் கொடூரத்தைப் புரிந்தவர்கள் மீது என்னவாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தெரியாது.&lt;br /&gt;ஆரியவதி மனநோயாளி கிடையாது என்று வைத்தியர்கள் சொல்லியிருப்பதாக பி.பி.சி தெரிவித்திருக்கிறது. நல்லது. கொஞ்சப் பேர் வாயை மூடிக்கொள்வார்கள்.&lt;br /&gt;ஆனால் எனக்கொரு சந்தேகம், ஆணிகள் ஏற்றப்பட்ட பின்னர் அந்த வலிகாரணமாகவும், காயங்கள், மன அழுத்தங்கள் காரணமாக அவருக்கு மனநோய் ஏற்பட்டிருந்தால் அதை எப்படிக் கண்டுபிடிப்பது? எத்தனைநாட்களாக மனநோய் உண்டு என்று கண்டுபிடிக்க முடியுமா?&lt;br /&gt;நல்லகாலத்திற்கு அப்படியொன்றும் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் கட்டாரில் பணிப்பெண்ணாகக் கடமை புரிந்துவந்த 21 வயதான யுவதி ஒருவர் 'தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை' செய்துகொண்டதாகவும், அவரின் சடலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட இருப்பதாகவும் வீரகேசரி செய்தி வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;காதல் தோல்வியினால் அவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்தார் என்று வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்திருப்பதாகவும் செய்தி தெரிவிக்கிறது.&lt;br /&gt;இங்கிருந்து கட்டாருக்குச் சென்றுதான் காதல் தோல்விக்கு தற்கொலை செய்ய வேண்டுமா?&lt;br /&gt;தற்கொலை செய்பவர் இங்கே செய்திருப்பாரே?&lt;br /&gt;கட்டாரில் பணிப்பெண்ணாக பணிபுரியும்போது காதல் ஏற்பட்டதாக சொல்லலாம், ஆனால் பணிப்பெண் காதல்? நம்புதல்?&lt;br /&gt;போங்கய்யா...&lt;br /&gt;'ஏழைகளின் உயிர்களுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவும் தான்.&lt;br /&gt;அவர்கள் தமிழர்களாக இருந்தாலென்ன, பெரும்பான்மையினராக இருந்தாலென்ன, ஏனைய சமூகத்தவராக இருந்தாலென்ன...'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="background-color: #3d85c6;"&gt;இந்தக் கொடுமையை நிறுத்துங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையத்தவறி சிறுமி ஒருத்தி தற்கொலைக்கு முயன்றதாக செய்தி தெரிவிக்கிறது.&lt;br /&gt;இந்த சமூகம் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு மாற்றியிருக்கிறது என்று நினைக்கும்போது இந்த சமூகத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறது.&lt;br /&gt;பலிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளைப் போல தரம் 3இலிருந்து தனியார் கல்விநிலையங்களுக்கு அனுப்பி அனுப்பி அவர்களின் இயற்கையான அறிவுத்திறனை மழுங்கடித்து, வெறுமனே புத்தகத்தை வாசித்து ஒப்பிக்கும் இயந்திரங்களாக மாற்றி இந்தப் பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.&lt;br /&gt;பெற்றோரின் தன்மானப் பிரச்சினையாக மாறிவிட்ட இந்தக் கொடுமைப் பிடித்த பரீட்சைக்கு ஏதாவது செய்ய வேண்டும்.&lt;br /&gt;நான் இந்தப் பரீட்சை எடுக்கும்போதே இந்த தனியார் கல்விநிலையத்திற்கு அனுப்பி கொடுமைப்படுத்தும் செயற்பாடு தொடங்கிவிட்டாலும் இப்போது மிக மிக அதிகம்.&lt;br /&gt;ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கும், திறமைக்கும் சம்பந்தம் மிக மிகக் குறைவு என்று நான் சொல்வேன்.&lt;br /&gt;ஏன் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையே அப்படித்தான் என்று சொல்வேன்.&lt;br /&gt;இந்த வரட்டுக் கெளரவ, தன்மானப் பிரச்சினையாகக் கருதும் உணர்வைப் பெற்றோர் தூக்கி எறிந்துவிட்டு மாணவர்களை சாதாரணமாக தயார்படுத்தினாலே மாணவர்கள் இலகுவாக சித்தியடைவார்கள் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="background-color: #3d85c6;"&gt;ஊடக(சு)தந்திரம்:&lt;/b&gt;&lt;br /&gt;அண்மையில் வவுனியாவிற்குச் சென்றிருந்தேன்.&lt;br /&gt;வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் தொலைக்காட்சி பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினேன்.&lt;br /&gt;சக்தி தொலைக்காட்சி செய்திகளில் ஸ்ரீரங்கா கோஷம் தாங்க முடியவில்லை.&lt;br /&gt;அவர் ஏன் முடிவுஎடுத்தார், யார் யாரையெல்லாம் கூப்பிட்டுவைச்சு முடிவு எடுத்தார், வந்தவங்கள் என்ன கருத்துச் சொன்னாங்கள் எண்டு விளக்கமா விபரணப்படம் மாதிரி செய்தியறிக்கையில காட்டுறாங்கள்.&lt;br /&gt;அதோட அவர் பாராளுமன்றத்தில உரையாற்றிறது எண்டு சொல்லி 5 நிமிசம் காட்டுறாங்கள்.&lt;br /&gt;உண்மையா அரசாங்கத்தையும், ஜனாபதியையும் ஊடக சுதந்திரம் பற்றி விமர்சிக்கும் இவர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;சுதந்திர ஊடக அமைப்புகள் என்பன அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதா?&lt;br /&gt;நான் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ காக்க முயற்சிக்கவில்லை, ஆனால் என் வீட்டிலுள்ள குப்பைகளை அகற்றியபின்னர்தான் அடுத்தவன் வீட்டு குப்பைகள் பற்றிக் கதைக்க எனக்கு உரிமையுண்டு என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.&lt;br /&gt;இவர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டாமா?&lt;br /&gt;அந்தச் செய்தியில் ஸ்ரீரங்கா வந்து '&lt;b&gt;ஏற்கனவே வெற்றிபெறுவது உறுதியாகிவிட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்ப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை, அதனால் மக்களுக்காக நான் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்&lt;/b&gt;' என்றார்.&lt;br /&gt;ஸ்ரீரங்கா பற்றி ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும், எனக்கு ஒரு சந்தேகம்.&lt;br /&gt;'&lt;b&gt;அண்ணே! ஏற்கனவே வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டநிலையில் நீங்கள் அளிக்கிற வாக்கு அரசாங்கத்திற்கு எந்தவகையில் உதவப்போவதில்ல, வாக்களிப்பில தாக்கமே செலுத்தாத உங்கட வாக்குக்காக அரசாங்கம் மக்களுக்கு எப்பிடி உதவும் எண்டு சொல்லுறியள்?&lt;/b&gt;'&lt;br /&gt;செத்த பாம்பை அடிப்பதற்கு எந்த ஊரிலும் பணம் கொடுக்கமாட்டார்கள், வென்றுவிட்ட அதை ஆதரிக்க மக்களுக்கு எதுவும் நடக்காதண்ணே.&lt;br /&gt;உங்களுக்கு வேண்டுமெண்டா அமெரிக்க சொகுசுப் பிரயாணம், வசதிகள் எல்லாம் கிடைக்கும்.&lt;br /&gt;'மலையக மக்களை உண்மையை அறியவிடாமல் மலையக அரசியல்வாதிகள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்' எண்டு அடிக்கடி சொல்லுவியள், இப்ப நீங்கள் என்னண்ணே செய்யிறீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #3d85c6;"&gt;படம் காட்டுறேன்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/TJ8QoqCp16I/AAAAAAAAAM0/n2dQp6Kk4Oo/s1600/scifaith.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="242" src="http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/TJ8QoqCp16I/AAAAAAAAAM0/n2dQp6Kk4Oo/s320/scifaith.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_e-XBTEs1wi0/TKAW1FUIJJI/AAAAAAAAAM4/8vxbJ7g-9II/s1600/MiracleOccurs_big.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_e-XBTEs1wi0/TKAW1FUIJJI/AAAAAAAAAM4/8vxbJ7g-9II/s320/MiracleOccurs_big.jpg" width="278" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-5525091464493455162?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/5525091464493455162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=5525091464493455162' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5525091464493455162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5525091464493455162'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/09/blog-post.html' title='ஐ.நா சபை கூட்டம், பணிப்பெண்கள், பரீட்சைகள் - கலவைப் பதிவு'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/TJ8QoqCp16I/AAAAAAAAAM0/n2dQp6Kk4Oo/s72-c/scifaith.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-725505267296278181</id><published>2010-08-30T12:06:00.000+05:30</published><updated>2010-08-30T12:12:33.677+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆட்ட நிர்ணயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='spot fixing'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகிஸ்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆமிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசிஃவ்'/><title type='text'>பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள்....</title><content type='html'>குழப்பங்கள் நிறைந்த பாகிஸ்தான் கிறிக்கற் அணி நேற்று மாபெரும் குழப்பமொன்றை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;News of the world என்ற சிறுபத்திரிகை (tabloid ஐ சிறுபத்திரிகை என்று அழைக்கலாமா?) மஜீத் 150,000 பவுண்ட்களைப் பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் வீரர்களை வேண்டுமென்றே முறையற்ற பந்துகளை(no ball) வீசச்செய்தார் என்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது spot fixing நடந்திருப்பதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.newsoftheworld.co.uk/multimedia/archive/00144/ball1_516_144531a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.newsoftheworld.co.uk/multimedia/archive/00144/ball1_516_144531a.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.newsoftheworld.co.uk/multimedia/archive/00144/ball2_516_144534a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.newsoftheworld.co.uk/multimedia/archive/00144/ball2_516_144534a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.newsoftheworld.co.uk/multimedia/archive/00144/ball3_516_144532a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.newsoftheworld.co.uk/multimedia/archive/00144/ball3_516_144532a.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு இலங்கை அணி இந்தியாவை ஓரளவுக்கு இலகுவாகவே வீழ்த்தி மைக்ரோமக்ஸ் முக்கோண ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியில் வழமையை விட சற்று வேளைக்கே உறங்கினால் நேற்றுக் காலை நித்திரையால் எழுந்து போட்டியின் பின்னர் நடக்கும் செய்தியாளர் மாநாட்டில் என்ன கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க கிறிக்கின்போவிற்குச் சென்றால் Lord's Test in spot-fixing allegations என்று முதலாவதாய் ஓர் செய்தி.&lt;br /&gt;நித்திரைக் குழப்பத்தில் spot-fixing என்பது match-fixing என்றுதான் எனக்குத் தெரிந்தது.&lt;br /&gt;ஆரம்பகாலத்தில் நான் மிகவும் இரசித்து பின்னர் தன் நடத்தைகளால் என் விருப்பை இழந்திருந்த ஸ்ருவேர்ட் ப்ரோட் அடித்த 169 ஓட்டங்களை முன்பு இரசித்திருந்தபோதும் திடீரென அந்த ஓட்டங்கள் முன்பைப்போல் பெரிதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மஜீத் வெளியிட்ட விடயங்களில் சிட்னி போட்டி நிர்ணயிக்கப்பட்ட போட்டி என்று கூறியிருப்பது இன்னும் யோசிக்க வைத்திருக்கும்.&lt;br /&gt;நான் அவனில்லை (பாகம்1) படத்தில் ஜீவன் கேட்பது போல 'அவனே ஒரு களவு செய்பவன். அவன் சொல்பவற்றை எவ்வாறு நம்புவது?' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும் பாகிஸ்தானின் வரலாற்றையும், அவர்களின் அண்மைக்கால திறமை வெளிப்பாடுகளையும் வைத்துப் பார்க்கும்போது நம்பாமலும் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்துப் போட்டியை நான் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;அதுவும் அந்த முறையற்ற பந்துகள் இரண்டை நான் பார்த்தேன், மொகமட் ஆமிர் முதலாவது முறையற்ற பந்தை வீசியபோது ஓடும்இடம் ஈரமாக இருக்கிறது என்றுசொல்லி அதற்கு அந்த மண்ணை/கலவையை இன்னொருவர் பந்துவீச்சாளர் ஓடிவந்து காலை மிதிக்கும் இடத்தில் போட்டபோதும், ரமீஸ் ராஜா அந்த முறையற்ற பந்தைப் பார்த்து 'He's inexperienced. But he's clever, we know that. May be he's finding it difficult because of the wet patches' என்றவாறு சொன்னபோது கேட்டுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;பின்பு மொகமட் ஆசிஃவ் அந்த முறையற்ற பந்தை வீசியபோது மைக் ஆதர்ட்டன் 'We've seen couple of biggish no balls' என்றபோது ஆடுகளம் சறுக்குகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுக்காலை எழுந்தபோது ஏமாற்றப்பட்டதாக, முட்டாளாக்கப்பட்டதாக உணர்ந்தேன்.&lt;br /&gt;காலை முழுவதும் ஒரே ஏமாற்ற உணர்வு. :(&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு வீரர்கள் இவ்வாறு ஆட்ட நிர்ணய, சூதாட்ட, spot fixing சர்ச்சைகளில்  மாட்டும்போது எதிரணிவீரர்கள் கடினமாக உழைத்து, திறமையால் வென்றவை கூட  சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்படுகிறது என்பது கொடிய வேதனை.&lt;br /&gt;இங்கிலாந்தின் ஸ்ருவேர்ட் ப்ரோட், ட்ரொட் இன் அருமையாக துடுப்பாட்டம், மைக் ஹசியின் துடுப்பாட்டம், பீற்றர் சிடிலின் அருமையான ஒத்துழைப்பு, இலங்கையின் ரங்கன ஹேரத் இன் அருமையான பந்துவீச்சு ஆகியன முன்பிருந்தளவிற்கு மதிக்கப்படுமா அனைவராலும் என்பது சந்தேகமே...&lt;br /&gt;&lt;br /&gt;கிறிக்கற் உலகம் கண்ட சிறந்த இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உலகம் கொண்டாடிவரும் ஒரு 18 வயதுச் சிறுவன் ஆரம்பத்திலேயே இதில் மாட்டிக்கொண்டது எனக்குப் பெருங்கவலை.&lt;br /&gt;இதுவரை தன்சொந்த நாட்டில் ஒரு சர்வதேசப் போட்டியைத்தானும் விளையாடாத இந்த இளைஞன்/சிறுவன் தன்னை ஒரு சிறந்த பந்துவீச்சாளராக மைக்கல் ஹோல்டிங், மைக் ஆதர்ட்டன், நஷீர் ஹூசைன், ஷேன் வோண் போன்ற ஜாம்பவான்களால் புகழப்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டு திடீரென இன்று வேண்டாவெறுப்பான ஒருவராக மாறிப்போயிருக்கிறான்.&lt;br /&gt;ஆமிர் தன்னை முழுமையான பந்துவீச்சாளராக நிரூபிக்க வேண்டிய ஏராளமான விடயங்கள் இன்னும் உண்டு உ+ம்: இங்கிலாந்தில் பந்துவீச்சாளர்களுக்கு முழுமையான சாதகமான ஆடுகளங்களிலேயே சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார். மற்றைய இடங்களில் தன்னை நிரூபிக்க வேண்டி இருந்தது. இங்கிலாந்தில் கூட ஆடுகளம் துடுப்பாட்டத்திற்குச் சாதகமாக மாறியபோது தடுமாறியிருக்கிறார். ஆனால் இவையெல்லாவற்றையும் தாண்டி, ஒரு 18 வயது சிறுவன் மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தையும் தாண்டி வீசி பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து பொன்ரிங், கெவின் பீற்றர்சன், ஸ்ரோஸ், கொலிங்வூட், மைக் ஹஸி, கற்றிச், வொற்சன், ட்ரொட், சங்கக்கார உட்பட ஏராளமான சிறந்த துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார் என்றால் அந்த திறமை சாதாரணமானதல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;இது கிறிக்கற்றிற்கு புதிதானதல்ல, கடைசியாக மாட்டுப்பட்டவர் மார்லன் சாமுவேல்ஸ் என்று நினைக்கிறேன். 1000 அமெரிக்க டொலர்களுக்கு போட்டியின் ஆடுகளம் மற்றும் வானிலை பற்றிய விடயங்களை வெளியிட்டதற்காக 2 வருட போட்டித்தடை மேற்கிந்திய கிறிக்கற் சபையால் விதிக்கப்பட்டது.&lt;br /&gt;சாமுவேல்ஸோடு ஒப்பிடும்போது புரியப்பட்ட குற்றமும் பெரிது, பரிமாறப்பட்டிருக்கிற பணமும் பல மடங்கு அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் போட்டிகள், இருபதுக்கு இருபது போட்டிகளில் இலகுவாக கஷ்ரப்படாமல் விளையாடுவதால் இலகுவாக பணம் உழைக்கக்கூடிய நிலைமை போன்றவற்றால் கிறிக்கற்றின் போக்கு பணத்தை நோக்கி திரும்ப வைத்திருப்பதுவும், ரெஸ்ற் கிறிக்கற்றில் சில நாட்டு வீரர்கள் பெரிதாக விருப்புடன் பங்கேற்காமையும் அவதானிக்கபடவேண்டியது.&lt;br /&gt;இருபதுக்கு இருபதுக்குரிய விசேடித்த வீரரென விமர்சகர்களால் அழைக்கப்படுகின்ற அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்ணர் ரெஸ்ற் போட்டிகளில் விளையாடுவது தான் தன் இலக்கு, விருப்பம் என்று திரும்பத் திரும்ப சொல்லிவருகிறார். ஆனால் சில நாடுகளில் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு பாரிய விருப்பம் ஏற்பட்டுவருகிறது.&lt;br /&gt;அதற்கு அவுஸ்ரேலிய கிறிக்கற் வீரர்கள் அதிகபட்சமான சம்பளங்களைப் பெறுவதும் ஓர் காரணம். அவர்களுக்கு தங்கள் நாட்டு சபை வழங்கும் சம்பளமே போதுமானது என்ற நிலை இருக்கிறது.&lt;br /&gt;அதிக பணத்தை ஊதியமாகப் பெறாத வீரர்கள் வேறு வழியில் பணத்தைத் தேடிச் செல்லப் பணிக்கப்படுகிறார்கள்.&lt;br /&gt;உதாரணமாக பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாட்டில் போட்டிகள் இல்லாதபடியால் சொந்த நாட்டு இரசிகர்கள் பெரிதாக கொண்டாடப்போவதில்லை, முன்பளவிற்கு விளம்பரதாரர்கள் கிடைக்கப் போவதில்லை, தன்சொந்தநாட்டில் கொண்டாடப்படும் சுகம் கிடைக்கப்போவதில்லை போன்றவற்றை யோசித்துப் பார்த்தால் மனரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு இருக்கப் போகிறது.&lt;br /&gt;அதுவும் பக்கத்துநாடான இந்தியாவில் சர்வதேச ரீதியாக போட்டிகளில் விளையாடாமல், சர்வதேச ரீதியாக தங்களை நிரூபிக்காத ஏராளமான வீரர்கள் சொகுசு வாழ்க்கை வாழ தாங்கள் சர்வதேச ரீதியாக நிரூபித்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கிறோமே என்று யோசித்திருக்கலாம்.&lt;br /&gt;உண்மையாக பாகிஸ்தான் வீரர்களின் பணம் தேவை என்ற எண்ணத்தைப் பிழை சொல்ல முடியாது, வாழ்க்கையில் அனைவரும் பணத்தை நோக்கித்தான் நகர்கிறோம், ஆனால் அதற்கான வழிமுறைதான் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக அமைந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் சிலர் கேள்வியெழுப்பலாம் அனைவருமே எப்படியோ பணத்தை நோக்கிச் செயற்படுகிறோம், எங்கே ஒருகட்டத்தில் பிழை செய்கிறோம் இவர்களின் பிழைகள் மட்டும் தூக்கிவைத்துப் பேசப்படுகின்றன என்று.&lt;br /&gt;சாதாரணமாக ஒரு அரச ஊழியர் சாதனை செய்தாலோ அல்லது சாதாரண ஊழியர் ஒருவர் சாதனை செய்தாலோ அது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை, ஆனால் ஒரு கிறிக்கற் வீரரோ அல்லது திரையுலக நட்சத்திரமோ சிறிய சாதனை செய்தாலும் அது பெரிதாகக் கொண்டாடப்படுகிறது, அதை அவர்கள் விரும்பவும் செய்கிறார்கள்.&lt;br /&gt;ஆகவே கொண்டாடப்படும் நபர்கள் மற்றவர்களை விட ஒருபடி சிறப்பாக செயற்படவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;ஆமிர் 5 விக்கற்றுகளை எடுத்தபோது பாகிஸ்தான் இரசிகர்கள் ஆமிரை தங்கள் நாட்டின் கதாநாயகனாகக் கொண்டாடியிருப்பார்கள், தங்கள் நாட்டின் புகழை உலகெங்கும் பரப்ப வந்த ஒருவனாக நினைத்திருப்பார்கள்.&lt;br /&gt;அவர்கள் விளையாடிய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமென்று ஒட்டுமொத்த நாடே நினைத்திருக்கும், வேண்டியிருக்கும்.&lt;br /&gt;அப்படி இருக்கையில் அவர்களுக்கென்று பொறுப்புகளும் அதிகமாகின்றன என்பதை மறுக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை முழுமையாக நிறுத்த முடியாது என்று நான் நினைக்கிறேன், ஆனால் நிச்சயமாக குறைத்துக் கொள்ள முடியும்.&lt;br /&gt;ஒரு பத்திரிகையால் இவ்வளவற்றைக் கண்டுபிடிக்க முடியுமெனில், அவ்வளவுக்கு வெளிப்படையாக விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றால் பாகிஸ்தான் கிறிக்கற் சபையும், இங்கிலாந்துக் காவல்துறையினரும், ஐசிசியும் என்ன செய்துகொண்டிருந்தன என்ற கேள்வி எழுகின்றது.&lt;br /&gt;சூதாட்டம், போட்டி நிர்ணயம் போன்றவற்றில் ஈடுபட்ட வீரர்களை ஐசிசி தடை செய்யும் வழக்கமுண்டா என்று தெரியாது, கடந்த காலங்களில் கிறிக்கற் சபைகளை இவற்றைச் செய்துவந்திருக்கின்றன.&lt;br /&gt;பாகிஸ்தான் கிறிக்கற் சபை என்பதால் இம்முறை நான் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;நடப்பது நடக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்வி இது.&lt;br /&gt;"என்னிடம் ஒருவன் வந்து 50000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களைத் தந்து 2 முறையற்ற பந்துகளை வீசு என்று சொன்னால் நான் 50,000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களை மறந்துவிட்டு ஒழுங்காக விளையாடுவேனா?"&lt;br /&gt;(50000 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ் என்பது சும்மா ஒரு தொகை)&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த சந்தர்ப்பத்திற்கு நாங்கள் வெளிப்படுத்தப்படாதவரை நாங்கள் நல்லவர்களாகவே இருப்போம்.&lt;br /&gt;ஆமிர் ஒழிக... ஆசிஃவ் ஒழிக... பாகிஸ்தான் கிறிக்கற் ஒழிக....&lt;br /&gt;&lt;br /&gt;ரமீஸ் ராஜா நேற்று சொன்னதை திரும்பச் சொல்கிறேன்.&lt;br /&gt;ஆரம்பகாலத்தில் வீரர்கள் கிறிக்கற்றிற்காக விளையாடினார்கள், புகழ், பணம் எல்லாம் பின்னால் வந்தது.&lt;br /&gt;ஆனால் இன்றைய காலத்தில் விளையாடவரும்போதே புகழ், பணத்தை நோக்காகக் கொண்டு வருகிறார்கள், கிறிக்கற்றை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்தப் பதிவு மனவருத்தத்தின் நடுவே கவலையுடன் எழுதியது. திரும்ப வாசிக்கவில்லை. வாக்கியங்களில், கருத்துக்களில் தொடர்ச்சி இருக்காது என்று நம்புகிறேன். :(&amp;nbsp; )&lt;br /&gt;&lt;br /&gt;(படங்கள்: நன்றி, பதிப்புரிமை - &lt;a href="http://www.newsoftheworld.co.uk/"&gt;News of the world&lt;/a&gt; )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-725505267296278181?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/725505267296278181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=725505267296278181' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/725505267296278181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/725505267296278181'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/08/blog-post_29.html' title='பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள்....'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-6281823865161992689</id><published>2010-08-26T20:22:00.000+05:30</published><updated>2010-08-26T20:22:47.726+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><title type='text'>நிலாக்காதல் - 04</title><content type='html'>பதிவுலக நண்பர்களினால் தொடங்கப்பட்டு, அஞ்சலோட்ட பாணியில் எழுதப்படும் கதை இது.&lt;br /&gt;பதிவர் வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதையின் முதல்பாகத்தை &lt;a href="http://enularalkal.blogspot.com/2010/08/blog-post.html"&gt;இங்கேயும்&lt;/a&gt;,&lt;br /&gt;பதிவர் பவனால் எழுதப்பட்ட இரண்டாம் பாகத்தை &lt;a href="http://nbavan7.blogspot.com/2010/08/2.html"&gt;இங்கேயும் &lt;/a&gt;&lt;br /&gt;பதிவர் சுபாங்கனினால் எழுதப்பட்ட மூன்றாம் பாகத்தை&amp;nbsp; &lt;a href="http://subankan.blogspot.com/2010/08/3.html"&gt;இங்கேயும்&lt;/a&gt;&amp;nbsp; ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்ததிலிருந்து யாழ்ப்பாணத்தையே வாழிடமாகக் கொண்டிருந்தாலும், வெறுமனே சில வருடங்கள் மாத்திரம் இலண்டனிலே கழித்திருந்தாலும் இந்த மண்ணுக்கு தன்னை புதியவளாக உணர்ந்தாள் லாவண்யா.&lt;br /&gt;தான் இலண்டன் செல்லும்போது இல்லாதளவுக்கு விமானநிலையத்தில் சால்வைப் போராளி எங்குமே சிரித்துக் கொண்டிருக்கிறார், விமானநிலையத்தில் கேட்டறிந்து கொண்டதில் நாடு முழுதும் இப்படித்தான் என்றார்கள், இலங்கையை விட்டு தான் எவ்வளவு தூரம் விலகியிருப்பதை உணர்ந்துகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை விமானநிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல வருவதாக சொல்லியிருந்த தூரத்து உறவினரை தன்னால் அடையாளம் காணமுடியுமா, அவருக்கு தன்னை அடையாளம் காணமுடியமா என்ற குழப்பத்தில் இருந்தவள் அங்கே ஹரிஷைக் கண்டதும் முழுமையாகக் குழம்பிப் போனாள்.&lt;br /&gt;'இவன் எங்கே இங்கே வந்தான்' என்று குழம்பிக் கொண்டாலும், இலண்டன் சென்றபின் அவள் மதங்கள், இனங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு மனிதர்களோடு பழகிவிடப் பழகியிருக்கிறாள் என்ற தைரியத்தில் ஹரிஷின் காதலை மறுத்தபோது இருந்த மனநிலை இப்போது தன்னிடம் இல்லாததை கண்டு தன்னையே ஒருகணம் இரசித்துக் கொண்டாள். அவளின் கடவுச் சொல்லாக இலண்டன் சென்றது அவன் பெயர் சார்ந்த சொல்லொன்றைப் பயன்படுத்தியபோது இருந்த உணர்வைவிட இது புதிதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனிடம் சென்று பேசுவோமோ என்று நினைத்துக் கொண்டாலும் ஈகோவா அல்லது குற்றவுணர்ச்சியா அல்லது வெட்கமா என்றறியாத ஒரு உணர்வு அவளைத் தடுத்தது. ஆணாதிக்கத்தை வெறுக்கும் அவள் இந்தக் கணத்தில் மட்டும் ஆணாதிக்கத்தை எதிர்பார்த்தாள், அவனை வந்து கதைக்க எதிர்பார்த்தாள்.&lt;br /&gt;கற்பனைகள், குழப்பங்களுக்கு மத்தியில் அவன் என்ன காரணத்திற்காக நிற்கிறான், அவன் தன்னைக் கண்டுவிட்டானா என்பதைப் பற்றி யோசிக்காமல் தன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னம்மா இங்கே நிற்கிறாய்? பிளேன் பிந்திட்டுதோ?' குரலைக் கேட்டு ஹரிஷாக இருக்குமோ யோசித்தாலும் குரலும், மொழியும் ஒரு வயதானவரினதாக இருந்ததால் இது வேறு யாரோ என்று முடிவுசெய்துகொண்டு திரும்பினாள், எங்கோ பார்த்த நினைவு, வயதானவர். 'ஸ்ரீ அங்கிள்?' ஓரளவுக்கு அடையாளம் கண்டுகொண்டாலும் சிறிய சந்தேகத்துடன் கேட்டாள், தன்னை அழைத்துச் செல்லும் ஸ்ரீ அங்கிளை தன்னால் அடையாளம் காணமுடிந்ததை எண்ணிச் சந்தோஷித்த கணத்தில் ஹரிஷை காணவில்லை அங்கே என்றபோது மலரொன்று உடனே மலர்ந்து வாடியதைப் போலிருந்தது அவள் முகம். 'போகலாமா?' என்றழைத்த அங்கிளின் குரலோடு கதைபேசாது பின்னால் சென்றாள்.&lt;br /&gt;வாகனத்தில் ஏறியபின் அவ்வளவு நேரமும் அழகாகத் தெரிந்த விமானநிலையம் பாலைவனமாய்த் தெரிந்தது, ஸ்ரீ அங்கிள் கடத்தல்காரர் போல் தெரிந்தார், அவள் தபு ஆனாள், ஹரிஷ் அஜித்குமார் ஆனான், வீதியோரப் பிச்சைக்காரனின் பாடல் சந்தனத் தென்றலே ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://fc01.deviantart.net/fs43/f/2009/128/5/b/lonely_by_serhatdemiroglu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://fc01.deviantart.net/fs43/f/2009/128/5/b/lonely_by_serhatdemiroglu.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;'நான் ஏன் இங்கே வந்தேன்?' சிலோனிற்கு வந்தபின் முதன்முதலாய் நிஜத்திற்கு எண்ணத்தைத் திருப்பினாள் லாவண்யா. 'காதலிற்காக விமானம்பறந்து இங்கே வருமளவிற்கு எப்போது பில்கேட்ஸ் பரம்பரை ஆனோம்?', 'விசேட பயிற்சிக்காய் இலண்டன் சென்ற அவளுக்கு வைத்தியசாலை தந்த ஒருவார விடுப்பில் எதைமுடிக்கப் போகிறோம்' கேள்விகளை தன்மீது அடுக்கிக் கொண்டாள்.&lt;br /&gt;ஹரிஷைக் கண்டநொடி முதல் யதார்த்தத்திற்கு தன்னை தானே திருப்பிக் கொள்வதாக உணர்ந்தாள் லாவண்யா.&lt;br /&gt;இப்போது காதலா, கடமையா முதலில் என்பதற்கு விடை தேட முயன்றுகொண்டிருந்தாள்.&lt;br /&gt;இறுதியில் காதலோ, கடமையோ சந்தோஷ் மூலம்தான் இரண்டுமே நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவளாய், சந்தோஷிற்கு அழைப்பெடுத்தாள்,&lt;br /&gt;&lt;br /&gt;“அடடா மழைடா அடை மழைடா..” அலைபேசி அலறியது...&lt;br /&gt;077******* calling...&lt;br /&gt;யாரது புதிய இலக்கமாக இருக்கிறதே என்று நினைத்தவாறு அழைப்பை ஏற்றுக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஹலோ' 'ஹலோ' இரண்டுபேரும் ஒரே நேரத்தில் 'ஹலோ' சொன்னார்கள்.&lt;br /&gt;'ஹலோ... This is Lavanya, from Colombo'&lt;br /&gt;'Who?' குழப்பத்தில் கேட்டான் சந்தோஷ்.&lt;br /&gt;தான் விடுமுறைக்காக கொழும்பிற்கு வந்திருப்பதாக பொய் சொல்லிக் கொண்டாள் லாவண்யா.&lt;br /&gt;பழைய நண்பர்களைச் சந்திக்க விரும்புவதாகவும், குறிப்பாக ஹரிஷைப் பற்றி விசாரித்தாள்.&lt;br /&gt;அவனின் அலைபேசி இலக்கத்தைக் கேட்டாள் லாவண்யா.&lt;br /&gt;கடமையை மறந்தாள், காதல் உணர்வுகள் கடமையை வென்றன...&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;'துளித்துளி மழையாய் வந்தாளே...' சிணுங்கியது ஹரிஷின் அலைபேசி.....&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் &lt;a href="http://www.blogger.com/profile/13545655429108095987"&gt;ஆதிரை&lt;/a&gt; தொடர்வார்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-6281823865161992689?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/6281823865161992689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=6281823865161992689' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6281823865161992689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/6281823865161992689'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/08/04.html' title='நிலாக்காதல் - 04'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-673704956288470354</id><published>2010-08-17T10:00:00.000+05:30</published><updated>2010-08-17T10:56:07.372+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செவாக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரந்தீவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><title type='text'>ரந்தீவ் இன் நோ போல் உம் என் கருத்துக்களும்....</title><content type='html'>இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.&lt;br /&gt;அந்த வெற்றியையும் தாண்டி செவாக் 99 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நின்றமை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/120600/120677.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/120600/120677.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதுபற்றி என் கருத்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ரந்தீவ் செய்தது விதிகளின் படி ஒருபோதும் பிழையாகாது.&lt;br /&gt;2. ஐசிசி இன் spirit of the cricket விருதை 2007, 2008ம் ஆண்டுகளில் வென்ற அணி இலங்கை, 2009இற்கான தேர்வில் நியூசிலாந்திடம் தோற்றது என்று நினைக்கிறேன். ஆகவே இதுவொன்றும் இலங்கை காலங்காலமாக செய்து வந்த ஒன்றல்ல.&lt;br /&gt;3. இலங்கை அணி காலம்காலமாக ஏற்படுத்தி வந்த நல்ல பெயருக்கு ரந்தீவின் இந்தச் செயல் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும்.&lt;br /&gt;4. இலங்கை அணியின் கனவான் விளையாட்டை, சிறிய அணியாக இருந்து வளர்ச்சியடைந்த அணியின் வீரத்தை இரசித்த எனக்கு ரந்தீவின் செயலை இரசிக்க முடியவில்லை. ரந்தீவ் என்ற வீரனின் சுழற்பந்து வீச்சை இரசிக்கும் என்னால் ரந்தீவின் அந்த செயலை இரசிக்க, ஏற்றுக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆனால் இது செவாக் இற்கு நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;செவாக் என்ற அற்புதமான துடுப்பாட்ட வீரரை இரசிக்குமளவிற்கு அவரின் சில செய்கைகள் எனக்குப் பிடிப்பதில்லை.&lt;br /&gt;செவாக் தென்னாபிரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 2ஆவது ரெஸ்ற் போட்டியில் ஹசிம் அம்லா துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஹசிம் அம்லா கடைநிலைத் துடுப்பாட்ட வீரருடன் நின்றிருந்தார்.&lt;br /&gt;ஒரு பந்துப் பரிமாற்றத்தின் 5ஆவது பந்து என்று நினைக்கிறேன், அம்லா பந்தை அடித்து விட்டு ஒரு ஓட்டமொன்றைப் பெற்று அடுத்த பந்துப் பரிமாற்றத்தில் தான் துடுப்பெடுத்தாட விரும்ப, எல்லைக் கோட்டை நோக்கிச் சென்ற பந்தை செவாக் எல்லைக் கோட்டிற்கு அங்கால் உதைத்து அம்லா ஓட்டம் பெறுவதைத் தடுக்க முனைந்தார்.&lt;br /&gt;ரந்தீவ் செய்தது &lt;a href="http://www.cricinfo.com/sl-tri2010/content/current/story/472752.html"&gt;has no place in good cricket&lt;/a&gt; என்று செவாக்கால் உணர முடிந்தால் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்திருப்பார்.&lt;br /&gt;இவ்வளவு காலம் கிறிக்கற் விளையாடி வரும் செவாக்கிற்கு உணர முடியாதது வெறுமனே சில போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கும் ரந்தீவால் உணர முடிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது செவாக் இற்கே வெளிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சங்கக்கார தான் அதைச் செய்யச் சொல்லவில்லை என்று மறுத்திருக்கிறார், ஆகவே அணி மீது மொத்தமாக குற்றச்சாட்டு எழுப்பப்படலாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/120700/120743.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="249" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/120700/120743.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது,&lt;br /&gt;சில கேள்விகள்.&lt;br /&gt;7. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நீங்கள் விளையாடுகிறீர்கள்.&lt;br /&gt;இறுக்கமான தருணத்தில் துடுப்பாட்ட வீரரின் துடுப்பில் பந்து படவில்லை என்று தெரிந்த பின்னரும் பந்து அருகால் சென்றது என்பதால் ஆட்டமிழப்பு கோரமாட்டீர்களா? - இந்தக் கேள்வி எனதல்ல. ஹர்ஷா போக்லே இன்று எழுப்பிய கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;9. தனிநபரின் செயல்களுக்கு ஒரு இனமோ, நாடோ குறை சொல்லப்படுவது முடியாதது.&lt;br /&gt;நான் சிலருடன் கதைத்த போது சிங்களவன் தன் குணத்தைக் காட்டிவிட்டான் என்ற அடிப்படையிலான கதைகள் வந்தன.&lt;br /&gt;ரந்தீவ் உண்மையில் வேறு ஒரு மதத்திலிருந்து தான் பெளத்த மதத்தைத் தழுவினார். ஆகவே எந்த மதத்தைக் குறை சொல்வீர்கள்?&lt;br /&gt;இதற்குள் மதம், இனம் எதுவும் கிடையாது. வெறுமனே தனிப்பட்ட மனிதன் ஒருவனின் செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;செவாக் பந்தை எல்லைக் கோட்டிற்கு தட்டிவிட்டபோது செவாக்கின் இனம், மதம், நாடு கொண்டா திட்டியிருப்பீர்கள்?&lt;br /&gt;சில விடயங்களைப் பொதுமைப்படுத்தாமலிருப்பது நலம்.&lt;br /&gt;பொதுமைப்படுத்துவதன் மூலம் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள் சகோதரர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;10. இங்கு யாரும் உத்தமர்கள் கிடையாது.&lt;br /&gt;இதுவரை பிரச்சினைக்குள் அகப்படாத வீரரொருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக நான் நேற்று ருவீற்றிய சில ருவீற்றுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;@kangon- Ok...  I'm not with Randiv. Unfair... He should've bowled a legal delivery.  Shouldn't have done this. Sorry Randiv, u were just wrong.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;@kangon - @&lt;a class="tweet-url username" href="http://twitter.com/kaasethu" rel="nofollow"&gt;kaasethu&lt;/a&gt;  randiv's wrong. but i think sehwag deserves this. i remember his  kicking the ball to the boundary of Amla to deny him the single&lt;/span&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;@kangon- &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;Nice to see Sehwag's positive. Of course, he can't come and complain that Randiv's denied me a century, but Viru seems positive.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;@kangon- &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;@&lt;a class="tweet-url username" href="http://twitter.com/ikarthik_" rel="nofollow"&gt;ikarthik_&lt;/a&gt; yeah... nothing gonna lose by giving a well deserved century. he should've bowled a legal delivery.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;RT: @&lt;a class="tweet-url username" href="http://twitter.com/kaasethu" rel="nofollow"&gt;kaasethu&lt;/a&gt;: If Randiv himself did that then not a big shame -can excuse an youth, but if he was instructed by any senior(s) that's shame&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;(@kangon என்பது நான். )&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;எங்களுக்கு சார்பான விடயங்களுக்கு மட்டுமே கருத்துச் சொல்வதை நிறுத்துங்கள் சகோதரர்களே.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;செவாக் பந்தை உதைத்த போதும் அதை விரும்பவில்லை, இதையும் விரும்பவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;அப்போது மெளனமாக இருந்தவர்கள் இப்போது கதைத்தால் நீங்கள் பச்சோந்திகள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;என் முடிவுக் கருத்து:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;ரந்தீவ் செய்தது தவறு, பிழை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;இலங்கைக் கிறிக்கற்றை இரசிப்பவன் என்ற ரீதியில் எனக்கு ஏமாற்றமான விடயம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;ரந்தீவ் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க, அல்லது தன் வருத்தத்தைத் தெரிவிக்க எதிர்பார்க்கிறேன். நான் இரசிக்கும் வீரர் ஒருவர், ஒரு மாபெரும் கனவானின் இடத்தை நிரப்ப வந்திருக்கும் வீரர் என்பதால் அவரிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமே இல்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒன்று:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;நேற்று நான் இரசித்த காட்சி இது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;எல்லோருமே இப்படி இருத்தல் நலம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://p.imgci.com/db/PICTURES/CMS/120600/120665.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://p.imgci.com/db/PICTURES/CMS/120600/120665.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;படங்களுக்கு நன்றி: &lt;a href="http://www.cricinfo.com/"&gt;கிறிக்கின்போ&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;(கருத்துக்களை பதிவிடும் இடம்தான் பதிவுலகம் என்றார்கள். அதுதான் என் கருத்தை சிறிய பதிவாகப் பதிந்திருக்கிறேன். :) )&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt;பிற்சேர்க்கை: செவாக் இன் ருவீற் இது:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;Hi guys Randiv came to my room n apologize&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;https://twitter.com/sehwagvirender/status/21377872957&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="entry-content"&gt;(நன்றி Karthik Narayan )&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="status-body"&gt;&lt;span class="status-content"&gt;&lt;span class="entry-content"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-673704956288470354?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/673704956288470354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=673704956288470354' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/673704956288470354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/673704956288470354'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/08/blog-post.html' title='ரந்தீவ் இன் நோ போல் உம் என் கருத்துக்களும்....'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-5226292296551877781</id><published>2010-07-31T16:59:00.000+05:30</published><updated>2010-07-31T17:11:01.222+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>விமர்சனப் புண்ணாக்குகள்...</title><content type='html'>நிறைய நாட்களாக எனக்கிருந்த எரிச்சலைக் கொட்டுவதற்கான பதிவு இது.&lt;br /&gt;கிறிக்கற்றை ஆழ விரும்புவன் என்ற ரீதியில் அடிக்கடி நான் எரிச்சலடைந்து கொள்ளும் விடயங்கள் இவை.&lt;br /&gt;தம்மை விமர்சகர்கள் என்றழைத்துக்குக் கொள்ளும் மேதாவிகள் அனேகமாக ஏதோ ஒரு பக்கத்திற்கு சார்பாகவே செயற்படுகின்றனர், அல்லது வெறும் முட்டாள்தனமான அறிக்கைகளை வெளியிட மட்டுமே புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கிறிக்கற் விமர்சகர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பற்றி அறிய வேண்டுமானால் தெளிவாக, இலகுவாக உள்ள விடயம் இந்த ரெஸ்ற், ஒருநாள் போட்டிகளுக்கு ஆபத்து என்று இவர்கள் குழறிக் கொண்டிருக்கும் நிலைதான்.&lt;br /&gt;இருபதுக்கு இருபது போட்டிகள் பெரும் வெற்றியையும், ஆதரவையும் இரசிகர்களிடையே பெற்றுக்கொள்ள தொடங்கினார்கள் இந்த விமர்சகர்கள்.&lt;br /&gt;ரெஸ்ற் கிறிக்கற்றுக்கு ஆபத்து, மக்கள் ரெஸ்ற் கிறிக்கற்றை&amp;nbsp; வெறுக்கப் போகிறார்கள், ரெஸ்ற் கிறிக்கற் சாகப் போகிறது என்று குழறத் தொடங்கினார்கள்.&lt;br /&gt;கொஞ்ச நாட்களாக முன்பு எந்த கிறிக்கற் இணையத்தளத்தை திறந்தாலும் இந்த ஓலம் தான்.&lt;br /&gt;இவர்கள் இப்படி குழறிக் கொண்டிருக்க ஷேன் வோண் திடீரென ஒரு அறிக்கை விட்டார். 'இருபதுக்கு இருபதுக்கு போட்டிகளுக்கு வழிவிட்டு ஒருநாள் போட்டிகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ரெஸ்ற் போட்டிகளுக்கு ஆதரவு எப்போதும் இருக்கும். ஒருநாள் போட்டிகள் தான் ஆபத்தில் நிற்கின்றன' என்று விட்டார்.&lt;br /&gt;உடனே அதுவரை காலமும் ரெஸ்ற் போட்டிகள் அழியப் போகிறது என்று குழறிக் கொண்டிருந்த அந்த அறிக்கையின் பின்னர் இந்த விமர்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள்&amp;nbsp; 'ஒருநாள் போட்டிகள் அழியப் போகிறது ஒருநாள போட்டிகள் அழியப் போகிறது' என்று குழறத் தொடங்கினார்கள்.&lt;br /&gt;வேண்டுமானால் வோணின் அறிக்கைக்கு முன்னர், பின்னர் என்று இந்த இணையத்தளங்களையும், விமர்சகர்கள் என்று சொல்லிக் கொள்வோரின் பக்கங்களையும் பாருங்கள்.&lt;br /&gt;வோணின் அறிக்கைக்கு முன்னர் ரெஸ்ற் அழியப் போகிறது என்று துடித்தவர்கள், பின்னர் ஒருநாள் போட்டிகள் அழியப் போகிறது என்று துடித்துக் கொண்டிருக்கிறர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் அலப்பறைக்கு அளவில்லை, ஒரு ரெஸ்ற் போட்டி மிக விறுவிறுப்பாக நடந்தால் 'good advertisement for test cricket' என்று எல்லோரும் அறிக்கை விடுவார்கள். ரெஸ்ற் போட்டிகள் சுவாரசியமானவை என்பதற்கு உதாரணம் என்று அறிக்கை விடுவார்கள்.&lt;br /&gt;ஒரு ரெஸ்ற் போட்டி சுவாரசியமற்று சப்பென்று முடிந்தால் உடனே 'bad advertisement for test cricket' என்று தொடங்கிவிடுவார்கள்.&lt;br /&gt;எனக்குத் தெரிந்து இவை இரண்டையும் மாற்றிப் போட்டுக் கதைத்தே காலத்தை ஓட்டிவிடுவார்கள்.&lt;br /&gt;ஒருநாள் போட்டிகளுக்கும் இப்படித்தான்.&lt;br /&gt;ஆசியக்கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான், இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக நடக்க 'good advertisement for ODI cricket' என்று பாராட்டித் தள்ளினார்கள்.&lt;br /&gt;பங்களாதேஷ், பாகிஸ்தானிய அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்த உடனே 'bad advertisement for ODI cricket' என்று குழறினார்கள்.&lt;br /&gt;பாகிஸ்தான் - பங்களாதேஷ் போட்டியில் பாகிஸ்தான் விதித்த 386 என்ற இலக்கை பங்களாதேஷ் தமிம் இக்பாலின் ஆட்டமிழப்பிற்குப் பின்னர் துரத்துவதை நினைத்துப் பார்க்காமல் சாதாரணமாக ஆடினார்கள்.&lt;br /&gt;கிறிக்கின்போ பந்துக்கு பந்து நேர்முக வர்ணனையில் வர்ணனை செய்தவரும், தம்மை இரசிகர்கள் என்று காட்டிக் கொள்வோரும் பங்களாதேஷ் அடித்து ஆடி ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை, இப்படி ஆடக்கூடாது, ஆடினால் ஒருநாள் போட்டிகளுக்கு பிழையான விளம்பரமாக மாறிவிடும் என்று பங்களாதேஷை படுமோசமாக திட்டிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;கடைசியில் இயலாமல் போக, நான் அவர்களுக்கு கருத்து அனுப்பினேன்.&lt;br /&gt;'பங்களாதேஷை தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்கிறீர்களே, இத்தனை பெரிய ஓட்டங்களை பெற்றுவிட்டும் பாகிஸ்தான் அணி 25 ஆவது பந்துப்பரிமாற்றத்திலே போட்டி தங்கள் முழு ஆதிக்கத்தில் இருக்க நான்கே நான்கு களத்தடுப்பாளர்களை மட்டுமே 30 யார் கோட்டுக்கு உள்ளே வைத்திருக்கிறீர்களே, அதற்கு என்ன மாதிரி?' என்று கேட்டேன்.&lt;br /&gt;(Kangon: "&lt;b&gt;I think you guys are bit too harsh on Bangladesh. How about Pakistan having only 4 fielders inside the ring, even though  they've full, firm control over this match. Even Pakistan isn't going  for wickets. So it's also a kinda negative cricket nah?&lt;/b&gt;" Strong point,  but they did try for the first 20 overs. Guess on this wicket, they need  batsmen to take some risk to get out&amp;nbsp; )&lt;br /&gt;அதை ஆச்சரியகரமாக பிரசுரித்துவிட்டு அந்த வர்ணனையாளர் 'முக்கியமான கருத்து. ஆனால் பாகிஸ்தான் அணியினர் கூடிய வீரர்களை அந்தக் கோட்டுக்கு உள்ளே 20 பந்துப் பரிமாற்றங்கள் வைத்திருந்தார்கள்' என்று சொன்னார்.&lt;br /&gt;அதற்கு நான் '20 பந்துப் பரிமாற்றங்கள் என்றால் அதில் 15 பந்துப்பரிமாற்றங்கள் பவர் பிளே. ஆகவே கட்டாயத்தில் பேரிலேயே வீரர்களை வைத்திருந்தார்கள். வெறுமனே பங்களாதேஷ் அணியை மட்டுமே negative cricket என்று குறை சொல்லாதீர்கள். நடுநிலையாக இருங்கள்' என்று அனுப்பினேன். பிரசுரிக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான்,&lt;br /&gt;பாகிஸ்தான் அணி இலங்கைக்கு வந்தபோது காலியில் மிகப் பின்னிலையில் நின்று இலங்கை அணி வெற்றிபெற்றபோது இந்த விமர்சகர்கள் ரெஸ்ற் கிறிக்கற்றை வழமை போல புகழந்தார்கள்.&lt;br /&gt;அண்மையில் முடிவடைந்த SSC போட்டி சமநிலையில் முடிந்ததும் திரும்ப bad advertisment for test cricket என்று பழைய பல்லவியைத் தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;அத்தோடு ஏதோ இலங்கை இதுவரை காலமும் தொடர்ந்து முடிவில்லாத போட்டிகளையே தந்தது போல ஒரு மாயையை உருவாக்கித் தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற 22 ரெஸ்ற் போட்டிகளில் இலங்கையில் வெறுமனே ஐந்தே ஐந்து போட்டிகள் தான் சமநிலையில் முடிவடைந்திருக்கின்றன.&lt;br /&gt;அதே காலப்பகுதியில் இந்தியாவில் நடைபெற்ற 23 ரெஸ்ற் போட்டிகளில் 9 போட்டிகள் சமநிலையில் முடிவுற்றிருக்கின்றன.&lt;br /&gt;இங்கிலாந்தில் கூட 37 போட்டிகளில் 11 சமநிலை முடிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இத்தனை நாள் இதற்காக இலங்கையைப் புகழ்ந்தார்களா?&lt;br /&gt;ஒருபோட்டி மோசமாக மாறியவுடன் தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;அந்த ஆடுகளம் மிக ஒருபக்கச் சார்பானது.&lt;br /&gt;ஆனால் அந்த மைதானத்தில் கடைசி 18 போட்டிகளில் நான்கே நான்கில் மட்டும் தான் முடிவுகள் எட்டப்படவில்லை.&lt;br /&gt;ஆகவே முடிவுகளைத் தராமலிருப்பது இந்த மைதானத்திற்குரிய வழக்கமல்ல.&lt;br /&gt;ஒரு போட்டியில் பிழைத்ததற்காக தொடங்கவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி பெரேஷா கோட்லா மைதானத்தில் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டபோது எத்தனை விமர்சகர்கள் அந்த மைதானத்திற்கெதிராக அதை விமர்சித்து ஆக்கம் எழுதினார்கள் என்று விளங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து,&lt;br /&gt;பிஷன் பேடி....&lt;br /&gt;கடந்த பலவருடங்களாக முரளி மீது பிஷன் பேடி கொடுத்து வந்த ஏராளமான வசைகளுக்கு அண்மையில் முரளிதரன் அழகாககப் பதில் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;பிஷன் பேடி ஒரு சாதாரண பந்துவீச்சாளர், நவீன காலத்தில் அவர் விளையாடியிருந்தால் ஏராளமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருப்பார் என்று நேரடியாக பிஷன் பேடியைத் தாக்கியிருந்தார்.&lt;br /&gt;எனக்கு பெரும் மகிழ்ச்சி.&lt;br /&gt;பிஷன் பேடி என்று மூளை வளர்ச்சி குறைந்தவர் (இதற்கான விளக்கம் பின்னுக்கு அளிக்கிறேன்.) முரளியைத் தொடர்ந்து விமர்சித்து வந்தபோது எனக்கே ஆத்திரம் வரும், முரளி எப்படிப் பொறுத்துக் கொள்கிறார் என்று யோசிப்பேன்.&lt;br /&gt;அண்மையில் முரளி அடித்தார் அடி.&lt;br /&gt;ஐசிசி முரளிதரனின் பந்துவீச்சில் குறை இல்லை என்று ஏராளமான பரிசோதனைகள் செய்த பின்பு அறிவித்த பின்பும் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று மூளை வளர்ச்சி உள்ள ஒருவரால் சொல்ல முடியுமா?&lt;br /&gt;இன்று உங்களுக்கு அருகில் வந்து ஒருவர் பூமி தட்டையானது என்று உங்களோடு வாதம் புரிந்தால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;முரளிதரன் பேடியைத் தாக்கியதும் 'நடுநிலையாளர்கள்' விழித்துக் கொண்டனர்.&lt;br /&gt;பிரசன்ன என்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், மனிந்தர் சிங் ஆகியோர் நடுநிலையைத் தொடங்கினர்.&lt;br /&gt;வசமாக மாட்டிக்கொண்ட பின்னும் நித்தியானந்தா தன்னை நல்லவனாக் காட்டிக் கொள்வது போல் இதுவரை காலமும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டிவிட்டு முரளிதரனின் அந்த அறிக்கைக்கு பேடி 'எனது பார்வை உங்களுக்கு விளங்கும். நான் முரளிதரன் அளவுக்கு கீழே இறங்கவிரும்பவில்லை' என்று அறிக்கை விடுகிறார்.&lt;br /&gt;அடங்கொய்யால...&lt;br /&gt;இவ்வளவுகாலமும் மூளை குழம்பி ஈட்டி எறிபவர், ரன் அவுட்கள், குண்டு போடுபவர் என்று சொன்னது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் பிரசன்ன என்பவர் 'முரளி அதைத் தவிர்த்திருக்க வேண்டும். முரளி பொறுப்புடன் கருத்துக்களைத் தெரிவித்திருக்க வேண்டும். முரளி அப்படிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருக்கக்கூடாது' என்று நடுநிலைமை வகிக்கிறார்.&lt;br /&gt;கொய்யால...&lt;br /&gt;இவ்வளவு காலமும் பேடி முரளி மீது வசைமாரி பொழிகையில் எங்கயய்யா போய் இருந்தீர்கள்?&lt;br /&gt;அத்தோடு நிறுத்தாமல் தனக்கும் மூளை வளர்ச்சி குறைவு என்பதைக் காட்ட 'முரளிக்காக ஐசிசி விதிகளை மாற்றியது' என்கிறார்.&lt;br /&gt;முன்னர் காணப்பட்ட விதிகளின் பிரகாரம் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் உலகில் ராம் நரேஷ் சர்வானைத் தவிர மற்ற அனைவரும் கூடுதலாக மடித்திருந்ததை கண்டுபிடித்துத்தான் மாற்றியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிந்தர் சிங் உம் அதே கருத்தைச் சொல்லி தன் மூளை வளர்ச்சியையும் நிரூபித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம்,&lt;br /&gt;முரளிதரன் அந்த அறிக்கையை விட்டதும் ஹர்ஷா போக்லே தனது ருவிற்றர் பக்கத்தில் 'ஒருவர் மீது ஒருவருக்கு எப்ப வேண்டுமானாலும் கருத்து இருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க வீரரை முரளி அவ்வாறு சாதாரணமானவர் என்று குறிப்பிட்டிருக்கக்கூடாது என்று முரளிக்கெதிராக கருத்துச் சொன்னார்.&lt;br /&gt;இந்த நடுநிலையாளருக்கும் இதுவரை பேடி முரளி மீது கதைத்தது தெரியாது, இதுவரை பேடியை எதிர்த்திருக்கிறாரா என்பது அடுத்த கேள்வி, மற்றும்படி ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை கம்பீர் 'சாதாரணமான அணி'&lt;br /&gt;&amp;nbsp;என்று குறிப்பிட்டபோது எதிர்ப்புகள் கிளம்ப 'பரிசளிப்பில் வீரர்கள் சம்பிரதாயபூர்வமாகக் கதைத்தால் சுவாரசியமற்றிருக்கும். தங்கள் கருத்துக்களை வெளியில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்' என்று 'சாதாரணமான' என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தவர் தான் இந்த ஹர்ஷா போக்லே.&lt;br /&gt;கம்பீர் 'சாதாரணமான' என்று விளித்த அணியில் ரெஸ்ற் போட்டிகளில் சாதனை படைத்த ஷேண் வோண் இருந்தார் என்பது கொசுறுத் தகவல்.&lt;br /&gt;அப்போது 'சாதாரணமான' என்பதற்கு விளக்கம் சொன்ன ஹர்ஷா போக்லேயால் இன்று '55 என்ற strike rate கொண்ட ஒரு வீரருக்கு 80 என்ற strike rate கொண்ட பேடியைப் பார்த்தால் சாதாரண வீரராகவே தோன்றும்' என்று விளக்கம் சொல்ல முடியாமல் போனது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான் சொல்கிறேன்,&lt;br /&gt;விமர்சனப் புண்ணாக்குகள் இவர்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த போட்டியில் ரந்தீவின் 'சாதனை' தவிர,&lt;br /&gt;குமார் சங்கக்கார சேர் டொன் பிரட்மனின் சாதனை ஒன்றைச் சமப்படுத்தியிருந்தார்.&lt;br /&gt;அதனை இந்த விமர்சனப் புண்ணாக்குகள் கவனிக்கவில்லை.&lt;br /&gt;ஒரே மைதானத்தில் அதிக இரட்டைச் சதங்கள் என்ற சாதனை இப்போது சேர் டொன் பிரட்மன், குமார் சங்கக்கார, சேர் லியானார்ட் ஹட்டன் ஆகியோர் வசம் உள்ளது. மூவரும் ஒரே மைதானத்தில் 3 முச்சதங்களை தலா குவித்திருக்கின்றனர்.&lt;br /&gt;சங்கக்கார SSC இலும், பிரட்மன் அடிலெய்ட்டிலும், ஹட்டன் 'தி ஓவல்' இலும்&amp;nbsp; இரட்டைச்சதங்களை 3 முறை குவித்திருக்கின்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கக்கார மூன்றாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொண்ட 7 ஆவது இரட்டைச்சதம் (மொத்தமாகவே 7 தான்.) அது.&lt;br /&gt;இதன்மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த W.R.Hammond என்பவரை முந்தியிருக்கிறார். அவர் 6 இரட்டைச்சதங்கள்.&lt;br /&gt;சங்கக்காரவை விட டொன் பிரட்மன் மட்டுமே முன்ணணியில் திகழ்கிறார்.&lt;br /&gt;அவர் மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கி 9 இரட்டைச் சதங்களைப் பெற்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இரசிகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி.&lt;br /&gt;இலங்கை மண்ணில் தனது முதற்போட்டியில் சதமடித்த மூன்றாவது வீரராக சுரேஷ் ரெய்னா தன்னைப் பதிந்து கொண்டார்.&lt;br /&gt;இதில் கவலைப்பட வேண்டிய விடயமென்னவெனில் மற்ற இருவரும் பாவத் அலாம் மட்டும் மொகமட் அஷ்ரபுல்.&lt;br /&gt;இருவருமே இப்போது அணியில் இடம்கிடைக்க தள்ளாடுகிறார்கள். ;)&lt;br /&gt;எனினும் இந்தியா சார்பாக தனது அறிமுகப் போட்டியில் சதமடித்த 4 ஆவது இந்திய இடக்கை வீரராக தன்னை சுரேஷ் ரெய்னா பதிந்துகொண்டார்.&lt;br /&gt;அந்த 4 பேரில் கங்குலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-5226292296551877781?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/5226292296551877781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=5226292296551877781' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5226292296551877781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5226292296551877781'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/07/blog-post_31.html' title='விமர்சனப் புண்ணாக்குகள்...'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-5883343176087008674</id><published>2010-07-17T17:28:00.000+05:30</published><updated>2010-07-17T17:35:32.140+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்னூட்டப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><title type='text'>ஷகீர்கான் - முரளி இல்லாமையால் இத்தொடரில் தாக்கங்கள்...</title><content type='html'>உண்மையில் பலருக்கு ஷகீர் கான் ஒருவர் இல்லாமையால் ஏன் இந்தியாவின்  பந்துவீச்சை பலமற்றது பலமற்றது என்கிறார்கள், முரளி கூட இரண்டாவது ரெஸ்ற் போட்டியோடு ஓய்வு பெறப் போகிறாரே அப்போது ஏன் இலங்கையின் பந்துவீச்சை பலமற்றது என்று சொல்வதில்லை என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.&lt;br /&gt;ஆனால் அண்மைக்கால இந்திய அணியில் ஷகீர் கான் செலுத்திய ஆதிக்கம்  அவ்வாறானது. முரளி அண்மைக்காலமாக அந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;இதைப்பற்றி உள்ளே ஆராய்ந்துகொண்டு போனால் அது பெரிய விடயமாக மாறிவிடும்.&lt;br /&gt;பதிவெழுத முன்னர் மேலோட்டமாக சில விடயங்களை ஆராயும்போது எனக்கு  ஷகீர்கானின் இழப்பு பெரிது என்று பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(என் &lt;a href="http://kangon-kangon.blogspot.com/2010/07/blog-post_16.html"&gt;இதற்குமுந்தைய பதிவை&lt;/a&gt; வாசித்த பின் இதை வாசிப்பது உத்தமம். இது தனிப்பதிவல்ல... கடந்த பதிவின் ஒருவகைத் தொடர்ச்சியே.&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;// {{ இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால்  சந்தேகம் தான்.//}}&lt;br /&gt;&lt;span style="background-color: white; color: red;"&gt;இருக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு..&lt;/span&gt;&lt;br style="background-color: white; color: red;" /&gt;&lt;span style="background-color: white; color: red;"&gt; சாகிர் இல்லாத இந்தியாவும் முரளி இல்லாத இலங்கையு தம் வலிமையை காட்ட அதிக  மும்முரத்தொடு மோதும் என நம்புகிறேன்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="background-color: white; color: red;"&gt; &lt;/span&gt;// என்ற &lt;a href="http://kangon-kangon.blogspot.com/2010/07/blog-post_16.html?showComment=1279334740926#c7436005031872268598"&gt;லோஷன் அண்ணாவின்  பின்னூட்டத்துக்கு&lt;/a&gt; என் கருத்தை ஒரு தனி மடலில் அனுப்பினேன்.&lt;br /&gt;அதை அவர் பதிவாக மாற்றுமாறு சொன்னார்.&lt;br /&gt;லோஷன் அண்ணாவுக்கு நன்றிகளோடு,&amp;nbsp; இந்தக் குட்டி(யான/னை) பதிவு. :P&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முரளியின் இழப்பை விட ஷகீர்கானின் இழப்பு அதிகம்:&lt;br /&gt;ஷகீர்கானின் இழப்பின் பின்னர் ஆக்ரோஷமாக பந்துவீச்சால் இலங்கையோடு மோதுமளவிற்கு  இந்தியாவால் முடியாது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;மறுபுறத்தில் இலங்கைக்கு முரளியின் இழப்பு பந்துவீச்சு ரீதியாக பெரியளவில்  இருக்காது என்று நம்புகிறேன். ;)&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டு இந்தியாவுக்கெதிரான ரெஸ்ற் தொடருக்குப் பின்னர்,&lt;br /&gt;இந்தியாவுக்கு எதிராக முரளி:&lt;br /&gt;ரெஸ்ற் -  &lt;a href="http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling"&gt;http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முரளி முன்பளவிற்கு அபாயகரமாக இருக்கவில்லை.&lt;br /&gt;ஹேரத்துடன் ஒப்பிடும் போது முரளியின் விக்கற் கைப்பற்றும் வீதத்தைப்  பார்க்கவும். (Strike rate)&lt;br /&gt;&lt;br /&gt;முரளி - 101.2 பந்துகளுக்கு ஒரு விக்கற்,&lt;br /&gt;ஹேரத் - 81.0 பந்துகளுக்கு ஒரு விக்கற். (20.2 பந்துகள் ஹெரத்தை விட அதிகமாக எடுக்கிறார் முரளி ஒரு விக்கற்றைக் கைப்பற்ற. )&lt;br /&gt;(இந்தியத் தொடர் இது. பந்துவீச்சாளர்கள் அதிகமாக அடிவாங்கிய தொடர்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மறுபுறத்தில் 2008 இலங்கைத் தொடருக்குப் பின் இலங்கைக்கெதிராக ஷகீர்  கான் -&lt;br /&gt;ரெஸ்ற் - &lt;a href="http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling"&gt; http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷகீர்கான் - 62.4 பந்துகளுக்கு ஒரு விக்கற்.&lt;br /&gt;ஹர்பஜன் - 73.0 பந்துகளுக்கு ஒரு விக்கற்.&lt;br /&gt;&lt;br /&gt;முரளியை விட 38.8 பந்துகள் குறைவாகத் தேவைப்படுகின்றன ஒரு விக்கற்றைக்  கைப்பற்றுவதற்கு.&lt;br /&gt;( ஸ்ரீசாந், ஒஜ்ஜா ஆகியோர் ஷகீர்கானை விட Strike rate இன் அடிப்படையில்  முன்னிலையில் இருந்தாலும், ஸ்ரீசாந் எடுத்த 5 விக்கற்றுகள் ஸ்ரீசாந்தை முன்  இடத்தில் நிறுத்துகின்றன. ஒஜ்ஜாவை ஷகீர்கான் அளவிற்கு இலங்கை வீரர்கள்  பயப்படப் போவதில்லை என்று நினைக்கிறேன். ஷகீர்கான் கொண்டுவரும் அந்த mass ஐ ஒஜ்ஜாவால் இப்போதைக்கு தரமுடியாது என்று நினைக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு தொடரில் எப்படி முடிவு செய்வது என்றால் 2008ம் ஆண்டு  இந்தியாவுக்கெதிராக ரெஸ்ற் தொடர் முடிவடைந்த பின்னர்,&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிற்கெதிராக முரளி -&lt;br /&gt;ஒ.நா.போ -  &lt;a href="http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling"&gt;http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=6;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=8;template=results;type=bowling&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;strike rate - 65.1.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டு இலங்கைக்கெதிரான தொடரின் பின்னர் இலங்கைக்கெதிராக ஷகீர்கான் -&lt;br /&gt;ஒ.நா.போ -  &lt;a href="http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling"&gt;http://stats.cricinfo.com/ci/engine/stats/index.html?class=2;filter=advanced;opposition=8;orderby=wickets;spanmax1=17+Jul+2010;spanmin1=13+Aug+2008;spanval1=span;team=6;template=results;type=bowling&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;strike rate - 37.6&lt;br /&gt;அதாவது முரளியை விட 27.5 பந்துகள் குறைவாகத் தேவைப்படுகின்றன விக்கற்  ஒன்றைக் கைப்பற்ற.&lt;br /&gt;ஒருநாள் போட்டிகளில் 27.5 பந்துகள் என்பது கிட்டத்தட்ட 5  பந்துப்பரிமாற்றங்கள் என்பதை நினைவுபடுத்துக.&lt;br /&gt;(4 பந்துப் பரிமாற்றங்களும், 3.5 பந்துகளும் சரியாக. :P )&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொடரில் முரளியின் ஓய்வு மனரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது  உண்மை என்றாலும், பந்துவீச்சு ரீதியாக அவ்வளவு இருக்காது.&lt;br /&gt;ஆனால் மறுபுறத்தில் இந்தியாவுக்கு மனரீதியாக பெரிய தாக்கத்தோடு அவர்களின்  strike bowler ஒருவரையும் இழக்கிறது.&lt;br /&gt;ஆகவே இந்தியாவின் பந்துவீச்சு, இலங்கையோடு ஒப்பிடுகையில் பாரியளவு  பாதிக்கப்படும்.&lt;br /&gt;மோதுவது மோதாதது எல்லாம் ஹர்பஜனின் கையில் மட்டுமே... ;)&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இந்தத் தொடரில் ஷகீர்கானின் இழப்பு இந்தியப் பந்துவீச்சுப் பக்கத்தை  அதிகமாகப் பாதிக்கும்.&lt;br /&gt;முரளியின் இழப்பு (முதற் போட்டியின் பின்னர்) பெரிதளவில் தாக்கத்தைச்  செலுத்தாது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அவ்வ்வ்வ்வ....&lt;br /&gt;பதிவு.... பதிவு பதிவு.... :P )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-5883343176087008674?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/5883343176087008674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=5883343176087008674' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5883343176087008674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/5883343176087008674'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/07/blog-post_17.html' title='ஷகீர்கான் - முரளி இல்லாமையால் இத்தொடரில் தாக்கங்கள்...'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-3982569002853380639</id><published>2010-07-16T19:10:00.000+05:30</published><updated>2010-07-17T09:15:22.464+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரெஸ்ற் தொடர்'/><title type='text'>அண்ணன் தம்பிச் சண்டை திரும்பவும்....</title><content type='html'>அண்ணன் தம்பிகள் ( © லோஷன் அண்ணா) திரும்பவும் சந்திக்கிறார்கள்.&lt;br /&gt;அலுத்தேபோய்விட்ட இவர்களுக்கிடையிலான போட்டிகளின் நடுவே ரெஸ்ற் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;ரெஸ்ற் போட்டிகள் ஒருநாள் போட்டிகளளவிற்கு அலுப்பை தராது என்பது ஒருபுறமிருக்க, முரளிதரனின் ஓய்வு அறிவிப்பு தொடரை ஓரளவுக்கு கவனிக்கப்படும் தொடராக மாற்றியுள்ளது என்பது யதார்த்தம்.&lt;br /&gt;2008ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதியிலிருந்து இவ்விரு அணிகளும் 41 சர்வதேசப் போட்டிகளில் சந்தித்திருக்கின்றன.&lt;br /&gt;6 ரெஸ்ற் போட்டிகள், 4 சர்வதேச இருபதுக்கு இருபதுப் போட்டிகள் பரவாயில்லை என்றால் 31 ஒருநாள் போட்டிகள் தான் சலிப்பை அதிகரித்தன என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;பழையன எல்லாம் ஒருபுறமிருக்க,&lt;br /&gt;முதலாவது ரெஸ்ற் போட்டி எதிர்வரும் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரை காலியில் நடைபெற இருக்கிறது.&lt;br /&gt;முரளிதரனின் கடைசிப் போட்டியாக இந்தப் போட்டி இடம்பெற இருப்பதால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு, ஆகக்குறைந்தது உணர்வுகள் ரீதியாகவாவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவற்றைத்தாண்டி, இந்தத் தொடர் கடுமையான, போட்டிகள் நிறைந்ததாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணி வழமைக்கு மாறாக ஏதோ இரண்டாம்தர அணி போல் காட்சியளிக்கிறது.&lt;br /&gt;ஷகீர்கான் என்ற ஒருவர் இல்லையென்றவுடன் அணியின் சமநிலை மோசமாகப் பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;ஷகீர்கானிற்கு மாற்றாக களமிறங்குவார் என்று கருதப்பட்ட ஸ்ரீசாந் உம் விளையாட முடியாமல் போக இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பலமற்றதாகக் காட்சியளிக்கிறது.&lt;br /&gt;இந்தியாவின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யாரென்று இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.&lt;br /&gt;பயிற்சிப் போட்டியில் விளையாடிய மிதுன் விளையாடுவாரா அல்லது முனாப் பட்டேல் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதையும் தாண்டி ஹர்பஜன் சிங் இன் உடல்நலக்குறைவு, இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக தெரிவு செய்யப்பட வேண்டியவர்களான அமித் மிர்ஷா அல்லது பிரக்ஜான் ஒஜ்ஜா ஆகியோர் பயிற்சிப் போட்டியில் இலங்கையின் பதினொருவர் அணியை பெரிதாக அச்சுறுத்தாதது கவலை தந்திருக்கும்.&lt;br /&gt;எனினும் ஒஜ்ஜா விளையாடுவது அவரால் கைப்பற்றப்பட்ட விக்கற்றுகளால் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/119300/119363.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="126" src="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/119300/119363.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டம் அவர்களுக்கு சிறிது கவலையை அளித்திருக்கும்.&lt;br /&gt;மென்டிஸை சிறப்பாக கையாளுவோம் என்று சொல்லிவிட்டு வந்து மென்டிஸூக்கு 6 விக்கற்றுகளை வாரிவழங்கியதை விரும்பியிருக்க மாட்டார்கள்.&lt;br /&gt;எனினும், லக்ஸ்மன், ரெண்டுல்கர், ட்ராவிட் போன்றவர்கள் நிறைய நாட்களுக்குப் பிறகு சர்வதேச வீரர்களை எதிர்கொண்டதால் சிறிது தடுமாறியிருக்கலாம்.&lt;br /&gt;அத்தோடு முக்கியமாக யுவ்ராஜ் சிங் இன் அதிரடி அவர்களுக்கு பெரிய நிம்மதியை வழங்கியிருக்கும். குறித்த form ஐ, அதிரடியை ரெஸ்ற் போட்டிகளில் யுவ்ராஜ் வழங்கினால் இந்திய அணி பிரச்சினைகளில் மாட்டாது.&lt;br /&gt;எனவே ரெஸ்ற் போட்டிகளில் பயிற்சிப் போட்டியை விட சிறந்த துடுப்பாட்டத்தை இந்திய அணியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்று நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணித் தெரிவுகளில் பெரிதாக வியப்புக்கள் இருக்க வாய்ப்புக்கள் இல்லை.&lt;br /&gt;செவாக், ஹம்பீர், ட்ராவிட், சச்சின், லக்ஸ்மன், யுவ்ராஜ், டோணி, ஹர்பஜன், இசாந், மிதுன்/முனாப் , ஒஜ்ஜா&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அணி ஒப்பீட்டளவில் குழப்பங்கள் குறைந்த அணியாகத் தென்பட்டாலும் அண்மைக்காலமாக தொடர்ச்சியின்மையை வெளிப்படுத்திவரும் நிலையைக் குறைக்க முயற்சி செய்வார்கள்.&lt;br /&gt;ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தரங்க பரணவிதான தொடர்ச்சியாக நல்ல ஆரம்பங்களைப் பெற்றுவந்தாலும் இன்னும் பெரிய ஓட்டமொன்றை பெறாமையும், உபுல் தரங்க பயிற்சிப் போட்டியில் அடித்தாடி ஓட்டங்களைக் குவித்தமையும் தரங்க பரணவிதானவிற்கு அழுத்தங்களை வழங்கும்.&lt;br /&gt;இந்தத் தொடரில் பரணவிதானவிற்கு ஆப்பு வைக்காதுவிடினும், இனிவரும் தொடர்களில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் பரணவிதானவிற்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது தினேஷ் சந்திமாலின் எழுச்சி.&lt;br /&gt;உலகின் மிகச்சிறந்த விக்கற் காப்பாளர் என்று சங்கக்காரவால் &lt;b&gt;பிரசன்ன ஜெயவர்தன&lt;/b&gt; புகழப்பட்டாலும் அவரது துடுப்பாட்டம் பெரும்பாலும் அணிக்கு பெரிதாகத் தேவைப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் தேவைப்படும் நிலைமைகளில் தேவைப்பட்ட அளவிற்கு கொடுத்திருக்கிறாரா என்பது கேள்விக்குரியதே.&lt;br /&gt;எனினும் இந்தியாவுக்கு எதிராக அண்மையில் அஹமதாபாத் இல் பெற்ற 154 ஓட்டங்கள் உடனடியாக அழுத்தங்கள் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றும் என்றாலும் தன்னை ஒரு துடுப்பாட்ட வீரராக வெளிக்காட்டாவிடில் இன்னும் சில வருடங்களில் சந்திமாலிடமிருந்து நிச்சயமாக அழுத்தங்களை எதிர்கொள்வார்.&lt;br /&gt;இலங்கை கிறிக்கற் சபையும் சந்திமாலை ஆசியக்கிண்ணத்தொடரில் விளையாட விடாமல் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி தாங்கள் சந்திமாலை நீண்டகாலத்திற்குரிய ஒருவராக வளர்க்க விரும்புகிறோம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/110600/110655.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="161" src="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/110600/110655.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆகவே இப்படியான இலகுவான தொடர்களில் தன்னை துடுப்பாட்ட ரீதியாக வளர்த்துக்கொள்ள பிரசன்னவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது வேகப்பந்து வீச்சாளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்மிக்க பிரசாத், மலிங்க, சானக வெலகதர, டில்ஹார பெர்ணான்டோ என்று நால்வர் இரு இடங்களைப் பிடிப்பதற்காக...&lt;br /&gt;இதில் தம்மிக்க பிரசாத் இந்தியாவுக்கெதிராக 2 ரெஸ்ற் போட்டிகளை விளையாடி அதில் செவாக் ஐ இருமுறையும், ட்ராவிட், ரெண்டுல்கர், லக்ஸ்மன், ஹம்பீர், டோணி ஆகிய முன்னணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் சானக வெலகதர இந்தியாவிற்கெதிராக இந்தியாவில் தட்டையான ஆடுகளங்களில் ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீசியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபுறத்தில் டில்ஹார பெர்னாண்டோ இந்தியாவில் IPL போட்டிகளில் அசத்தாலாகப் பந்துவீசியமையால் பின்னர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இப்போது ரெஸ்ற் அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கிறார்.&lt;br /&gt;பழைய டில்ஹார பெர்னாண்டோவாக அவரால் வலம்வரமுடியுமா என்பது கவனிப்புக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது லசித் மலிங்க.&lt;br /&gt;மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் கலக்கியமையால், தன் உடற்தகுதியை நிரூபித்ததால் ரெஸ்ற் அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ரெஸ்ற் போட்டிகளில் எப்படிப் பந்துவீசுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;இருபதுக்கு இருபது போட்டிகள் போலவோ அல்லது கடைசிநேரப் பந்துவீச்சுகள் போலவோ yorker களையும், slower ball களையும், slower bouncer களையும், bouncer களையும் வைத்து தனியே ரெஸ்ற் போட்டிகளில் காலமோட்டிவிட முடியாது.&lt;br /&gt;மலிங்கவின் out-swinger கள் எந்தளவிற்கு சிவப்புப் பந்தில் வேலைசெய்கிறது என்பதை எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 4 பேரில் மலிங்க நிச்சயமாக விளையாடுவார்.&lt;br /&gt;பெர்னாண்டோ விளையாட வாய்ப்புக்குறைவு.&lt;br /&gt;பிரசாத்திடம் போவார்களா, வெலகெதரவிடம் போவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.&lt;br /&gt;எனக்குத் தெரிந்து வெலகெதரவிடம் போவார்கள் என்று நினைக்கிறேன். இடது- வலது கைப்பந்துவீச்சாளர்கள் என்ற வி்த்தியாசமும், ஸ்விங்-வேகம் என்ற வித்தியாசத்தையும் ஏற்படுத்த வெலகெதர, மலிங்க ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக களமிறங்க வாய்ப்புகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சுழற்பந்துவீச்சில் முரளி, ஹேரத் ஆகியோர் களமிறங்குவர் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;முரளி நிச்சயம், ஹேரத்தை முந்தி முதலாவது போட்டியில் சுராஜ் ரந்திவ் களமிறங்க வாய்ப்புகள் இல்லை.&lt;br /&gt;இரண்டாவது போட்டியில் மென்டிஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டால் சுராஜ் ரந்திவா, மென்டிஸா என்ற கேள்வி எழும்.&lt;br /&gt;சுராஜ் ரந்திவ் விளையாடுவதை நான் விரும்புகிறேன், ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடியமையால் ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் மஹ்ரூவ் இற்கு வாய்ப்புக் கொடுத்து அடிவாங்கியதை இலங்கை கிறிக்கற் தேர்வுக்குழு மறக்காது என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தெரிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;துடுப்பாட்டம் -இலங்கை - டில்ஷான் - இந்தியாவின் ஆரம்பப்பந்து வீச்சாளர்களின் சறுக்கல்கள் டில்ஷானிற்கு பெரிதும் உதவும் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;துடுப்பாட்டம் - இந்தியா - ட்ராவிட் அல்லது லக்ஸ்மன்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சு - இலங்கை - ஹேரத்&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சு - இந்தியா - ஹர்பஜன்&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இலங்கைக்கு அண்மைக்காலத்தில் கிடைத்த சிறந்த ரெஸ்ற் முடிவுகளில் ஒன்றாக இது மாற வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;காலி - இலங்கை வெற்றிபெறுமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலி ஆடுகளம் - கடந்த முறை இலங்கை பாகிஸ்தானை 4ஆவது இனிங்ஸ் இல் புரட்டியெடுத்த மைதானம்.&lt;br /&gt;ஸ்விங் கிடைத்திருந்தது, வழமையைப் போல் ஸ்பின் உம் கிடைக்கும்.&lt;br /&gt;முதலாவதாகத் துடுப்பெடுத்தாடுவது வெற்றிபெற வாய்ப்புகளை அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை வெற்றி பெறாவிட்டாலும் சிறந்த போட்டிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது.&lt;br /&gt;இரு அணிகளும் உச்சபட்ட திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/111100/111111.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/111100/111111.jpg" width="295" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;மில்லியன் டொலர் கேள்வி: முரளி 8 விக்கற்றுகளை எடுத்து 800 விக்கற்றுகள் என்ற மைல்கல்லை அடைவாரா?&lt;br /&gt;என் பதில்: அடைய மாட்டார் என்று சொல்லவில்லை, அடைந்தால் சிறப்பு என்கிறேன்.&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="color: red;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;படங்கள்: நன்றி &lt;a href="http://www.cricinfo.com/"&gt;கிறிக்கின்போ&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-3982569002853380639?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/3982569002853380639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=3982569002853380639' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/3982569002853380639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/3982569002853380639'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/07/blog-post_16.html' title='அண்ணன் தம்பிச் சண்டை திரும்பவும்....'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>17</thr:total><georss:featurename>Galle, Sri Lanka</georss:featurename><georss:point>6.0341583 80.216325</georss:point><georss:box>5.9914808 80.15796 6.0768358 80.27468999999999</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-2886789675722072785</id><published>2010-07-10T08:10:00.000+05:30</published><updated>2010-07-10T08:50:21.964+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காற்பந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒக்ரோபஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதைபந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகக்கிண்ணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூடநம்பிக்கை'/><title type='text'>நெதர்லாந்து கால்பந்து அணிக்கு கடிதம் எழுதுகிறேன்...</title><content type='html'>&lt;b&gt;அன்பான நெதர்லாந்து கால்பந்தாட்ட அணிக்கு&lt;/b&gt;,&lt;br /&gt;என்ன உலகம் மின்னஞ்சல், இணையம் என்று முன்னேறிவிட்ட நிலையில் கடிதம் எழுதுகிறேன் என்று பார்க்கிறீர்களா? எங்கள் தலைவர், தமிழ்மக்களின் ஏக தலைவர், மக்களைக் காக்க வந்த தெய்வம் (இங்க மட்டும் இப்படி சொல்லலாம்.) ஐயா கலைஞரின் வழிவந்த தமிழன் நான். எனக்கு கடிதம் மேல் அப்படி ஒரு பற்று.&lt;br /&gt;நான் இலங்கையின் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த(?)/வாழும் பகுதியிலிருந்து வந்த ஒரு மாணவன்.&lt;br /&gt;எங்கள் பகுதிகளில் காற்பந்தாட்டமெல்லாம் பெரிதாக பிரபலமில்லை. கிறிக்கற்றை மென்று, குடித்து, உண்டு வாழும் கூட்டம் நாங்கள்.&lt;br /&gt;பிறகு இங்கு கொழும்புக்கு வந்தும் கிறிக்கற்றோடே நின்று கொண்டேன்.&lt;br /&gt;கால்பந்தாட்டம் என்றால் எத்தனை ஓவர்கள் வீசுவார்கள் என்று கேட்குமளவிற்கு இல்லையென்றாலும் பெரிதாக ஈடுபாடு இருக்கவில்லை.&lt;br /&gt;உங்களது உலகக்கிண்ணப் போட்டிகள் தொடங்குகிறது என்று எல்லா இடமும் தொடங்க நான் மட்டும் ஆசியக்கிண்ண கிறிக்கற் போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஊரெல்லாம் பார்க்கிறார்கள் என்று நானும் பார்க்கலாம் என்று இங்கிலாந்து ஜேர்மன் அணிகளுக்கிடையிலான போட்டியைப் பார்த்தேன்.&lt;br /&gt;அதில பந்து கோல் கம்பத்துக்குள் போன போதும் அதை கோல் என்று வழங்கவில்லை, நாங்கள் முன்பு ஊரில் எப்போதாவது கால்பந்து விளையாடும்போது அந்தக் கோட்டைத் தாண்டி உள்ளே போனால் கோல் என்று தான் விளையாடுவோம்.&lt;br /&gt;எனக்கு ஒரே குழப்பம்.&lt;br /&gt;அதற்கிடையில் விதிகளை மாற்றிவிட்டார்களா என்ற ஒரே சந்தேகத்தில் மண்டையைச் சொறிந்து கொண்டிருந்தேன். அதற்கு முன்னர் ஏதோ ஒருநாள் பார்த்த போட்டியிலும் கோல் காப்பாளர் பந்தைப் பிடித்துவிடடு அந்தக் கோட்டை தாண்டிவிட்டு வெளியில் ஓடிவந்தார். கோல் வழங்கப்படவில்லை.&lt;br /&gt;அந்த வுவுசெலாவோ பணியாரமோ தாற இரைச்சலால தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தை நன்றாகக் குறைத்துவிட்டே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் 5 நிமிடம் அதன் சத்தத்தைக் கேட்டதால் தலையிடி வேறு வந்துவிட்டது. எனவே பாதியுடன் நிறுத்திவிட்டு உறங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி உதாபந்தாட்டம் பார்க்கும் என் வரலாறு இருக்கிறது.&lt;br /&gt;திடீரென ஏதோ 'போல் ஒக்ரோபஸ்' என்கிறார்கள்.&lt;br /&gt;எங்கள் ஊர் வெத்திலைச் சாத்திரி கணிக்க முடியாததையெல்லாம் அவன் (விக்கிபீடியா புரொபைல் பார்த்தேன். ஆண் என்று போட்டிருந்தார்கள். நல்ல காலம் பெண் என்றால் பெண்ணுரிமைப் பிரச்சினை ஆகியிருக்கும் நான் திட்டியிருந்தால்) கணிக்கிறானாம்.&lt;br /&gt;அவனது வரலாறில் கூட இரண்டே இரண்டு போட்டியைத்தான் பிழையாகச் சொல்லியுள்ளானாம்.&lt;br /&gt;உந்தப் புலுடாக்கள நம்பிறதுக்கு வேணுமெண்டு உந்தக் கஞ்சாச் சுவாமிய நம்பிற முட்டாள்களிற்ற போய்ச் சொல்லுங்கோ.&lt;br /&gt;கஞ்சாச் சாமி எண்டதும் ஞாபகம் வருது. இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை ஒன்றில் நேற்று உந்தக் கஞ்சாச் சாமிகளுக்கு முழுப்பக்கத்தில் விளம்பரம் போட்டிருந்தார்கள். இன்று முன்பக்கத்தில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள். பத்திரிகைகள், ஊடகங்கள் சமூக சேவைகளை மட்டும் செய்ய முடியாது என்றாலும் சில இடங்களில் பொறுப்பாக நடந்து கொள்வது முக்கியமென்று நான் நினைக்கிறேன். கஞ்சாச் சாமியின் விளம்பரத்தை ஏற்பது கஞ்சாவுக்கு விளம்பரம் கொடுப்பது போலாகாதா?&lt;br /&gt;அதே போல அவர்கள் விளம்பரப்படுத்தும் குறித்த நிகழ்வு கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் தமிழ்ப் பாடசாலை மைதானத்தில் தான் நடைபெறப் போகிறதாம். பாடசாலை கண்டிப்புடன் நடக்க வேண்டியது என்பதும், பிழையான உதாரணமாக தன்னை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மனதில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்தக்கூடாது என்பதுவும் என் எதிர்பார்ப்பு.&lt;br /&gt;யாருமே தனியாக போராட முடியாது என்பதுவே யதார்த்தம், அன்று வெள்ளவத்தையில் கஞ்சாச் சாமிகளின் பிரசாரச் சுவரொட்டியைக் கண்டாலும், அதை கிழிக்க வேண்டுமென்று ஓர் உந்துசக்தி வந்தாலும் நெருக்கடியான சனசந்தடி உள்ள வீதியில் அதைத் தனியாகச் செய்ய எனக்கு தைரியம் போதாமலிருந்தது. ஆகவே இணைந்து செயற்படவேண்டும் எல்லோரும், எல்லா இடத்திலயும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி,&lt;br /&gt;நாங்கள் உங்கட விடயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;அந்தப் பாழாப் போன ஒக்ரோபஸ் ஸ்பெயின் அணியை இந்த இறுதிப்போட்டியில் வெல்லும் என்று கணித்திருக்கிறதாம்.&lt;br /&gt;உங்களுக்கு மனரீதியாக ஏதும் தாக்கம் இருக்குமோ தெரியாது, ஆனா ஏற்கனவே இரண்டுமுறை பிழையாகக் கணித்திருக்கிறது, (அதென்ன கணிப்பு? அது போய் அதில இருந்தது. கணிப்பு எண்டு சொல்லி நிறையப் புத்தகங்கள், சாதகங்கள் கொண்டு எங்கட சாத்திரிமார் புலுடா விடுறது தான் கணிப்பு ) அத்தோடு போல் ஒக்ரோபஸின் இறுதிப் போட்டிகளில் அதன் வரலாறு மோசம். :P&lt;br /&gt;யூரோ 2008 போட்டிகளில் பிழையாகக் கணித்திருந்தது. ஆகவே கலக்கம் வேண்டாம்.&lt;br /&gt;அத்தோடு அது ஜேர்மன் விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் (13 போட்டிகளில் 11 இல்) ஜேர்மனி அணியைத் தெரிவு செய்திருக்கிறது. (3ம் இடத்திற்கான போட்டியிலும் ஜேர்மனி அணியையே தெரிவு செய்திருக்கிறது இப்போது. )&lt;br /&gt;ஆகவே இது ஒண்டும் பெரிய பிசுக்கோத்து வேலை இல்லை. ஜேர்மன் அணி அந்தப் 11 போட்டிகளில் 9 இல் வென்றது ஜேர்மனி அணியின் திறமையே தவிர, அது கணித்தல் எல்லாம் இல்ல...&lt;br /&gt;போல் ஒக்ரோபஸூக்கு பாதுகாப்புக் கொடுப்பேன் என்று சொன்ன ஸ்பெயின் பிரதம மந்திரிக்கு நீங்கள் ஆப்பு அடிக்கோணும்.&lt;br /&gt;என்னுடைய ஆதரவை உங்களுக்கு முழுமையாக வழங்குகிறேன்.&lt;br /&gt;இப்படியான மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் என்றொரு அற்புதமான மனிதர் வாழ்ந்து, மக்களுக்காகவே உழைத்து மறைந்து போனார், அவர் போராடினது போல எங்களால போராட முடியாது என்றாலும், உங்களப் போல ஆக்கள் சிறப்பாக விளையாடி போல் ஒக்ரோபஸை மக்கள் புறக்கணிக்க செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;கால்பந்து பற்றி அறியா,&lt;br /&gt;நெதர்லாந்து கால்பந்தாட்ட இரசிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;இன்னொரு கடிதமும் இருக்கு,&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடேய் போல் ஒக்ரோபஸ்&lt;/b&gt; (ஒலிவர் வலன்சியக் ஊடாக),&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b9/Oktopus-Orakel_Paul_mit_Schuh.JPG" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="200" src="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b9/Oktopus-Orakel_Paul_mit_Schuh.JPG" width="150" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;நீ ஏதோ பெரிய விளையாட்டுக் காட்டுறியாம் எண்டு சொல்லுறாங்கள்.&lt;br /&gt;எனக்கு கால்பந்து தெரியாது, அதில யார் வெல்லுவாங்கள் எண்டு எப்படி சாதாரணமாகக் கணிக்கிறார்கள் என்று தெரியாது.&lt;br /&gt;நீ ஒரு அப்பனுக்கு பிறந்த ஒக்ரோபஸா இருந்தா நான் சொல்லுற நிபந்தனைகளில வெற்றியாளர தெரிவு செய்து காட்டு பார்ப்போம்.&lt;br /&gt;கொழும்பு பிரேமதாசா கிறிக்கற் மைதானத்தில், பகலிரவு போட்டியில், சமபலமுள்ள இரண்டு கிறிக்கற் அணிகள் மோதும்போது இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி வெல்லும் என்று 5 முறை தெரிவுசெய்து அதில் நீ வெறுமனே 3 முறை சரியாக இருந்தாலும் உன்னை பெரிய பிசுக்கோத்து என்று ஏற்றுக்கொள்கிறேன்.&lt;br /&gt;முடியுமானால் சவாலுக்கு வா.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;ஜேர்மன் இரசிகர்களுக்கு முன்பே உன்னை கொன்றுபோடும் கொலைவெறியிலுள்ள அப்பாவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6852688564245561435-2886789675722072785?l=kangon-kangon.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kangon-kangon.blogspot.com/feeds/2886789675722072785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6852688564245561435&amp;postID=2886789675722072785' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/2886789675722072785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6852688564245561435/posts/default/2886789675722072785'/><link rel='alternate' type='text/html' href='http://kangon-kangon.blogspot.com/2010/07/blog-post.html' title='நெதர்லாந்து கால்பந்து அணிக்கு கடிதம் எழுதுகிறேன்...'/><author><name>கன்கொன் || Kangon</name><uri>http://www.blogger.com/profile/07033849402561538343</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='21' src='http://2.bp.blogspot.com/_e-XBTEs1wi0/S0rIBRvsb1I/AAAAAAAAABU/odBQviysGcU/s1600-R/18146_102468659781313_100000545390565_68230_3503213_n.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6852688564245561435.post-7658408194463152045</id><published>2010-06-14T14:03:00.000+05:30</published><updated>2010-06-14T14:03:33.636+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிறிக்கற்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆசியக் கிண்ணம்'/><title type='text'>கணக்கெடுக்கத்தான் வேண்டுமா?</title><content type='html'>நாங்கள் சில விடயங்கள கணக்கெடுக்காம விட்டுப் பழகின ஆக்கள்.&lt;br /&gt;ஆனா இந்த ஆசியத் தொடரை கணக்கெடுக்காமல் விடப் போகிறோமா என்பது தெரியவில்லை.&lt;br /&gt;உலகக்கிண்ண கால்பந்து சுற்றுத் தொடர் உலகம் முழுவதும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்க அண்மைக்காலமாக அதிகரித்துவிட்ட சுற்றுத் தொடர்கள் நடுவே இன்னொரு தொடராக இந்த ஆசியக் கிண்ண கிறிக்கற் தொடர் இலங்கையில் நடைபெறப் போகிறது.&lt;br /&gt;அதுவும் தம்புள்ளை மைதானத்தில் மட்டும் இடம்பெறுகிறது, இரவு பகல் ஆட்டங்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை ஆசியக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தானோடு பங்களாதேஷும் விளையாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா அணிகளும் மற்றைய அணிகளோடு தலா ஒருமுறை விளையாடி பின்னர் அதிக புள்ளிகள் பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் சந்திக்கப் போகின்றன..&lt;br /&gt;15ம் திகதி ஆரம்பித்து 24ம் திகதி முடிவடைகிறது தொட
